Рет қаралды 38,706
@deejayfarming8335
கால்நடைகள் அதிகம் இருந்த காலத்தில் விவசாயம் இயற்கையான
முறையில் செழித்தது.
ரசாயண உபயோகத்தால் மலடான
மண் குறைந்த விளைச்சல், களை
பெருக்கம் , பூச்சிகள் ஆதிக்கம் என
விவசாயிகள் பல வகைகளில்
நட்டம் அடைந்து வருகின்றனர்.
மறுபடியும் பழைய முறையில் மாற
நாட்டு மாடுகள் அவசியம், மற்றும்
சாணம் ,மற்றும் கோமியம் ,ஆகிய
பொருட்களை decompose செய்து
உபயோகிக்கும் போது பலன்கள்
அதிகரிக்கும்.
அந்த வகையில் வேஸ்ட் டி கம்போசர்,
மற்றும் கோகிருபா அம்ருதம் ஒரு
வரப்பிரசாதம் ஆகும்.
#organicfarming #wastedecomposer #gokrupaamrutam #groundnutcultivation