கவியரசரைப்பற்றிய உரையைகேட்க கேட்கமீண்டும் கேட்கத்தூண்டும்.வேண்டும் அந்த வித்ததகனின் பாடல்கள்.
@ragothamanplankala3239Ай бұрын
கண்ணதாசன் குறித்து யார் பேசினாலும் கேட்பதில் ஒரு தனி இன்பம் ஏற்படும்.
@vairavannarayan32872 ай бұрын
இன்றும் கவிஞரின் நினைவுகள் அநேகர் மனங்களில் நிழலாடுகிறது. மகிழ்ச்சி.
@kaviarasukannadasantamilsa672 ай бұрын
மிக்க நன்றி
@kaviarasukannadasantamilsa672 ай бұрын
இந்த channel subscribe செய்தால் நீங்கள் நிறைய காணொளி களைப் பார்க்கலாம் சார்.நன்றி
@aarumughamganeshan87772 ай бұрын
இயல்பான பேச்சு. மிக அருமை.
@kaviarasukannadasantamilsa672 ай бұрын
மிக்க நன்றி
@muthuswamysanthanam26812 ай бұрын
What a speech by engal Bhimbhais son Lenin Hats off to him thambi my pranam to you
@sugavanamsugavanam3982 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிற து. கேட்க , கேட்க .
@kaviarasukannadasantamilsa672 ай бұрын
எல்லாப் புகழும் காலத்தால் அழியாத கவியரசருக்கே
@babyravi79562 ай бұрын
கவிஞர் பற்றி எவ்வளவு பேசினாலும் காது இனிக்கும்.❤❤❤❤❤
@muthuswamysanthanam26812 ай бұрын
Great Speech by engal Bhimbhai's son thambai Lenin our best wishes and blessings
@muthuswamysanthanam26812 ай бұрын
nan kadhal ennum kavidhai sonnen kattil mele antha karunaikku nan parisau thanthen thottile mele what a great word by engal Kaviarasar no virasam and abasam
@ar.elangovan5682 ай бұрын
Legend அய்யா நீங்கள் கண்ணதாசனை அய்யா பற்றி பேசும் போது
@gandeebansathya512Ай бұрын
Arumai arumai. Thank you.
@muthuswamysanthanam26812 ай бұрын
What a speech by Thambi Lenin great my prananam
@sukumarsukumar18562 ай бұрын
கவிஞரைப் பற்றி பேச வேண்டும் என்றால் எவ்வளவோ பேசலாம். ஒருவரை பாராட்டும்போது அவரோடு நட்பாக இருந்த இன்னொருவரை குறைத்துப் பேசுவது அநாகரீகமானது எனபது கூட தெரியாமல் பேசுகிறார். இசையை இழிவாகப்பேசும் இவர் பாடலைப் பற்றி பேசுவது சரியாக இருக்குமா?. கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞர் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். அவரை எப்படி வேண்டுமானாலும் பாராட்டலாம். ஆனால் இசையமைப்பாளர்கள் ஜங்,ஜங் என்று இசைக்கிரார்கள் என்று மிகவும் மலிவான முறையில் பேசுகிறார். காகிதத்தில் இருக்கும் வரை அது வெறும் கவிதைதான். இசையமைப்பாளர் கைக்கு வந்தபிறகே பாடலாகிறது.. அன்பு மலர், ஆசை மலர் பாடல் கவிஞரின் அற்புதமான வரிகள். இல்லை என்று யாரும் சொல்லவில்லை. இந்த பாடலின் துவக்கம் எம்.எஸ்.வி யின் குரலில் ஒ....ஓ....ஓ.....ஓ....ஓ என்ற சோகம் இழையோடும் ராகத்தில் பிரம்மாண்டமாக ஒலிக்கும். மூன்று மணிநேரம் பின்னர் வரவிருக்கின்ற படத்தை மூன்று நிமிடங்களில் கண்ணதாசன் பாடலாலும், விஸ்வநாதன் இசையாலும் சொல்லியிருப்பார்கள் . யாரையும் அவசரப்பட்டு குறைத்து மதிப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் பேசாமல் இருப்பது ரொம்பவும் நல்லது.