the song solved the problems between MGR and Kannadasan? which song ? how it was happened? #mgr #kannadasan #கண்ணதாசன் #ayirathiloruvan #adhoanthaparavaipolasong #kannadasanhits
Пікірлер: 199
@ppmkoilraj3 ай бұрын
துரை சரவணன் சொல்லும் விதம் மிக அருமை சூப்பர் இவரைவிட யாரும் மிக மிக ஆர்வத்துடன் தெளிவாக புரியும்படி பேசி விட முடியாது
@IndianVoice12345 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத படம்...எம்ஜிஆரின் உடை அலங்காரம் பிரமாதமாக இருக்கும்..நம்பியார் எம்ஜிஆர் வாள் சன்டை இப்படத்தில் ஹைலைட்.கலர் படம்.அன்றைய காலத்தில் பல தடவை இப்படத்தை பார்க்காதவர்கள் யாருமே இல்லை...பந்துலுவின் கடன் பிரச்சனையை தீர்த்த படம்.
@muthuvalliappan88706 ай бұрын
கவிஞர் யோசித்தாரோ இல்லையோ தாங்கள் சொல்லும்போது மிகவும் அழகு
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for the comment
@sivasampathvk18754 ай бұрын
அருமையான பாடல் நீங்கள் சொல்லும் விதம் மிக மிக அழகு இதில் 90 சதவீதம் உண்மை உள்ளது
@ravindrannanu40745 ай бұрын
கவியரசரின் எழுத்தென்றால், தமிழே தாயாக வந்து தாலாட்டு பாடும், தமிழே தவழ்ந்து வந்து மழலை மொழி பேசும். திரு Kannadasan 🙏 + திரு MGR 🙏 = magic touch - கவிதைகள் அனைத்தும் அற்புதமான படைப்புகள்,.. சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா ( Rama சந்திரன்)
@ravindrannanu40745 ай бұрын
🙏
@sethuramanveerappan32066 ай бұрын
பாடலும் அருமை,,,!விளக்கமும் அருமை,!சேவை தொடர வாழ்த்துகள்,!
@gopalakrishnan58955 ай бұрын
ஆயிரத்தில் ஒருவன் (1965) இந்த படம் தான் விஸ்வநாதன் - ராமமூர்த்தி (MSV & TKR) இணைந்து கடைசியாக பணியாற்றிய படம். இத்திரைப்படத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியாக பணியாற்ற ஆரம்பித்து விட்டார்கள். இப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் - 3 பாடல்கள் கவிஞர் வாலி - 4 பாடல்கள்
@anarayanasamy98402 ай бұрын
துரை சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய பகிர்ந்தளிக்கும் ஆற்றல், அதற்கான புள்ளி விவரங்களோடு விவரித்தல் மிக மிக அருமை! வாழ்க! வளர்க!
@investmentavenues21995 ай бұрын
மிகவும் அழகாகவும் சுவாரசியமாகவும் விவரித்துள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்
@janakiram41494 ай бұрын
துரை சரவணன் சினிமா செய்திகளை மிக அழகாக, கோர்வையாக எடுத்துச் சொல்லும் விதம் அருமையாக இருக்கிறது. 👍
@hariharans5735 ай бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல் இன்றும் மனதில் நிற்கிறது
@rajendranm64Ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!
@BalaProfessor4 ай бұрын
Nalla paadal. Nalla,composition. Mothathil sirappana seidhi. Ippodhum indha padalai rasikkiren. Thank u Mr. Saravanan.
@rajammalsujitha24536 ай бұрын
செய்திக்கு நன்றி
@rajapandirajapandi18536 ай бұрын
இந்த பாடல் இப்போது நமக்கு தேவையான பாடல்
@ppmkoilraj4 ай бұрын
துரை சரவணன் அவர்கள் பாடல் பின்புலத்தை அதாவது பாடல் உருவான கதையை எவ்வளவு அழகாக தெளிவுபடுத்தி ஆர்வமாக பேசி நம்மை மயக்கி விட்டார் கண்ணதாசன் கண்ணதாசன் தான்
@sastrych11296 ай бұрын
Excellent song by kannada san for M G RAMACHANDRAN with J JAYALALITHA Ayirathil Oruvan lovely song in BOAT
@ravichandrankathavarayan70604 ай бұрын
என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க💪🐅💪
@user-radhakrishan7ud5u10 күн бұрын
சிறப்பான பாடல் கண்ணதாசன் வாழ்க சிறப்பு
@ramudubanu5 ай бұрын
Wonderful song and presentation. Combo of greats MGR, Kannadasan, MSV and Pantulu.
@dr.mgraja5225 ай бұрын
அற்புதமான பாடல்.
@spsevam66695 ай бұрын
#Valthukkal, Nallathoru Pathive #Sagothara ❤️🙏
@user-kd2zz1ux3h5 ай бұрын
எண்ணப் பறவை சிறகடித்து பிரசவித்த இனிய பாடல்
@MrManie7775 ай бұрын
The second best song of Mgr after Naan Aanaiittaal song. These two songs will ever be in people's heart. No hero can match up this song till now
@kasiviswanathanjaisingh986323 күн бұрын
Actually this song was written as என் அண்ணா அனையிட்டால் But mgr changed it to Naan ஆணையிட்டால்
@manogarannair66566 ай бұрын
Yet another BLAST from the PAST ! Excellent presentation ! Keep It coming ! Nandri Saravanan Sir !
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for the comment
@mohananrajaram63296 ай бұрын
என்றும் பாடல் அரசர், கவி அரசர்.
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@elumalaiv29802 ай бұрын
சுப்பர்கண்ணதாசன்புகழ்வாழ்க காலம்உள்ளவரை
@RameshKumar-dg3yv6 ай бұрын
Super information sir very nice sir about ever green hero mass hero collection chakravarti is only one legend Dr.MGR . Movie super duper hit movie super songs 🙏🙏🙏
@sankarasastrivenkataraman37195 ай бұрын
Always great combination 👌
@dr.mgraja5223 ай бұрын
அருமையான படம்/பாடல்
@user-js6rt1sn8q2 ай бұрын
சிரப்பான பதிவு நண்பா
@rosariorajkumar3 ай бұрын
நீங்கள் அழகாகப்பேசுகிறீர்கள் துரை சீனிவாசன் அவர்களே🙏🏼
@rosariorajkumar3 ай бұрын
Please read as Saravanan🙏🏼
@abdurrazik46842 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்.
@maruthavananv25905 ай бұрын
அருமை
@RafeekGm-yp8wg4 күн бұрын
பாடியவரின் திறமை யை பற்றி,...TMS
@srinivasang24153 ай бұрын
அற்புதமான பதிவு. மிக சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
@sampathkumar38593 ай бұрын
அருமையா சொன்ன
@pvnptk890427 күн бұрын
Super🎉🎉🎉
@davidrajkumar30105 ай бұрын
Good speach
@jegajothisammikannu6345 ай бұрын
ஒரு மாதம்சூட்டிங் இப்பாடலுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.வாலியோடு சேர்த்து முப்பது கவிஞர்கள் பாடல் எழுதினர்.மயிலாப்பூர் பந்துலு அலுவலக த்தில்தான் நடந்தது. பின்னர்தான் கவிஞரைவைத்து எழுப்பெற்றது.நன்றி.சென்னை.
@seshadhrimani49736 ай бұрын
Super sir...proceed
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@kesarihariharandhoraikannu84464 ай бұрын
Thanks bro
@mythrangu48126 ай бұрын
கண்ணதாசன் _அவர் உலக தமிழர்களின் இதய வாசன்❤
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for the comment
@victorpunithan5141Ай бұрын
Arumai
@raghumani78896 ай бұрын
First like nandhan
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for the comment
@vijaifz22486 ай бұрын
Super 💐✍️
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@gvs0076 ай бұрын
Fantastic,
@duraisaravananclassic6 ай бұрын
Thanks
@tdharma85132 ай бұрын
பிரமாதமான தகவல்
@baskarantrs95248 күн бұрын
அண்ணா ஒவ்வொரு முறையும் அந்த பாடலையும் சேர்த்துப்போடுங்க போடுங்க டுங்க ங்க க ஆமாங் சொல்லிட்டேன் 🤩
கவியரசர் அவர்களின் தமிழ் ஆற்றல் தான் அரசவைக்கவிஞராக ஆக்கியது. அதைப் புரிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். வாழ்க தமிழ்.
@sankarasastrivenkataraman3719Ай бұрын
Used to listen you always 😮
@URN856 ай бұрын
சினிமா உலகில் எம்.ஜீ.ஆரை எதிர்த்து வெற்றி பெற்ற ஒரே மனிதர் கவிஞர்.சுய நலத்திற்காக யாரையும் முக துதி பாடாதவர்.அதனாலே இளையராஜாவுக்கு பல பாடல்கள் எழுத முடியாமல் போனது
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for the comment
@URN856 ай бұрын
@@duraisaravananclassic எனக்கு இரண்டு கேள்விகள் தெரிந்தால் பதில் சொல்லுங்கள் உதவியாக இருக்கும். வறுமையில் இருந்த ஸீதர் அவர்களுக்கு உரிமைக்குரல் கொடுத்து காப்பாற்றினார்.மீனவ நண்பன் எடுத்த பின்பு என்ன ஆனார் ஸீதர். 2.கண்ணதாசன் எழுதாமல் ஸீதர் படம் எடுப்பதில்லை ஏன் மீனவ நண்பன் படத்தில் கண்ணதாசன் பாடல் இல்லை.
@thiyagarajansubramanian33015 ай бұрын
@@URN85மீனவ நண்பனுக்கு அப்புறம் இளமை ஊஞ்சலாடுகிறது , தென்றலே என்னை தோடு என்று ஹிட் கொடுத்தார் .
@thiyagarajansubramanian33015 ай бұрын
கடைசியில் காலமெல்லாம் MGR ஐ திட்டினேன் இப்போது அவர் என்னை செருப்பால் அடித்துவிட்டார் என்று அரசவை கவிஞர் பதவி பெற்ற பின் கண்ணதாசன் கூறியது . இதை கண்ணதாசன் குடும்பமே சொன்னது .
தம்பி துரை சரவணன் எந்த சங்கதிகளும் எடுத்துச் சொல்லும் விதத்தில் தான் சென்றடையும் அந்த நுணுக்கம் தெரிந்த அமைந்த நல்ல நெறியார் நீங்கள் வாழ்க வளர்க
@jagadeesan213912 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NandakumarMcl-mx7bt3 ай бұрын
தயவு செய்து comments கொடுப்பவர்கள் எந்த ஒரு legendary டைரக்டரையோ, பாடகரையோ,நடிகர்களையோ, தயாரிப்பாளர்களையோ எந்த வகையிலும் குறைவாக மதிப்பீடு செய்து விமர்சனம் செய்யாதீர். இக்கால கலைஞர் போல குறுகிய வட்டத்தில் அடைந்து கிடந்தவர்களல்ல. நிறைகுடங்களாக அறிவும் முயற்சியும் பயிற்சியும் அர்ப்பணிப்புணர்வுடன் தொழில்பக்தியுடன் நல்ல காவியங்களைத் திரைப்படமாகக் கொடுத்தவர்கள். அவர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் பதிவிடாவிடினும் அவமரியாதையாக விமர்சிக்காமல் இருப்பதே பண்பாகும்.
@c.mathivananmathivan7311Ай бұрын
இந்த செய்தியை கேட்ட உடன் மனது ஒரு சந்தோச நிலையை அடைந்து விட்டது ஆனா ஒரு குறையும் இருப்பது போல் தெரிகிறது வாலியால் எழுதி முடிய வில்லையா அல்லது அவருக்கு வலை வேலை அதிகம் ஒரு காரணமாக இருக்கலாமா
@theepetti40666 ай бұрын
சுருங்கச்சொல்லி பழகு . கதைசுருக்கத்தை நாங்கள் கேட்கவில்லை .
@vijayanr51745 ай бұрын
Modal irunthaltan chirappu. Kannadasan kaviarasu enral, MGR makkal thilagam. Ego irukkada, irukkum. Adai another person theeryhu vaithar. MSV anda role seithar. Kalam, neram, idam ivai 3m inantatu pola immovarum inainthanar. Padal super hit.
@URN856 ай бұрын
எம் ஜீ ஆர் வச்சி படம் செய்தாலே அவர் வறுமை எம்.ஜீ.ஆர் வாழ வைத்தார். இது எழுதப்படாத சட்டம்
@user-dp4kg9sh9n5 ай бұрын
செத்துப்போன சந்திரபாபு மற்றும் அசோகன் சாட்சி சொல்ல வர மாட்டார்கள்
@thiyagarajansubramanian33015 ай бұрын
@@user-dp4kg9sh9nதற்குறி சந்திரபாபு என்ன பண்ணினான் தெரியுமா , அவனெல்லாம் அழியவேண்டியவன் .
@kasiviswanathanjaisingh986323 күн бұрын
நாகராஜன் அதில் ஓருவர்
@balasubramaniansethuraman86865 ай бұрын
இதேபோல் ஏவிஎம் அவர்கள் ஒரு பாடலை தொலைபேசி மூலம் பெற்றார். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சிறிது காலம் உடல்நலம் குன்றி இருந்தார். அப்போது ஏவிஎம் அவர்கள் தொலைபேசியில் கவிஞரை அழைத்து அப்பச்சி சொகமாயிருக்கியளா. நான் கேட்ட பாடல் இன்னும் தரவில்லை என்று நினைவு படுத்தியதும் உடனே கவிஞர் ஒரு பாடலைக் கொடுத்ததாக சொல்வார்கள். ஹலோ ஹலோ சுகமா ஆமாம் நீங்க நலமா.
@RaJan-c2k8 сағат бұрын
Superduraisarsn
@PalaniSamy-or3fh5 ай бұрын
கண்ணதாசன்
@BalanTamilNesan6 ай бұрын
ஐயா, தாங்கள் கூறுவது ஒரு வகையில் சரிதான். முழுவதுமாக நம்புவதற்கில்லை. ஏனெனில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு கவியரசர் இந்த ஒரு பாடலை மட்டும் எழுதவில்லை. அப்படத்திற்கு "ஓடும் மேகங்களே" மற்றும் "நாணமோ" ஆகிய மேலும் இரு பாடல்களையும் அவரே எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் கவியரசரை அணுகி கேட்டுக் கொண்டதற்கிணங்கி, அவர் "அதோ அந்தப் பறவை" பாடலை எழுதிக் கொடுத்தது உண்மை என்றே வைத்துக் கொண்டால், அப்படத்தின் மற்ற இரு பாடல்களை கவியரசர் எவ்வாறு எழுதிக் கொடுத்தார்? எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த கருத்து வேற்றுமை குறுகிய காலமே என்பதை உணராமல், ஏதோ நீண்ட காலப் பகை போல் ஒரு சிலர் பதிவிட்டு வரும் பட்டியலில் தாங்களும் இணைய வேண்டாம். பி.ஆர்.பந்துலுவுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நல்ல நட்புணர்வு இருந்து வந்துள்ளது. பந்துலுவின் முதல் எம்ஜிஆர் படமான 'ஆயிரத்தில் ஒருவன்' உள்பட அவரது மற்ற தயாரிப்புகளான, 'நாடோடி', 'ரகசிய போலீஸ் 115', 'தேடி வந்த மாப்பிள்ளை' ஆகிய திரைப்படங்களிலும் கண்ணதாசனின் பாடல்கள் இடம் பெற்றுள்ளதற்கு இதுவே தக்க சான்றுகளாகும். உண்மையில், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு பாடல் எழுத கண்ணதாசன் முறைப்படி அழைக்கப்பட்டுள்ளார். படத்திற்கான கடைசிப் பாடல் கவரும் விதத்தில் கருத்தாழமுடன் அமைய வேண்டி, கண்ணதாசனை படக் குழுவினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரும் அவ்வாறே வார்த்தை வரிகளை தரமுடன் எழுதிக் கொடுத்ததே உண்மையான தகவல். நன்றி! வணக்கம்!!
@duraisaravananclassic6 ай бұрын
தாங்கள் கூறுவதும் உண்மைதான் . கலைஞர்களுக்குள் எளிதில் கருத்து வேறுபாடுகள் வரும். ஆனால் அது பகையாக இருக்காது . அப்படி என்ன கருத்து வேறுபாடு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் சில காலம் இருந்தது . ஆனால் இந்த பாடலைப் பார்த்து மகிழ்ந்த எம்ஜிஆர் கவிஞர் கண்ணதாசனை அழைத்து மீண்டும் பேசி இருவரும் இணைந்தனர் . எம்ஜிஆர் இசையமைப்பாளர் விஸ்வநாதன் இடம் இன்னும் மீதம் எத்தனை பாடல்கள் இருக்கிறது என்று கேட்ட பொழுது அவரோ இரண்டு என்று சொல்லி இருக்கிறார் . அவற்றின் கவிஞர் கண்ணதாசன் அவர்களே எழுதட்டும் என்று தன்னுடைய ஆசை எம்.ஜி.ஆர் வெளிப்படுத்தி தான் அந்த இரண்டு பாடல்களை எழுதினார் . ஆனால் அந்தக் கருத்து வேறுபாடை தீர்த்து வைத்தது என்னவோ இந்த பாடல் தான் .
@BalanTamilNesan6 ай бұрын
@@duraisaravananclassic நன்றி ஐயா. தங்களின் கனிவான பதிலைக் கண்டு அகம் நெகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சி. 'ஆயிரத்தில் ஒருவன்' வெளிவந்த 1965இல், தேவரின் தயாரிப்பான கன்னித்தாய் படத்திற்கு பாட்டெழுத கவியரசர் அழைக்கப்படாத பட்சத்தில், அவரது உதவியாளரான பஞ்சு அருணாசலத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அவரே அப்படத்திற்கு எல்லாப் பாடல்களையும் எழுதினார். இருப்பினும் அத்தருணத்தில் வெளிவந்த 'தாழம்பூ' படத்திற்கு கண்ணதாசன் 3 பாடல்களை எழுதியிருக்கிறார். அதனையடுத்து 1966 இல் தேவரின் 'முகராசி' மற்றும் 'தனிப்பிறவி' ஆகிய இரு படங்களுக்கும் கவியரசரே அனைத்துப் பாடல்களையும் எழுதினார். ஆதலால், கவியரசருக்கும் எம்ஜிஆருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு அவ்வப்போது தோன்றி, கதிரவனைக் கண்ட பனிபோல் நீங்கியிருக்கிறது. இதனை சிலர் பெரிதுபடுத்தி வலைத் தளங்களில் பதிவிட்டு விமர்சிப்பது வருந்தத்தக்கது. எனது ஆதங்கமும் அதுவே! மீண்டும் நன்றி ஐயா. வணக்கம்! வாழ்த்து!!
@sethuramanveerappan32066 ай бұрын
தமிழ் நாட்டு காரர்கள் சும்மா இருகிறவர்களை,சும்மா இருக்க விட மாட்டார்கள்,,,,,! இரு சிலர் இதனை தொழில் போல் செய்து கொண்டே இருப்பார்கள்,,,,,,,!( என் அனுபவத்தில்). ,,,,,,,,
@user-dp4kg9sh9n6 ай бұрын
எம்ஜிஆர் கண்ணதாசனை ஒதுக்கினார்.தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஒதுக்க முடியவில்லை.தேவர் பிலிம்ஸ் படங்களில் கண்ணதாசன் கண்டிப்பாக இருப்பார்.
@user-dp4kg9sh9n5 ай бұрын
வரலாறு பொய் சொல்லாது.வாலி எம்ஜிஆர் ஆஸ்தான கவியானபிறகு எம்ஜிஆர் கண்ணதாசனை அழைத்ததில்லை.
ஒரு கந்தர்வக் கூட்டம் ....பூமியில்..தமிழகத்தில்...சாதனை..புரிந்த காலம்..அது...1990 பிறகு...அதற்கான வாய்ப்பில்லை...
@duraisaravananclassic6 ай бұрын
Thanks for watching
@Arumughan-hj6mn6 ай бұрын
Thampi❤pakkathil❤irundu❤❤parthiya❤
@balurathnasamy12535 ай бұрын
உண்மை!மிகப்பெரிய லெஜெண்ட்ஸ்,, களை பற்றி பேசும்போது அவர்களுக்கு உரிய உரையாடல் களை கொச்சை படுத்தும் படி பேசுகிறார்( MGR அவர்கள் மேனரிசம் ,பற்றிய து ),திரு அண்ணாதுரை கண்ண தாசன் பேசுவதை பார்த்து விட்டு பேசுகிறார் 🙏🏿🙏🏿🙏🏿
@thangaraj74295 ай бұрын
ஏன் இந்த அருவை
@URN856 ай бұрын
இதை பற்றி வாலி அவர்கள் சொன்னது,விடிய விடிய சமாதானம் செய்து பிறகு எழுதியதாக சொல்லியிருக்கிறார்
@kalaiselselvan96294 ай бұрын
ஒரு பாடலாசிரியரை இப்படி ஒரு சார்பா பேசற நீயெல்லாம் எதுக்குடா பதிவு போடற?
@srskannan23796 ай бұрын
ஆமாண்டா நீ பார்த்த ஏன்டா இப்படி
@mohanv-bn7di12 күн бұрын
உனக்கு யார்ரா இந்த கதை எல்லாம் சொன்னது
@azhagirisamyg9435 ай бұрын
முட்டாப்பய கண்ணதாசன் !எங்கள் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை" கோழி காமம் பிடித்தவன் சும்மா சும்மா பொம்பளை கிட்ட சேர்ந்துட்டு வருவான்" என்றெல்லாம் புத்தகத்தில் எழுதியவன் இந்தக்குடிகாரக்கவிஞன் கண்ணதாசன்.!இந்த காமலோலன் கண்ணதாசன் மட்டும் சென்னை கவிதா ஹோட்டலில் பாட்டிலும் கையுமாக இருந்து கொண்டு நாலைந்து அழகிகளுடன் ஒரே நேரத்தில் சல்லாபம் செய்தவன்! இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்கள்,துரை சரவணன் அவர்களே !
@parthibans59743 ай бұрын
வள வள பேச்சு கொடுமை
@AmeerHamza-uo3rg4 ай бұрын
A Da pai thaiya Kara saudhhal sri lanka arasanggam inda padalai THADAI sayiyaway illayada thuvassam pidiththa madaya pulikhalaj waithey polappu nadaththim kayava
@user-dp4kg9sh9n6 ай бұрын
தவறான செய்தி.கர்ணன் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.அடுத்த படம் முரடன் முத்து வேகமாக எடுத்து முடிக்கப்பட்டது.அடுத்து நவராத்திரியும் முடிக்கப்பட்டது.எந்த படத்தை நூறாவது படமாக வெளியிடுவது என்பதில் சிக்கல்.நவராத்திரி வித்தியாசமாக இருந்ததால் அந்த படம் நூறாவது படமாக அறிவிக்கப்பட்டது.வருத்தத்தில் இருந்த பந்துலுவை மூளை சலவை செய்து எம்ஜிஆரிடம் கூட்டி சென்றனர்.நடிகர் திலகம் உறவு அறுந்து போனது.நாகராஜன் கூட நன்றிகொன்று அந்த பக்கம் சென்றார்.கடவுள் சரியான தண்டனை கொடுத்தார்.எம்ஜிஆறை வைத்து எடுத்த படமும் குப்பையாகிப் போனது
@muthukamatchi95086 ай бұрын
0:53
@kathirvela38546 ай бұрын
😊
@ayyasamiselvi93616 ай бұрын
❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@user-mp7td8ds6d6 ай бұрын
எல்லாமே சுவாரஸ்யமான தகவல்கள் .ஆனால் அப்போது சூடான செய்தி .இரண்டு பேரின் தகவலும் சுவையான விசயம் தான்.கர்ணன் ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.