Рет қаралды 4,823
தருமபுரி, பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில், கர்ப்பிணி பெண்களை பரிசோதித்து கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் கும்பல் ரகசியமாக செயல்பட்டது.
மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சாந்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, அந்த கும்பலை வீட்டோடு வைத்து பூட்டி கையும் களவுமாக பிடித்தனர்.#unborn #child #sex