நாடு பிடிக்கும் ஆசையால் நடந்தது தான் முதலாம் உலகப் போர் தன்னுடைய நாட்டின் காலனி நாடுகளாக பல நாடுகளை வைத்திருந்த பிரிட்டன் ஃபிரான்ஸ் மற்ற நாடுகளையும் தன்னுடைய காலனி நாடுகளாக அடிமைப்படுத்த நினைத்தது தான் முதலாம் உலகப் போர் என்னவோ ஜெர்மனி மட்டும் தான் மற்ற நாடுகளில் மீது ஆசைப்பட்டது போலவும் இவர்கள் எந்த நாட்டின் மீதும் ஆசை படாதது போலவும் எல்லா நாட்டிற்கும் சுதந்திரம் வழங்கியது போலவும் ஜெர்மன் மீது குற்றம் சாட்டுகின்றனர் முதலாம் உலகப் போரில் ஜெர்மனி வெற்றி பெற்றிருந்தால் நிலைமையே தலைகீழாக மாறியிருக்கும் அப்போதே உலகத்தில் பல நாடுகள் சுதந்திரமாக இருந்திருக்கும் பிரிட்டனிடம் இருந்து விடுதலையும் பெற்றிருக்கும் முதலாம் உலகப் போரில் ஜெர்மனி தோற்றதால் அதன் மீது எல்லா பழிகளும் வந்துவிட்டன முதலாம் உலகப் போர் நடந்ததற்கு ஜெர்மனி தான் காரணம் என்றும் அவர்கள் இந்த போருக்கு நஷ்ட ஈடாக இவ்வளவு உலக நாடுகளுக்கு நிதியை கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர் தோற்ற ஜெர்மனியை அவமானப்படுத்தினர் ஃபிரான்ஸும் இங்கிலாந்து அதன் விளைவாக உருவானது தான் இரண்டாம் உலகப்போர் மிக பலம் பொருந்திய கடற்படையை விமானப்படையை இந்தியா உட்பட அனைத்து காலணி அடிமை நாடுகளையும் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தினார்கள் உலகத்தின் பல காலனி நாடுகளில் வைத்திருந்த பிரிட்டன் நாட்டையே கதிகலங்க வைத்தவன் அடால்ஃப் ஹிட்லர் மட்டுமே மிக நவீனமான விமான படையையும் துப்பாக்கிகளையும் நவீனமயமான வீ.டு V2 ராக்கெட்களையும் யூ போட்டுகளையும் U.boat நீர் மூழ்கி கப்பல்களையும் மிக நயினமான ராணுவ டேங்கிகளையும் கொண்டு உலகத்தையே ஆண்டு கொண்டிருந்த பிரிட்டனின் கடற்படையையும் விமானங்களையும் கப்பல்களையும் துறைமுகங்களையும் விமான தளங்களையும் தாக்கி அழித்து பிரிட்டன் நாட்டையே நிலைகுலைய வைத்தவன் அடால்ஃப் ஹிட்லர் ஹிட்லர் என்ற தனிமனிதன் இல்லை என்றால் பிரிட்டன் தன்னுடைய காலனி நாடுகளுக்கு இன்று வரையில் சுதந்திரமே வழங்கியிருக்காது அடிமைகளாக தான் இருந்திருப்பார்கள் இந்தியா உள்பட அது ஒரு தனி கதை உலகம் இருக்கும் வரை அடால்ஃப் ஹிட்லரின் பெயர் நிலைத்திருக்கும் அவன் சொன்னது தான் நீ நடந்தால் அதுவே பாதை என்றான் நீ முன்னேற வேண்டுமென்றால் யாரையும் திரும்பி பார்க்காதே என்று சொன்னவனும் அவன் தான் அப்போதே இந்தியர்களைப் பார்த்து அவன் சொன்னது உங்களை ஆளும் தகுதி இன்னும் உங்களுக்கு வரவில்லை என்றால் அதை 76 வருடங்களாக இந்தியாவில் பிரதமர்களாக இருந்தவர்களும் முதலமைச்சராக இருந்தவர்களும் அதை உண்மை என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் இந்தியாவை ஆளும் தகுதி இல்லாதவர்களிடம் இந்தியா இருக்கிறது இதுவரையில் இந்தியாவின் பிரதமராக இருந்தவர்களின் சொத்துக்களையும் இதுவரை இந்தியாவின் முதலமைச்சராக இருந்த மந்திரிகளாக பாராளுமன்ற உறுப்பினராக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தாலே போதும் இந்தியா வெளிநாடுகளில் வாங்கிய கடன் ஆன 150 லட்சம் கோடி ரூபாயை இன்று கொடுத்து விடலாம் ஆனால் ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டும் இந்த புறம்போக்குகளிடம் தான் நாடு இருக்கிறது பிறகு என்ன மயிருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கனடாவில் இருந்து இந்தியர்களை இந்தியாவுக்கு வர சொல்கிறான் இங்கே வேலையும் இல்லை நவீனமான இலவச கல்வியும் இல்லை மருத்துவமும் இல்லை குடிக்க சொந்தமான சுகாதாரமான நீரும் இலவசமாக கொடுப்பதில்லை இந்த புறம்போக்குகள் அரசாங்கங்கள் அது மத்திய அரசாக இருக்கட்டும் அது மாநில அரசாங்கங்களின் முதலமைச்சர்கள் ஆக இருக்கட்டும் பிறகு இந்த புறம் போக்குகள் தேசியம் என்று பேசுவார்கள் ராணுவத்தைப் பற்றிய தெரியாதவர்கள் தான் பிரதமர்கள் ஆகவும் முதலமைச்சராகவும் இருக்கிறார்கள் அதனால்தான் இன்றும் உலக நாடுகளிடம் அடிமையாக இருந்து கொண்டிருக்கின்றனர் இந்திய பிரதமர்களும் முதலமைச்சர்களும் அதுவும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி கொள்ளையடித்த பணம் கணக்கில் அடங்காது ஆனால் இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது நீதிமன்றங்கள் இந்த திருடர்களுக்கு பாதுகாப்பாக நல்ல ஜனநாயகம் நல்ல நீதிமன்றம் மக்கள் மக்களின் மக்களுக்காக ஏதோ இந்தியாவில் இருக்கும் நீதிமன்றங்கள் மக்களுக்காக நன்மையாவது செய்ய வேண்டும் கடைசியில் மக்கள் எல்லாம் நீதிமன்றத்தை தான் நம்பிக் கொண்டிருக்கின்றன
@udukkusamiarmynextbirthiwi520011 ай бұрын
Mm... Good... To observe & thinkable one.
@sowmyasenthilnathan565511 ай бұрын
Super
@manoganapathy707811 ай бұрын
@@sowmyasenthilnathan5655 நன்றி
@manoganapathy707811 ай бұрын
@@udukkusamiarmynextbirthiwi5200 மிகவும் நன்றி
@sivasami84289 ай бұрын
TEVDA INDANUKU ENAVM
@vaseemthamiz9 ай бұрын
தெளிவான விளக்கம்.
@ஜெயந்திஅங்கப்பன்11 ай бұрын
உங்கள் குரல் வலம் இன்னும் ஆவலய் தூண்டுது அறிவு பேசும் திறன் எல்லாம் தான்...உங்கள் தயாரிப்புகள் எங்களைவந்து சேரும் விதம் சிறப்பு தொடருங்கள் நன்றி
@NirubanTalks11 ай бұрын
நன்றி நண்பரே
@gayathriesther188211 ай бұрын
Need volumes High
@singaravelanmadurai512911 ай бұрын
வளம் NOT வலம்
@kavinkumar546711 ай бұрын
Including me also ❤❤❤🫡🫡🫡
@kavinkumar546711 ай бұрын
@@NirubanTalksincluding me also ❤❤❤🎉🎉🎉
@duraidurai36222 ай бұрын
வலிமையற்ற நாடுகள் மீது பிரிட்டன் ஆளுகை செய்தது.... ஆனால் ஹிட்லர் அப்படி அல்ல... அதுதான் வித்யாசம்... இன்று அது வேறு வடிவில் ஆளுகைசெய்கிறது. இன்றும் சுதந்திர அடிமைத்தனம் நன்றாகவே வேலை செய்கிறது 😮😮😮😮😮😅
@HavesomeLaughter-kd3bk11 ай бұрын
Meanwhile Serbia 😂at the end nama yaaru vambukum porathu ila
@JK-zc6uz11 ай бұрын
Beautiful Explanation for tenth students. Thanks a lot. Can you please make more videos on History.
@n.p.murugan85053 ай бұрын
தெளிவான விளக்கம் நண்பா
@gnanamani331211 ай бұрын
Nice brother expecting world war 2 1939-45
@Viruvenkat565 ай бұрын
Thuluka team enga da
@muthuthangavel314511 ай бұрын
Very nice tks
@manojkumars18911 ай бұрын
Super nice explain 🎉
@satchin5724Ай бұрын
Ayya. You are giving wrong Probganda. Real story is different. Just go and read the fact again.
@mohammedibrahim-sv5rlАй бұрын
Europa the last battle documentry? ???
@snr2947Күн бұрын
Super 🎉
@DavidDavid-xk6oi4 ай бұрын
Thank you bro ❤
@arunachar960611 ай бұрын
Russian empire aa or tartarian empire aa athu?
@hydrogaming012810 ай бұрын
Russian empire
@sivasami84289 ай бұрын
SUPPER GERMAN
@chezhiyanvelavan430311 ай бұрын
Brief explanation by youtube makes to understand the world history of war before 100 years.let us hope good thing will continue 23rd century.
@AppaAmma12311 ай бұрын
Bro Aduthu World War Pathi Next Video Podunga Waitingggggg