பத்து மாதம் தூங்காமல் இருக்க முடியுமா? நகைச்சுவை விளக்கம் வள்ளல் தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.
Пікірлер: 82
@muthukumaran17064 жыл бұрын
என்ன சிறப்பான ஆன்மீக சொற்பொழிவாளர். நான் எண்ணுட இளம் வயதில் வாரியர் சுவாமிகள் சொற்பொழிவு என் சொந்த ஊரில் ஒவ்வரு வருட மும் கந்த சஷ்டி விழா வினில் கேட்டு வந்துள்ளேன். இவர் போன்ற சிறந்த நகைச்சுவை உடன் ஆன்மீக கருத்துகளை பேசுவார் இன்று யாரும் இல்லை. இறை அருள் பெற்ற ஆன்மீக சுவாமிகள். இவர் போன்ற அப்போதைய அரசியல் வாதிகளை கிண்டல் செய்தவர் யாரும் இல்லை. ஆனால் யார் மனதும் புண் படுத்தாமல் காமெடியாக பேசுவது இவர் உடைய சிறப்பு. வாழ்க இவர் புகழ். என்றும் தமிழ் மக்கள் இவரை மறக்க மாட்டார்கள். தாங்கள் இவரு உடைய சொற்பொழிவுகளை இட்டு நற்பணி ஆற்றி varuukiregal.நன்றி.
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி
@ambiga-ub5is4 жыл бұрын
ஐயா வணக்கம், எல்லோருடைய சொற்பொழிவுகளும் ஒரு மணிக்குமேல் பார்க்க முடிகின்றது, சுவாமிகள் அருளிய எதுவும் சொற்ப நேரம் தான் பார்க்க முடிகின்றது.தயவு செய்து ஒருமணி நேரத்திற்கு மேல் பதிவிட பணிவோடு வேண்டுகிறேன்.நன்றி
@cheppaedurajendran20064 жыл бұрын
பொன்மனச் செம்மல் இருந்து இருந்தால் அனைத்துக் கோயில்களிலும் வாரியார் சுவாமிகளுக்கு சிலை அமைத்திருப்பார்
@onlyforcricket78954 жыл бұрын
சூப்பர் சூப்பர் ஐயா நீங்கள் எங்கு சென்றீர்கள் ? மீண்டும் பிறந்து வாருங்கள் தமிழுக்காக !!!
@spsrinivasan93684 жыл бұрын
ஓம் முருகா. ஸ்வாமிகள் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்து அவர்கள் அருள் உரையை கேட்கும் பாக்கியம் கிடைத்தது இறைவன் நமக்கு அளித்த வரம்.
@shanmugambr96333 жыл бұрын
பதிவு செய்யப்பட்ட முதலும் முடிவுமான ஒரு மகானின் குரல்
@jaisankarsubramaniam56134 жыл бұрын
ஓம் நமசிவாய.... இறைவனின் புகழை பரப்பிய 64 வது நாயன்மாரின் புகழ் ஓங்குக....
@vinothkumarn85994 жыл бұрын
அனுபவமும் அறிவும் பக்தியுடன் இணைந்து வரும் வார்த்தைகள்
@karthip50254 жыл бұрын
குருவே சரணம்...🙏🙏🙏
@saravanaprakashgukanandan14954 жыл бұрын
What an amazing speech and funny and ended up with a clear message. We miss variyar swamigal.
@nats95814 жыл бұрын
In under 8 minutes, Swamigal touched contemporary politics, made our tongues yearn for some tasty food and made us laugh> At the end, we clearly understood how Goddess Sita could not sleep for 10 months!
@balamuralisinadurai9554 жыл бұрын
தமிழர் நாம் மட்டும் பிற மொழியில்"பேசி எழுதி வாழ்கிறோம்! அனைவரும் தமிழில் சிந்தித்து பேசி எழுதி படிப்பதுவே வாரியாருக்கு நாம் காட்டும் நன்றி!
@dhanushrulez14 жыл бұрын
@@balamuralisinadurai955 அய்யா அப்படியானால் தாங்கள் தங்கள் பெயரையும் கூகிள் இல் தமிழ் எழுத்துக்களில் பாலமுரளி என்று பதிவு செய்து இருக்கலாமே ஏன் செய்யவில்லை? Atleast be happy people still listen to good stuff like this and appreciate it whatever be the medium of communication online :)
@ramsara18532 жыл бұрын
@@balamuralisinadurai955 pool
@user-ng3eb7wh3s4 жыл бұрын
அட அட என்ன ஒரு அருமையான உவமை
@vijaykvzafran Жыл бұрын
அடுக்குமொழித் தமிழ் அழகாய் பறந்துவரும்போது, இடுக்கில் குதிக்கும் உங்கள் நகைச்சுவை சிரிப்பை பார்க்க முடியாத பாவிகளாய் நாங்கள்.!
நான் முதல் முறையாக சுவாமிகளின் பேச்சை கேட்கிரேன்.... இவர் வார்த்தைகளுக்கு அடிமையாகிவிட்டேன்.....
@paldurai13484 жыл бұрын
முருகா சரணம் ஐயனே சரணம்
@umamaheshwari29604 жыл бұрын
Arumai
@mastercad72604 жыл бұрын
Om Sri Sri Variyar Swanigal Potri Potri
@bhuvanesh66434 жыл бұрын
ஓம் முருகா போற்றி
@nagarajannagaraj35782 жыл бұрын
அற்புதமான உரை பகிர்ந்தமைக்கு நன்றி
@balasmusings4 жыл бұрын
அருமையான விளக்கம். 🙏🙏🙏🙏
@dearkrish14 жыл бұрын
Very well explained! My friend mallappa was deceived by mulla deva gowda in a political deal. My friend lost a lot of money & had sleepless nights.
@user-bj9hl1tb4x4 жыл бұрын
நன்றாக உள்ளது
@rudrashiva8924 жыл бұрын
Ravanan is my favorite real hero.... Amazing man👨
@kulothungans14334 жыл бұрын
அவரவர் விருப்பம் தனியுரிமை கொண்டது! இராமாயணம் கம்பர் எழுதிய போது தமிழ் சுவைக்காக அருமையாக விளக்கமாக சொல்வார்! அப்போது இராவணன் குணத்தை அதிகமாக புகழ்ந்து விவரித்துள்ளார்! இதனால் தங்கள் மனம் இராவணனை ஹீரோவாக ஏற்றுக் கொண்டு உள்ளது என்று நினைக்கிறேன்.தவறில்லை!
@balamuralisinadurai9554 жыл бұрын
கருத்து; எவ்வளவு பராக்கிரமசாலியாக இருந்தாலும் வரங்கள் பல பெற்றிருந்தாலும் பத்து அம்சங்களிருந்தாலும் இராவணன் நல்ல பெண்ணிற்கு குற்றமிழைத்தால் தண்டனை உறுதி!
@balamuralisinadurai9554 жыл бұрын
தமிழர் நாம் மட்டும் பிற மொழியில்"பேசி எழுதி வாழ்கிறோம்! அனைவரும் தமிழில் சிந்தித்து பேசி எழுதி படிப்பதுவே வாரியாருக்கு நாம் காட்டும் நன்றி
@somasoma90434 жыл бұрын
@@balamuralisinadurai955 அன்பரே,அவர் பராகிராமசாலி!! சீதை என்பது பெண்ணல்ல அது சீத்தா பழ மரங்கள் நிறைந்த மண்!! ஒரு உவமைக்கு தான் அதை பெண்ணென்று வர்ணித்து எழுதினார் கவிஞர்! ராமன் அந்த சீதையை அபகரிக்க வந்தவன்,தன் மண்ணை காத்த ராவணனுக்கு நீங்கள் கொடுக்கும் பெயர் என்ன??
@sivathamarai64774 жыл бұрын
அருமை
@mkpenterprises78504 жыл бұрын
All the things what swami say, coming to mind, naera nadakara Maari erruku
@muruganomnamonarayanaomnam94144 жыл бұрын
Om murugan thunai kanthasastikavasam thunai
@RamaDevi-vk3hw4 жыл бұрын
Example and comparison superrrr👍👍 Swamiji The Great 🙏 - SREE RAMA, WRITER
@balaguru37413 жыл бұрын
Harekrishna 🙏
@jaisankarsubramaniam56134 жыл бұрын
சிவனடியார் 1942 ல் வல்வெட்டித்துறையில் சொற்பொழிவாற்றியதால்தான் 1954 ல் அதே வல்வெட்டித்துறையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார்....
@sundaresans9058 Жыл бұрын
முருகா சரணம்:
@ganeshmc2214 жыл бұрын
Jai sriman narayana
@venkattesh55024 жыл бұрын
Om muruga
@balamuralisinadurai9554 жыл бұрын
தமிழர் நாம் மட்டும் பிற மொழியில்"பேசி எழுதி வாழ்கிறோம்! அனைவரும் தமிழில் சிந்தித்து பேசி எழுதி படிப்பதுவே வாரியாருக்கு நாம் காட்டும் நன்றி!
publisher of pathippagam , pl tell me whether kandh shashti kavachakam and shanmuga kavachagam are chanted by same personsashti kavagamis b devarayaswamigal and shnmuga kavacham by kumaragura das swamigal but in you tube it is mentioned as devaraya swamigal for both . pl clarify
@variyar4 жыл бұрын
Shanmuga Kavacham is from Pamban srimath kumaraguru dasa swamigal.
@balamuralisinadurai9554 жыл бұрын
தமிழர் நாம் மட்டும் பிற மொழியில்"பேசி எழுதி வாழ்கிறோம்! அனைவரும் தமிழில் சிந்தித்து பேசி எழுதி படிப்பதுவே வாரியாருக்கு நாம் காட்டும் நன்றி
@premv3854 жыл бұрын
😂😂😂😂😂😂👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
@84arunkumar3 жыл бұрын
ஒரே ஓர் நிகழ்வினை இவ்வளவு நீளமான ஆனால் அவ்வளவும் இரம்மியமாக சொல்ல முடியுமா? ஐயா உங்கள் பேச்சினை கேட்க என்ன தவம் செய்தோம்..
@bharatharunb3704 жыл бұрын
Variyar swamigal jeevasamadhi adainthara ? Andha place enga iruku theriyungala?
@balamuralisinadurai9554 жыл бұрын
மரண காலத்தில் இறுதி மூச்சு விடும்போது என்ன வார்த்தை வருகிறதோ அந்த நிலையையே ஆன்மா அடையும்! வாரியார் சுவாமிகள் விமானத்தில் வரும்போது கடைசியாக கூறிய வார்த்தைகள் "திருத்தணி வந்துருச்சா?" வாரியாரின் ஜீவசமாதி வேலூர் காட்பாடிஅருகில் காங்கேயநல்லூரில் உள்ளது!
@guhamk4 жыл бұрын
வேலூர் அருகே காங்கேயனல்லூர்
@cheppaedurajendran20064 жыл бұрын
தமிழ் மொழியின் புதையல்
@jeevanantham95323 жыл бұрын
வாரியாருக்கு ஏனோ ராவணன் மீது இவ்வளவு ஒரு வன்மம் ? ம்ம்
@manikandan-tx5up4 жыл бұрын
Yepothum pol sirika vaithu sinthika vantha swami pugal paravattum.
@balamuralisinadurai9554 жыл бұрын
தமிழர் நாம் மட்டும் பிற மொழியில்"பேசி எழுதி வாழ்கிறோம்! அனைவரும் தமிழில் சிந்தித்து பேசி எழுதி படிப்பதுவே வாரியாருக்கு நாம் காட்டும் நன்றி