🙏❤️🤍💚🙏 ஆம் நினைத்ததும் வருவான்...ஒவ்வொரு பதிவையும் உள்வாங்கி திளைக்கும் படி ஆவதால் # கல்யாணவிருந்தில் கடகடவென பரிமாறுகிறபோதுகூட முழுதாகச் சுவைக்க இயலாமல் போகும்.BUFFAY.....SELF TAKING AS MUCH. TOGETHER WITH 🇮🇳🌲 IT MAKES 🌠💚🤍❤️🌄
@karthikeyn4509 Жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம் ❤️🔥🔥🔥❤️ படைத்த பிரமதேவன் பெருமாள் தான் , வீதியை எழுதி முட்டிபவணம் சிவன் பெருமான்❤️🔥🔥
தொடர்ச்சியாக நிகழ்ச்சி போடவும் இடையில் நிகழ்ச்சி முடிகின்றதூ
@lalithaabirame42672 жыл бұрын
🌄❤️🤍💚🌠சுவைத்துமகிழ்வதற்கு ஏதுவாக உணர்கிறோம் ஜீஃவாரியார்ஆசிகள்துணை🦚🦚🌺🦜🦜
@MuthuKumar-zp1ke4 жыл бұрын
திகட்டவே இல்லை சொற்பொழிவு
@cheppaedurajendran20064 жыл бұрын
கர்ம வினை நீங்கும்
@mpsubramaniam73184 жыл бұрын
மன்னிக்கவும் நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் எங்கள் குலதெய்வத்திர்க்கு பொங்கள் வைத்து ஆட்டு கிடாய் பலி கொடுக்கவில்லை என்றால் அந்த குடும்பத்தையே ஆட்டிபடைத்து விடுகின்றார் எங்கள் குலதெய்வம் என்ன செய்ய என் குலதெய்வம் முண்டன் சுடலை பேச்சியம்மாள் இன்று என் நிலைமை மிக மிக மோசமாக உல்லது என் குலதெய்வம்தான் எங்களை காப்பாற்ற வேண்டும்
@sarans95573 жыл бұрын
தமிழ் சித்தன் நீ வாழும் காலத்தில் நான் பிறந்தேன் பிறவி பயன் அடைந்தேன் க. சரண்
@selvamg71443 жыл бұрын
நமச்சிவாய, அய்யா குலத் தெய்வத்திற்கு என்று உங்கள் பெற்றோர்கள் அவருடைய பெற்றோர் எந்த முறையில் குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்தார்களோ அதையே தாங்களும் பின்பற்றுங்கள் சுவாமி, தாங்கள் சைவமாக இருந்தால், அசைவம் சாப்பிடுகின்றவர்களுக்கு தானமாக (பலி கொடுத்து) கொடுத்து விடுங்கள் அய்யா, குலத் தெய்வ வழிபாடு முதன்மையானது, இஷ்ட தெய்வ வழிபாடு பிறகு தான் சுவாமி. *திரு சிற்றம்பலம்*