🙏❤️🤍💚🙏 ஆம் நினைத்ததும் வருவான்...ஒவ்வொரு பதிவையும் உள்வாங்கி திளைக்கும் படி ஆவதால் # கல்யாணவிருந்தில் கடகடவென பரிமாறுகிறபோதுகூட முழுதாகச் சுவைக்க இயலாமல் போகும்.BUFFAY.....SELF TAKING AS MUCH. TOGETHER WITH 🇮🇳🌲 IT MAKES 🌠💚🤍❤️🌄
@karthikeyn4509 Жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம் ❤️🔥🔥🔥❤️ படைத்த பிரமதேவன் பெருமாள் தான் , வீதியை எழுதி முட்டிபவணம் சிவன் பெருமான்❤️🔥🔥
@chandrasekarsekar6235 Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா முருகா சரணம் ஓம்
@user-bj9hl1tb4x4 жыл бұрын
வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி
@janardanhemavathy19185 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
@arunkumararunarunku17102 жыл бұрын
சிவ சிவ 🙏 🙏🙏🙏🙏சிவ சிவ 🙏
@sekarng70214 жыл бұрын
குருவே சரணம் சரணம்.
@logaarulalingam4166 Жыл бұрын
அருமை, அற்புதம்🙏🏾
@vijayalakshmibalakrishnan38553 жыл бұрын
ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்வாமிகளின் தெய்வீகக் குரல் கேட்கக்கேட்க இன்பம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழர் நாம் மட்டும் பிற மொழியில்"பேசி எழுதி வாழ்கிறோம்! அனைவரும் தமிழில் சிந்தித்து பேசி எழுதி படிப்பதுவே வாரியாருக்கு நாம் காட்டும் நன்றி
@hariprasad-uw2yn4 жыл бұрын
GOD
@dhanambalu3443 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️
@govindmaha84664 жыл бұрын
Great Monk
@dhanambalu3443 жыл бұрын
👏👏👏👏💕🙏🙏🙏🙏🙏💐💐💐😊
@user-xe4fj3ss5b4 жыл бұрын
Padal picture writen help to understand
@cheppaedurajendran20064 жыл бұрын
கர்ம வினை நீங்கும்
@rameshakshaya32484 жыл бұрын
தொடர்ச்சியாக நிகழ்ச்சி போடவும் இடையில் நிகழ்ச்சி முடிகின்றதூ
@lalithaabirame42672 жыл бұрын
🌄❤️🤍💚🌠சுவைத்துமகிழ்வதற்கு ஏதுவாக உணர்கிறோம் ஜீஃவாரியார்ஆசிகள்துணை🦚🦚🌺🦜🦜
@MuthuKumar-zp1ke4 жыл бұрын
திகட்டவே இல்லை சொற்பொழிவு
@SanthoshKumar-ip8om4 жыл бұрын
Sathva gnam yendral yenna pls sollungal
@vsvetrivel41932 жыл бұрын
பணம் ஈட்டுவது எப்படி,குடும்பம் நடத்துவது எப்படி,வாழ்கை வாழ்வது எப்படி என்று உலக விசயம் பற்றின அனைத்து அறிவும் சாத்துவ ஞானம்.வட மொழியில் சொன்னால் லவ்ஹீஹ வித்தை என்று கூறுவார்கள்.
@vsvetrivel41932 жыл бұрын
சிம்பிளாக சொன்னால் படைப்பினை ஆராய்ந்து அறிவை பெறுவது சத்துவ ஞானம் அல்லது அபரா ஞானம் எனப்படும்.படைத்தவனை அல்லது கடவுளை ஆராய்ந்து அறிந்து கொள்வது பரா அல்லது அனுபவ ஞானம் எனப்படும்.
@mpsubramaniam73184 жыл бұрын
மன்னிக்கவும் நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் எங்கள் குலதெய்வத்திர்க்கு பொங்கள் வைத்து ஆட்டு கிடாய் பலி கொடுக்கவில்லை என்றால் அந்த குடும்பத்தையே ஆட்டிபடைத்து விடுகின்றார் எங்கள் குலதெய்வம் என்ன செய்ய என் குலதெய்வம் முண்டன் சுடலை பேச்சியம்மாள் இன்று என் நிலைமை மிக மிக மோசமாக உல்லது என் குலதெய்வம்தான் எங்களை காப்பாற்ற வேண்டும்
@sarans95573 жыл бұрын
தமிழ் சித்தன் நீ வாழும் காலத்தில் நான் பிறந்தேன் பிறவி பயன் அடைந்தேன் க. சரண்
@selvamg71443 жыл бұрын
நமச்சிவாய, அய்யா குலத் தெய்வத்திற்கு என்று உங்கள் பெற்றோர்கள் அவருடைய பெற்றோர் எந்த முறையில் குலதெய்வத்தை எப்படி வழிபாடு செய்தார்களோ அதையே தாங்களும் பின்பற்றுங்கள் சுவாமி, தாங்கள் சைவமாக இருந்தால், அசைவம் சாப்பிடுகின்றவர்களுக்கு தானமாக (பலி கொடுத்து) கொடுத்து விடுங்கள் அய்யா, குலத் தெய்வ வழிபாடு முதன்மையானது, இஷ்ட தெய்வ வழிபாடு பிறகு தான் சுவாமி. *திரு சிற்றம்பலம்*