காற்றில் வரும் கீதமே பாடல் உயிர் பெற்ற விதம் எப்படி என்பதை காணொளி ஒலி மூலமாக இங்கு சமர்ப்பிக்கிறேன் ...
Пікірлер: 17
@timetravel68392 жыл бұрын
அருமையாக உருவாக்கி உள்ளர்கள்
@user-st8ct5gh4u2 жыл бұрын
அருமையான composition தோழரே கேட்கும் பொழுது இனிமையாக உள்ளது
@Susiyinkavithaikal6272 жыл бұрын
அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை... 😍😢 கேட்கும் போதே கண் கலங்குகிறது உங்களுக்கு பாதம் பணிந்த நன்றிகள்
@skbhabhu46972 жыл бұрын
இசையின் இதயமும் கவிதையின் மூச்சும் ஒன்றாய்ச் சேர்ந்து ஒவ்வொரு உடலின் உள்ளேயும் நுழைந்து உயிர்ப்பித்த உணர்வைத் தந்தது...👌🏼👌🏼👍🏻 பதிவுக்கு மிக்க நன்றி கவிஞரே🙏👍🏻
இசைக்கு ஏற்ப வரிகள் எழுதுவது ஒரு தனிக் கலை... அதை வென்று விட, வாலி, இளையராஜா இவர்களை தாண்டிச் சென்று விட முடியாது என்பதை இந்த ஆடியோ மிக அழகாக வெளிப்படுத்துகிறது ♥️ Soooper சார்...👌 அரிதான இந்த முத்துப் போன்ற காணொளிக்கு நன்றி 🙏👍🏻😍
@skbhabhu46972 жыл бұрын
உண்மைதான் Ruhna Minion👌🏼👍🏻 உங்களின் இசை ஆர்வத்திற்கும், கவிதை வேட்கைக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்👌🏼🤝🏼👏🏼🌹💐😍
@kalaabakavi32052 жыл бұрын
நன்றி நன்றி நன்றி மா
@vaivi44342 жыл бұрын
இசை அரசனும் இலக்கிய அரசனும் இணைந்தாலே மனதை மயக்கும் சொர்க்கத்தை உடனே அழைக்கும் ❤❤❤❤❤
@madhan84022 жыл бұрын
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா அவன் வாய் குழலில் அழகாக . ஆஆஆ ஆஆஆ அமுதம் ததும்பும் இசையாக மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
@beljinjs14422 жыл бұрын
பொக்கிஷம்
@yuvasankar17092 жыл бұрын
கவிஞர் கவிஞர் தான்
@madhan84022 жыл бұрын
மெட்டுக்கு எழுதுவது எப்படி oru video podunga
@kalaabakavi32052 жыл бұрын
நிறைய video already potrukean..
@user-st8ct5gh4u2 жыл бұрын
அருமையான composition தோழரே கேட்கும் பொழுது இனிமையாக உள்ளது