இதுவரை செய்த செயல்களுக்காக இயேசுவே உம்மைக் பாட வந்தேன் இம்மட்டும் காத்தவரே இம் மானுவேலே ஏழு ஸ்வரங்களில் பாடுகின்றேன் இசையால் மகிமைப் படுத்துகின்றேன் -2 இதுவரை செய்த..-2 இரண்டு மூன்று பேர்கள் நடுவில் இருப்பேன் - என்று சொன்னவரே -2 நீர் உரைத்த உந்தன் வாக்கின் படியே... ஆ.... -2 எனக்கொரு வரம் தரவே வந்திடுவீர் -2 - இதுவரை செய்த... -2 என்னில் நன்மை இல்லாதிருந்தும் ஏனோ என்னை தெரிந்து கொண்டீர் ஏழை என் நாவினில் பாடிடும் ஓரு தொனி .... ஆ....-2 இயேசுவே நான் பாடும் கல்யாணி -2 - இதுவரை செய்த.... -2 நித்தம் நித்தம் புதுப்பாடல் பாடிட நேசரே உம் அன்பைக் கூறிட கெட்ட ஆவி நெடுந்தூரம் ஓடிட பாட்டுப்பாடின தாவீதைப் போல் -2 அந்தப் பாடலில் இருந்த வல்லமை இந்த வேளையில் இறங்கச் செய்யவே...-2 வருவீர் வரம் தருவீர் கிருபை தினம் பொழிவீர் -2 எந்தன் நாவில் உன்தன் வேதம் எங்கும் ஒலிக்க கிருபை செய்வீர் துதிகலிளே வாசம் செய்யும் தூயவரே உம்மை பாட வந்தேன் -2 - இதுவரை செய்த...-2