Рет қаралды 65,425
#இயற்கைவிவசாயம் #organicfarming #கோடைஉழவு
விவசாய பூமியில் வெள்ளாமை விளைவிப்பதற்கு பெரும் தடையாக இருப்பது களைகள் ஆகும் .அதிலும் கோரையை அழிப்பது என்பது மிகவும் சிரமமானது.களைக்கொல்லி பயன்படுத்தி நாம் சிலவற்றை அழித்து விடுகிறோம். ஆனாலும் கூட கோரையை அழிப்பது என்பது மிகவும் சிரமமாகும். இதை தனது தோட்டத்தில் அனுபவபூர்வமாக செய்து ஒரு தீர்வு கண்டு அதை நமக்கு தெரிவிக்கிறார் கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் செகுடந்தாளி கிராமத்தைச் சார்ந்த திரு மு.சுரேஷ் அவர்கள்.
திரு மு.சுரேஷ்
செல்பேசி எண்-+91 97152 16644
+91 87780 65866