Рет қаралды 63
ஜனங்களின் மனங்களில் நிறைந்துள்ள இறைவா
ஸ்ரீ சத்ய சாயி பாபா..
நெஞ்சால் நினைத்து பஜனைகள் பாடி
தினமும் நாம் உமை நினைப்போம்..
சத்யம் தர்மம் சாந்தி பிரேமை அஹிம்சையின் ஆனந்த வடிவே..
தவப்பயனால் உமை அடைந்தோம்..
தவறுகள் இனி செய்ய மாட்டோம்..
சேவை செய்தே மனம் மகிழ்வோம்..
வாழ்வினில் மங்களம் பெற்றிட அருள்வாய்..பாபா ஹே ஜகன்நாதா..
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்..
ஜெய ஜெய ஜெய சாயிராம்!
வடிவம்: திரு. S.R. ராம் சங்கர், மதுரை