ஜெயலலிதாவின் சுயரூபம் அப்போதான் தெரிஞ்சது! மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் திருச்சி சவுந்தர்ராஜன்!

  Рет қаралды 739,329

Nakkheeran TV

Nakkheeran TV

Жыл бұрын

#NakkheeranTV #trichy_soundararajan #SollaSollaVedikkum #MGR #Jayalalitha #AIADMK #DMK #Veerappan #Kalaignar #Tamil_Cinema #Politics_History
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 833
@balasundaramr7424
@balasundaramr7424 Жыл бұрын
உயிருடன் இருக்கும் போதே பேசினார்கள்.
@smsshafic
@smsshafic
இவரை அந்த ரகசிய அறையில் வைத்து எம்ஜிஆர் என்ன செய்தார் என்று இவர் சொல்லவே இல்லை.‌😊
@rajendrant.rajendran5038
@rajendrant.rajendran5038 Жыл бұрын
சம்பந்தப்பட்ட இருவரும் இல்லாத போது இப்படி பேசுவது தன் மலத்தை தானே உண்பதற்கு சமம்.
@ramarajramaraj1297
@ramarajramaraj1297 Жыл бұрын
இவர் பேட்டியில் உண்மை உள்ளது சில நம்பமுடியாத தகவல்கள் உள்ளன காவிரி தந்த கலைச்செல்வி திருச்சியில் தான் அரங்கேற்றம் கண்டது கலைஞர் கட்டிய திரையரங்கில் தான் தற்போது கல்யாண மண்டபமாக உள்ளது அப்போது ஜெயலலிதா அரசியலில் இல்லை வறுமை நிலையில் இருந்தார் அவர் அரசியலுக்கு வந்தது 82ஆம் வருடம் முதல் பொதுக்கூட்டம் மதுரையில் பழி வாங்கப்பட்டவர் பழக்கடை பாண்டி பின்னர் எம் ஜி ஆர் அவரை ஒதுக்கி விட்டார் பின் உடல்நலம் சரியில்லாமல் அமெரிக்காவில் இருந்த போது வீரப்பன் கட்சியையும் ஆட்சியையும் பாதுகாத்து அவரிடம் ஒப்படைத்தார் இதன் பின்னர் சசிகலா நடராஜன் ஆட்டம் ஆரம்பமானது ராஜிவ் காந்தியிடம் தன்னை முதல்வராக ஆக்கும்படி நெருக்கடி கொடுத்தார் அதன் பின்னர் எம் ஜி ஆர் மறைந்தார் ஜானகி அம்மாள் முதல்வர் ஆனார் ராஜீவ் ஜானகியின் ஆட்சிக்கு உதவவில்லை ஜெயாவிற்கு உதவினார் சட்ட சபையில் அடிதடியில் காங்கிரஸ் எம் எல் ஏக்களுக்கு மரண அடி ஆட்சி கலைக்கப்பட்டது இதுதான் உண்மை இதன் பின்னணியில் இருந்து ஜெயலலிதாவை இயக்கியவர்கள் சசிகலா நடராஜன் ஆதாயம் அடைந்தவர்களும் அவர்களும் அவர் குடும்பத்தினரும்
@mmtravelsmarthandam1418
@mmtravelsmarthandam1418 Жыл бұрын
இது நினைவூட்டல் தான்...60s எல்லோருக்கும் தெரிந்த வரலாறு தான்.
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe Жыл бұрын
வேல வெட்டி இல்லன்ன இந்த மாதிரியான வீடியோ பார்கலாம்.
@powerof3876
@powerof3876 Жыл бұрын
எம் ஜி ஆர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது அவர்களைப்பற்றிய உண்மைகளை தைரியமாக மேடைகளில் பேசியது பழனி பாபா என்ற சிங்கம்
@dharmalingams6508
@dharmalingams6508 Жыл бұрын
நக்கீரனுக்கு ஒரு வேண்டுகோள்... இதேபோல் கருணாநிதியின் மறுபக்கங்களை யாராவது ஒரு மூத்த திமுக காரை வைத்து அலசி ஆராயுங்கள்...
@sankaranc3178
@sankaranc3178 Жыл бұрын
நல்லாருக்கு.கற்பனை.எவனும் கேக்கமாட்டான் என்ற நெனப்பு.
@muruganr-iu2js
@muruganr-iu2js
TruthfulWordsBro
@meenakshisundaramsundar9808
@meenakshisundaramsundar9808 Жыл бұрын
அந்த அம்மா இருந்தா உங்களுக்கு ஜீவ சமாதிதான் ஐயா 😄😄😄😄
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 Жыл бұрын
எம்ஜிஆர் அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும் ஜெயலலிதா அவர்கள் தான் தனக்குப் பிறகு அதிமுகவை வழிநடத்த தகுதியான நபர் என்று எம்ஜிஆர் 1980இல் பாராளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே பெற்றார் அந்த நேரத்தில் அவருக்கு செல்வாக்கு சரிந்து விட்டது என்று பலரும் பேசினார்கள் எனவே தனது சாதுரியமான பேச்சால் மீண்டும் அரியணை ஏறினார் அதன் பிறகு உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடந்தது அப்போது ஜெயலலிதாவின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது மக்கள் பலத்த ஆரவாரம் செய்தனர் அன்றைய ரசிகர்களைப் பொறுத்தவரை தொண்டர்களை பொருத்தவரை எம்ஜிஆர் சரியான ஜோடி ஜெயலலிதாதான் திரையில் மட்டுமல்ல அரசியல் அரங்கத்திலும் அவரே பொருத்தமானவர் என்று தொண்டர்கள் முடிவுக்கு வந்தது நிதர்சன உண்மை இது கண்டு பொறாமை உண்டு தான் ஆர் எம் வீரப்பன் திருச்சி சௌந்தரராஜன் போன்றவர்கள் எல்லாம் ஜெ விற்கு எதிராக இருந்தனர் ஆனால் எம்ஜிஆர் எதிர்த்து யாரும் பேச முடியாது இவர் சொல்வது தொண்டர்களால் நம்ப முடியாது எனவே எம்ஜிஆர் திட்டமிட்டு ஜெயலலிதாவை அரசியலுக்குள் நுழைத்தார் ஜெயலலிதாவும் எதிர்நீச்சல் போட்டு எம்ஜிஆர் இடத்தை மெல்லமெல்ல பிடித்தார் பிறகு வழக்கமான அரசியல்வாதிகளைப் போல மெல்ல மெல்ல என் ஜி ஆர் ஐ பின் தள்ளி தன்னை முன் நிறுத்தினார் இருந்தாலும் எம்ஜிஆர்
@malikhamsha6202
@malikhamsha6202 Жыл бұрын
யாரும் உயிருடன் இருக்கும்போது உண்மைய பேசமாட்டர்கள் யாருக்கும் துணிவு இல்லை..
@MsPrasannas
@MsPrasannas Жыл бұрын
இது போல் MGRயிடம் பேசியிருந்தால் உயிர் மிஞ்சாது. ஜெயலலிதா பாப்பாத்தி என்றால் MGR யார்.
@rkrishnamurthy5573
@rkrishnamurthy5573 Жыл бұрын
இவரிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய சுவையான விசயங்கள் நிறைய உள்ளது போல் தெரிகிறதே... பேட்டியை அரைகுறையாக முடித்து விட்டது போல உள்ளது... இன்னொரு விரிவான பேட்டியை வெளியிட்டால் நன்றாக இருக்கும்....!
@Kuberan_22
@Kuberan_22 Жыл бұрын
Truth comes out one day
@user-li4mv3lf4y
@user-li4mv3lf4y Жыл бұрын
கோபாலபுரம் மு.க அமாவாசை குடும்பத்திடம் விடியல் தேடும் கொத்தடிமைகள் நிறைந்த நாடு இது..........
@josephrajendran3876
@josephrajendran3876
Super Light Man keept up
@mobileupload2051
@mobileupload2051 Жыл бұрын
11:47
@jacobsouza8002
@jacobsouza8002
குல தெய்வம் ராஜ கோபால் அவர்கள் 1970 இல் பொது மேடையில் MGR எத்தனையோ பெண்களின் வாழ்க்கையை கொடுத்ததாக மிக தைரியமாக பேசியிருக்கிறார்.
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 93 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 43 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 12 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 93 МЛН