முதல்நாளில் மாலை பறித்து மறு நாள் காலையில் சந்தைக்கு செல்ல வேண்டுமா அப்படி செய்தால் மலர்களை வீட்டில் பராமரிப்பு செய்வது எப்படி அக்கா
@villageinteract197610 ай бұрын
மாலையில் பறிக்கும் பூவை வீட்டில் தராலமாக இருக்கும் இடத்தில் கொட்டி பூவை குவியலாக இல்லாமல் நன்றாக கலைத்து விட்டு அதன் மேல் காட்டன் துணியை நனைத்து தண்ணீர் இல்லாமல் பிழிந்து பூவின் மேல் போட்டு விடவும் காற்று ஓட விடுதல் கூடாது மறுநாள் அதிகாலை சந்தைக்கு எடுத்து செல்லலாம் பூக்கள் நன்றாக இருக்கும்