வைரமுத்து கண்ணதாசன் குடிப்பழக்கம் குறித்து பேசும் போது வள்ளுவரின் கள்ளுண்ணாமை அதிகாரத்தை மேற்கோள் காட்டி கடுமையாக விமர்சித்தார். மது மாது இரண்டுமே கெடுதல் என்றாலும் மது குடிப்பவனை மட்டும் கெடுக்கிறது. மாது அடிப்பவன் அடிவாங்குபவள் எல்லோரையும் கெடுக்கிறது. சம்பந்தப்பட்ட பெண் அவள் சினிமாவில் இருந்தாலும் சரி சகஜமாக பழகுபவளானாலும் சரி அவள் சம்சாரத்தையும் கெடுத்து இவன் சம்சாரத்தையும் நோகடித்து இதைப்பற்றி வள்ளுவர் ஒன்றும் சொல்ல வில்லையா? பிறன் மனை நோக்காமை குறித்து சொல்லவில்லையா? வைரமுத்து கிராமத்தில் இருந்து வந்த போது இருந்த நேர்மை ஒழுக்கம் அமைதி எல்லாம் போய் ஆரவாரம் ஆடம்பரம் கூத்தியாள் கூட்டணி இப்படி மாறிவிட்டார். பாவம் பொன்மணி மக்கள் கண்மணி ஆயிரம் இலக்கியம் படைத்து என்ன பயன்? ஒரு ஆள் இப்படி இருந்துதான் செத்துப் போனார். அவர் கள்ளத் தனத்தை மக்கள் இன்னும் மறக்க வில்லை பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
@shanmugamp83653 күн бұрын
கவிஞர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி போன்ற திறமை மிக்க இயற்கை சிந்தனை திறமைகள் கொண்ட கவிதைகளைப்போல் எழுதமுடியாததால்தான் சுயநலவாத அரசியல் பிழைப்பு நடத்தும் சிலரிடம் தஞ்சமடைந்தவர்தான் கள்ளிக்காட்டு காமபேடி யாசகம் கேட்டு இதிகாசம் பாடியுள்ளார்
@masthanfathima135Ай бұрын
என்றன்றும் மறக்க முடியாத தேசபக்தி பாடலில் ஆழமான கருத்துக்களை கொண்ட ஆர் .மருதகாசி பாடல் நினைவில் நின்றவை .
@mathimathi4681Ай бұрын
எம் ஜி ஆர் சிறந்த திரைப்படம் வாத்தியார்
@sambasivamp481029 күн бұрын
எத்தனையோ பேர் தலைவரைப் புகழ்ந்து இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் அவரைப்பற்றி பேசும்போது இன்னும் இனிமை காரணம் உங்கள் அழகான தமிழ் உச்சரிப்பு
@jacobpaularthur2994Ай бұрын
அம்மா அருமையான பேச்சு நீங்கள் நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள்
@rx100killerandlover828 күн бұрын
🙏🙏🙏🙏🙏👑💫✨ இனிய அவரைப் போல் இருப்பது அரிது இருக்கவும் முடியாது இருந்ததும் இல்லை இருக்கப்போவதும் இல்லை
@thevansomasanma8544Ай бұрын
முனைவர் திருமதி விஜய சுந்தரி அவர்களின் அருமையான பேச்சு புரட்சித்தலைவருக்கு சூட்டிய புகழஞ்சலி.
@gobi2134Ай бұрын
தேவலோக பிரபு கடவுள் மனிதகுலத்தின் மிக பெரிய ஆண்டவர் எம்ஜிஆர்அவர்களின் பெயரை சொல்லுவதற்கு நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அந்த தகுதி எனக்கு கிடையாது இறைவா உன்னை போன்ற ஒருவன் உலகில் இருக்கானா இந்த உலகமே சொல்லும் இல்லை என்று அப்பேர் பட்ட கடவுளை பத்தி போடும் பதிவு வரவேற்க்க தக்கது இந்த பதிவை வெளியிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் வாழ்க தேவ பகவான் கடவுள் எம்ஜிஆர் அவர்கள்
@ArumugamTNEB-zl7gu28 күн бұрын
F. FTC hu
@SairamRamu5 күн бұрын
சாய் ராம் என்ஆர்கே ஆர் பேட்டை டிஸ்ட்ரிக்❤❤❤❤❤
@shanmugamp83653 күн бұрын
நன்றி நன்றி நன்றி 👍👍❤️❤️ என் தலைவரின் புகழை என் மனம் குளிர பாராட்டியுள்ளீர்கள் இந்த ஜென்மத்தில் என் தலைவனின் தங்க முகத்தை பார்த்து மகிழந்துள்ளேன் இந்த பிரபஞ்சத்திற்கு என் சிறம் தாழ்ந்த நன்றிகள் பல ❤❤❤❤❤
@masthanfathima135Ай бұрын
காதல் பாடலில் புரட்சி தலைவர் அவர்களின் பாடல் போல் எவருக்கும் அமைவதில்லை . காரணம் இலக்கிய நயத்தோடு காதல்ரசம் ததும்பும் வரிகளைக்கொண்டது அவருடைய பாடல்கள் .
அருமையான பேச்சு , தங்கள் கணீர் குரலில் அற்புதம் அம்மா,புரட்சித்தலைவரின் புகழ் தங்கள் குரலில் மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@periyasamypalanisamy691Ай бұрын
ஒளிவிளக்கு படத்தில் வரும் "ஆண்டவனே உன் பாதங்களை நான்"இது வாலி பாடல் கிடையாது.
@kumarprasath8871Ай бұрын
எங்கள் வீட்டின் குலதெய்வம் எம்ஜிஆரின் புகழ் இப்புவியில் வாழும்🎉🎉❤❤
@jeyamjeni6860Ай бұрын
அருமை அம்மா 🙏
@maryjivaraj31824 күн бұрын
Mgr is real hero. He is gifted by god. He help poor people. Still he lives in tamils heart. Makal thilakam mgr. Vaalka iya
@ragavi.s509229 күн бұрын
Endrum Mgr vaazhga
@jayarajr5296Ай бұрын
Tr M G R Avarkal oru Deiva piravi nantry thankalin uraikkaka
@muniamamuniama722021 күн бұрын
Arumai. arumai ❤❤
@shaikhalaudeenthendral46166 күн бұрын
முனைவர் என்றால் பகைவர் என்றுதான் பொருள். முதுவர் என்பதுதான் சரியான சொல்.இது தெரியாதவர்களெல்லாம் எப்படி பேராசியர்களாக இருக்கிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது . வருந்துகிறேன். டாக்டர் கவிஞர் தென்றல்,
@periyasamypalanisamy691Ай бұрын
கருத்துக்கள் ஏதும் இல்லாவிட்டாலும், கைதட்டல் வேண்டும் என்பதற்காக, எப்படியோ பேசி சமாளித்து கைதட்டல் பெறுகிறார். ஆனால் ஒன்று, மிக அழகாக தெளிவாக பாடுகிறார். உச்சரிப்பு துல்லியமாக உள்ளது. அதற்காக இவரை நாம் பாராட்டலாம் 👏🙏
@rajarathinamenterprises593413 күн бұрын
Arumai
@sankars8805Ай бұрын
❤❤❤
@arumugama745425 күн бұрын
அருமை அம்மா!👃
@g.d.ukumar36158 күн бұрын
இவர்கள் இருந்த காலத்திலும் எதிர்களாகிய நாங்களும் இருந்தோம். இப்போதும் இருக்கின்றோம்
@srinivasand337418 күн бұрын
அருமையான பேச்சு உள்ளதை உள்ளபடியே பேசும் உண்மையின் உரைகல் முனைவர் விஜயசுந்தரி வாழ்க அவரின் பணி வளர்க வையகம்
@srimathirajendhran78972 күн бұрын
Romba inimayaga pesineergal.❤
@govindrajan24811 күн бұрын
எங்கள் தங்கம் புரட்சிதலைவர் MGR குறித்து உள்ள உண்மைகளை மிக தெளிவாக எடுத்து கூறிய சகோதரிக்கு என் பணிவான வழக்கங்கள் பல.
எம்ஜிஆர் பற்றி இவ்வளவு நேரம் அருமையான கருத்துக்கள் கூறிய உங்களுக்கு நன்றிகள் பல
@srk8360Ай бұрын
அருமை 👌👌
@svenkatachalapathy294712 күн бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு பதவி கொடுப்பதற்கு முன் அப்படியொரு பதவியே கிடையாது.அது கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்காகவே ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.இந்த முக்கிய செய்தியை விட்டு விட்டீர்கள்.
@rajasubramanian658320 күн бұрын
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@kganesankganesan57729 күн бұрын
அருமை
@poopalanmagesh76759 күн бұрын
நான் சிறுவன் தான் ஆனால் புரட்சி தலைவர் என் இதயத்தில் வாழும் இதய தெய்வம்
@sankaranr949814 күн бұрын
முக்கியமான கவிஞர் பட்டுக்கோட்டை . அவரை விட்டு விட்டீர்கள்.
@philedelphiarevivalministr47276 күн бұрын
நாடோடி மன்னன் பாடல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது சகோதரி
@mgrdharisanam49006 күн бұрын
மன்னாதி மன்னன் என்று கூறுவதற்கு, தவறுதலாக நாடோடி மன்னன் கூறியுள்ளார்...