Рет қаралды 1,991
சிவனடியார்கள், முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் ஆன்மிக விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டார்.
சிவனடியார்கள், முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் ஆன்மிக விழா தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டார். கோயில் குத்தகை வரி வசூலிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.# #PonManikavel #PressMeet