Рет қаралды 22,305
கற்றாழையை நம் செடிகளுக்கு எப்படி உரமாக கொடுக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க கற்றாழை ஜெல் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி 5 நாட்கள் வைக்கவும் பிறகு அந்த கற்றாழை ஜெல்ளை எடுத்து வடிகட்டி ஒரு மடங்கு கற்றாழை ஜெல் இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி செடிகளுக்கு ஸ்ப்ரே பண்ணவும் இப்படி செய்தால் செடிகள் நன்றாக வளரும் பூச்சி தாக்குதல் இருக்காது பூக்கள் பெரிதாக பூக்கும் நிறைய காய்கள் காய்க்கும் வேர் அழுகல் நோய் வராது செடி நன்றாக வளரும்