Only one legend in this world spb sir miss uuuu lot 😭 😭😭😭😭
@janakiponusamy99492 жыл бұрын
டி ராஜேந்திர சார் ஓர் இமயம். இந்த வயதிலும் என்ன ஒரு ஞாபக சக்தி, அடுக்கு மொழி, அடேங்கப்பா அவருக்கு இணை அவரேதான். நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று சிறப்பாக வாழ வேண்டும். SPB சார் உங்களை நினைக்கையில் கண்ணீர்தான் வருகின்றது. உங்கள் நினைவுகள் பாடலாக எங்களை தாலாட்டுகின்றன.
@user-dk8yh2nz7w2 жыл бұрын
உண்மையான நினைவுகளை பரிமாறிய T. Rajender அவர்களுக்கு நன்றிங்க
@indepth73022 жыл бұрын
The
@cartigueyanet84382 жыл бұрын
The great speech Respected Director T Rajendran sir super sir you live long in the world god gives all wealth and health to you and your family
@hareeshchandra2 жыл бұрын
SPB got more love in Tamil Nadu than his own state. Kudos to TN 🙏
@asivaprakasam26992 жыл бұрын
T. ராஜேந்தர் அவர்களின் பேச்சு அருமை, அவரின் தமிழ் அருமை ! வார்த்தை ஜாலம் அருமை, அவரின் பாடல்கள் அருமை , பாடல் வரிகள் அருமை, இசை இனிமை !
@Vijaykumar-gk2kq2 жыл бұрын
என்றும் tr சாருக்கு யாருமே இணை இல்லை ஆவர் ஒரு தமிழ் ஆளுமை நல்ல மனிதர் யாரு என்ன சொன்னாலும் tr sir great person
@sbdurai5611 Жыл бұрын
@@kumamuthu1962 I have been trying to call you but I don't know if I can help in any way I can get a ride with us if you want to come by and see you soon and have a wonderful holiday season and the rest of my life I want a full body pics from today to see how it goes I guess we are in for some time now I 3 333333 3 a haircut today and will 3
@uggguhn2 жыл бұрын
Very talented T.R sir 👏👏👏👏👍
@Vijaykumar-gk2kq2 жыл бұрын
நீண்ட காலம் வாழ வேண்டும் tr sir உங்கள் ரசிகன் என்றென்றும் இப்படி ஒரு கலைஞனுக்கு தலக்கணம் இருந்தாலும் தவறு இல்ல ஏன் என்றால் இவ்வளவு காலம் கழித்து சினிமா துறையில் மிகப்பெரிய ஜாம்பவன் அனைத்து துறையில் அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கையை யாரு சொல்வார்கள் அதுதான் tr சார் லெஜெண்ட் i லவ் யூ சார் ❤🙏
@lokithsabarish57672 жыл бұрын
TR படத்திற்க்கெல்லாம் SPB பாடல் மிக ஸ்பெஷலாக இருக்கும்..மீண்டும் கேட்டுத்தான் பாருங்கள்
@JohnMichael-qv2gi2 жыл бұрын
Tr sir உண்மையிலே நீங்கள் ஒரு அடுக்கு மொழி godzilla🔥🔥🔥
@venkateshm3022 жыл бұрын
Woww what a talent no words love you Rajendhar sir 😍😍😍
@harindranchitra56522 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் டி.ராஜேந்தர் இயற்றிய வரி(தண்ணீரிலே மீன் 🎏 அழுதால் கண்ணிரைத் தான் யார் அறிவார் தனிமையிலே நீ அழுதால் உன் மனதை தான் யார் அறிவார் இந்த பாடல் மைதிலி என் காதலி பாடத்தில் வரும். இதில் எத்தனை அர்த்தங்கள் அடேங்கப்பா டி. ராஜேந்தர்.
@Sezhian Жыл бұрын
Sp b friend t r sir
@kumararajasrinivasan36652 жыл бұрын
TR is a real humanity person.humble Person.multi talent person.
@Nonecares4522 жыл бұрын
Talented person , adhuvum konjam dhan, kurai kudam koothadum , avlo dhan. Neraya Talent irukkaravargal niraya per vaayai moodik kondu dhan irukkirargal.
@selvamkishor18432 жыл бұрын
SPB avargal & TR no1 legends
@karikalanravi6212 жыл бұрын
T. R really subject oriented person.
@mrjsriram2 жыл бұрын
தொடர்ச்சியாக வாழ்த்து தெரிவிப்பது அருமையான உண்மையான உணர்வு நல்லா இருங்க. எப்படி !!!! Kids to legends can listen his speech. Another type of sense of humor. Unga films paaka poren. Edhaachu re release irundha sollunga
@vinaay73392 жыл бұрын
What a beautifulll speech this is how the real beautifulll humans like SBP SIR should be respected 🙏🙏🙏 legend never dies ❤
@senthil.line76.162 жыл бұрын
Thanks. T. R. Sir Nalamutanvalga Valga sir
@annesleyentertainer2 жыл бұрын
Hats off TR sir... you've given such great songs to My singer SPB sir...
@rajagopalanchandrasekaran41272 жыл бұрын
என்றும் என்றும் என்றென்றும் பாட்டுக்கு ஒரு தலைவன். நேற்று. ஆலின்டியா. என்றும் என்றும் என்றென்றும். பாலு இந்தியா. வருந்துகிறோம் வருந்துகிறோம். டி. ஆர். பேசுவதற்க்கு. முன். மேடம் அவர்கள் பேச்சு பிரமாதம். இன்னும் இன்னும் நிறைய பேசி இருக்கலாம். வாழ்த்துக்கள்
@thambiahpanch65722 жыл бұрын
P
@pirahasuthan92152 жыл бұрын
Great legend TR sir.. love him so much
@gopalarumugam96512 жыл бұрын
TR SIR incomparable .... what a TALENT , TAMIL IS PLAYING IN HIS MOUTH
@lokithsabarish57672 жыл бұрын
நினைவு நாள்.. முதலாம் ஆண்டு....ஆனாலும் மறக்க முடியவில்லை! SPB... MGR க்கு பிறகு..மிக அதிகமாய் உதடுகளால் உச்சரிக்கபட்ட பெயர் தேவலோகத்தில்.. தேனிசை மழை பொழிய சென்றவரே! குயில்களுக்கே இனிய சங்கீதம் கற்று தந்தவனோ நீ! காற்றலைகளில் தவழ்ந்து...எங்கள் காதோரம் பாடிய மதுர கீதம் பல்லாயிரம். மொழி பாகுபாடின்றி பாடிய.. ராகங்களின் தேசியகீதம் நீ! உந்தன் குரலால்...பல வயது கடந்தவர்களும் இளைய வாலிபனாயினர். நாங்கள் உன் தேனிசை குளத்தில் தினம் தினம் மூழ்கி.. நனைந்தோம்.. அந்த இசை ஈரம் இன்னும் காயவில்லை.. நீ பிறந்ததில்..இசைக்கே பெருமை.. S.P.B Single Person's Back voice.. யார் இசையிலும்.. உந்தன் புதிய கீதம்.. கேட்டு.. மனதில் பாயும் தினம் உற்சாகம்.. நீ மரியவில்லை! பாட்டாய்..குரலாய் செவியோரம் தவிழ்கிறாய்.. உன் முதலாம் ஆண்டு நினைவு நாளில் ராக தேவனை வணங்குகிறேன்...
Great singer...... not able to tolerate that he is not here
@mkrk20152 жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️ ❤️ Love you TR sir...
@BibbenBossАй бұрын
Yor speach iam அடிமை பாஸ்❤❤❤❤❤
@udayakumardaya62112 жыл бұрын
எஸ்.பி.பி அவர்கள் பாடும் நிலா பருகும் நிலா சூடும் நிலா சுடரும் நிலா இனிய நிலா இளைய நிலா புதிய நிலா புதுமை நிலா காணும் நிலா கான நிலா வான் நிலா-என்றும் வாழும் நிலா..
@kavyashni2562 жыл бұрын
All time my favourite singer spb sir
@shenbagaraman51202 жыл бұрын
தோரணமலை முருகனுக்கு இரு பாடல்கள் பாடித் தந்த அன்பின் திருவுருவம் மேன்மைமிகு எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு நினைவு அஞ்சலி 🌹🌹❤️❤️🌹🌹 அவர்தம் குடும்பத்தாருக்கு தோரணமலையானிடம் பிரார்த்தனைகள்.
@shammani54322 жыл бұрын
TR you actually Ultracrepidarian, highly knowledge and multi talented person.
@loganathank-zu7cwАй бұрын
Nowadays,,ie,, TR only acted as hero in all cinema movies WITHOUT TOUCHING THE heroines,,one of human living god of disguished,,cent percent gentleness fellow,,thank you brother
@yamahasuresh5211 Жыл бұрын
கடைசியில் ஒன்னுமே இல்லாத வாழ்க்கைதான் மனித வாழ்க்கை....
@hqtamilkaraokeforsingers4982 жыл бұрын
எனது கலைப் புதல்வன் என்றும் எப்போதும் எங்கள் தலை T.R
@brittosanthanasamy6277 Жыл бұрын
TR sir💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@ksajitkumar16232 жыл бұрын
TR sir excellent sir.super o super
@Vijaykumar-gk2kq2 жыл бұрын
Spb sir என்றும் நீங்கள் வாழ்ந்துக்கொண்டு தான் இருப்பிங்க மிஸ் யூ சார் 🙏😭
@freemind91882 жыл бұрын
Tr. Semma talent person
@vijayaprabu66692 жыл бұрын
enna talent ? 🙄
@kirannair95392 жыл бұрын
Sabaaa mudila. Ithu talent ah
@mandhiramurthyi48912 жыл бұрын
T r oru muttappaya
@sundrajanrajan98182 жыл бұрын
உண்மையில் ஒரு பிரமிப்பு வாழ்த்துக்கள்
@Lotuskann2 жыл бұрын
T R .. mass..thalaivan daa..
@panneerselvam49592 жыл бұрын
வயசானாலும்...உன் இளமையும் அழகும் அப்படியே இருக்கு....
@najmahnajimah87282 жыл бұрын
S p b sir 😭😭🙏🙏🙏I'm tamil 🇱🇰 🇸🇦
@mrragul19992 жыл бұрын
❤️TR SPB ❤️
@babuk49812 жыл бұрын
Naan t.r.n theevira rasigan balu sir in kuralai sirappaaga kaiyandavar ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍
@schandran99612 жыл бұрын
TR அண்ணா நீங்கள் பேசினால் ஓருவருடம் சாப்பிடமால் உங்கள் பேச்சை கேட்டு கொன்டே இருக்கலாம்
@kannanmuthaiya1522 жыл бұрын
Spb is legend
@mastermariyappanskitchen77252 жыл бұрын
Very nice & super
@najmahnajimah87282 жыл бұрын
T R sir ungaluku an panivana 🙏 🙏 🙏 🇱🇰🇸🇦
@muba29952 жыл бұрын
பாடுநிலா என்று பதம் தந்த சோழ ராஜனே நன்றி.
@G.G58582 жыл бұрын
அருமை🙏🙏🙏🙏🙏🙏
@jaiganeshram262 жыл бұрын
Tr out of topic I came for legend spb
@mrragul19992 жыл бұрын
❤️
@jayachandranponnusamy17702 жыл бұрын
Superb TR Sir
@diyasri49792 жыл бұрын
Super sir tr , sir
@bamaganapathi55582 жыл бұрын
T. ராஜேந்தர் அவர்கள் இசை அமைத்த ஒரு பாடல் spb sir மற்றும் ஜானகி அம்மா இருவரும் இணைந்து பாடிய நெஞ்சம் பாடும் புதிய பாடல் என்ற ஒரு பாடல் மட்டும் கேட்டு பாருங்கள். ஆஹா அவ்வளவு enjoy பண்ணி பாடி இருப்பார்கள். இடையில் இரு பாட்டு ஜாம்பவான்கள் சிரிப்பை கேட்டு பாருங்கள். எவ்வளவு கவலை இருந்தாலும் மறைந்து போகும். ❤❤❤❤❤
@sankarh98422 ай бұрын
Super song. That humming extraordinary. Both sung it so sweet
@venkatesonm83612 жыл бұрын
பாடும் நிலா விற்கு தமிழ் கலைஞர்களின் நினைவஞ்சலிக்கு உயிரூட்டிய இந்த பதிவிற்கு மிக்க நன்றி!
@Sezhian Жыл бұрын
Sp b greatest sir
@rajendranm642 жыл бұрын
டாக்டர் கலைஞர் அவர்களின் சீடர் T R அவர்கள் நீடுழி வாழ்க
Long live tr Tr sir and your family you have a nice heart good luck
@yuvarajg20972 жыл бұрын
Super
@prabakardr60672 жыл бұрын
TR you are always great 👍
@YamunaYamuna-jc5dh15 күн бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@ravin50242 жыл бұрын
Tr anna super
@sivasaranya23492 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் சங்கர் கணேஷ் ஒரு இடத்தில் சார் ஒல்லியாக இருக்கும் போதே தெரியும் என்று சொன்னார் எஸ்பிபி சார் இறந்த தருவாயில் பேசும் போது ஒல்லியாக அழகாக இருப்பார் என்று சொன்னார் தயவு செய்து இந்த வார்த்தை செல்லாதீர்கள் அவர் எப்பொழுதுமே அழகு தான் இந்த நிகழ்ச்சியில் சிலர் அவரவர் பெருமையை பேசுகிறார்கள் கைதட்டுகிறார்கள் எங்களை போன்ற ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கிறது
யாரையும் புண்படுத்தும் வகையில் பேசியதாக நினைக்க வேண்டாம் இது என் கருத்து
@chandrasekaranelango43672 жыл бұрын
இசை தென்றல்...
@annaduraipkk43492 жыл бұрын
TR + SPB ஒருபொற்காலம்.
@halimanatchiya1282 жыл бұрын
👏👏👏👏😭😭😭😭😭
@boopathyr64752 жыл бұрын
அடுக்கு மொழியின் டி ராஜேந்தர்
@KirukkuKesava2 жыл бұрын
TR aiyaa kalakiteenga. Kambiram. Simplicity and honest speech
@siva55272 жыл бұрын
TR ulimate star🔥🔥🔥🔥🔥
@manohark30682 жыл бұрын
SPB யை போற்ற வேண்டிய நினைவஞ்சலியை திசைதிருப்பிய முதிர்ச்சியற்ற தற்பெருமை பேச்சு.
@ranialdos2557 Жыл бұрын
எனக்நிரைய பிடிக்கும்அண்ணாவுட்டுவசனம்அன்புஅண்ணா
@vencyjohn89892 жыл бұрын
இல்ல சார் இதை கிண்டலாக எடுக்க முடியாது உங்க உண்மை
@user-xk9bb7qw6uКүн бұрын
🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪
@vinoddq75922 жыл бұрын
😍😭
@iravilchandiran78222 жыл бұрын
SPB சாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் இவ்வாறு "புலி" Rhymes சொன்னது சற்று நெரிடலாக உள்ளது.
@raviganth40972 жыл бұрын
Tr 🔥🔥
@saibaba1722 жыл бұрын
👍🌹💐🙏
@radhikasrinivasan45982 жыл бұрын
👍
@elaiyarajajanakaraman89292 жыл бұрын
22:12 இசைஞானி இளையராஜாவையும் பிடிக்கும். - TR
@RaviChandran-iy5dw2 жыл бұрын
S P B பூகள் வாழ்க வளர்க வளமுடன்
@sureshpavisuresh51322 жыл бұрын
T.R sir rasikan 40 varidam Suresh
@gitavk5015 Жыл бұрын
தயவுசெய்து நிகழ்வின் தன்மையை பொருத்து விளம்பரம் போடவும்.
@mohamedhalid18372 жыл бұрын
WOW WHAT HUMAN
@sargunaraja8662 жыл бұрын
Sir speak about SPB
@janiceanto6Ай бұрын
ethir neechal part 2 promo please unni sir
@manomano4032 жыл бұрын
நினைவு வெள்ளம், பெருகிவர, நெருப்பெனவே சுடுகிறது.. மனங்களிலே, பெருங் கனவாய், வானின் நெலா கனக்கின்றது.. பாடும் நெலா, ஊர்வலமாய், பவனிவர அழைக்கின்றது.. என்குரல் நீ ஏற்கவில்லை, துயில் கண்டே..மனம், தவிக்கின்றது.. நான் ஒருநாள், உறங்கும்வரை, நீ இருப்பாய் என் மனதில்.. நினைவுறங்கும், நாள் வரையும், நான் இருப்பேன் நிம்மதியாய்.. நீ..உறங்கும் நிலவினிலே, நினைவு வைத்து, விழித்திருப்பேன்.. கனவுகளே கலைந்திடுங்கள், வாழும் நெஜம், அழிவதில்லை.. .. 06.16
@manomano4032 жыл бұрын
சிங்களர் காலத்திற்குப் காலம் இனவாதம் கட்டவிழ்த்தனர், இயங்கு சீர் அரசியல் செல்லாத பொருளானது, விழங்கச் சொல்லும் பொறிமுறை தேவைப்பட்டது, விளக்கிச் சொல்ல முற்படவேண்டியிருந்தது, இந்தியாதான் பிரதானமான ஆதரவாளர், ஆனாலும், வெளிப்படையானதாக இருக்கவில்லை, ஏனென்றால் இருக்க முடியாது, ஆர் முக்கினாலும், அவளேதான் பெறவேண்டும்.. இந்த இடத்தில் ஒரு சிக்கல், ஒரு சிக்கல்தான் பலவாயி.. ஒன்றானது.. உட் காச்சல்கள், உள் குமச்சல்கள் அதுவும் அவ்வாறே அமுங்கிப் போனது.. எல்லாம் ஒரு சமயம் வெளி வரப் போகுது, அதற்கான பிள்ளையார் சுழிதான் கூட்டமைப்பாக உருவெடுக்கிறது.. புதிய வரலாறு என்ற இடத்திலிருந்த புதிய என்ற சொல் காணாமல் போகிறது.. வாய் வீராப்பிற்கா பஞ்சம்.. மீண்டும் கச்சேரி களை கட்டுகிறது.. ஆனாலும் சோபிக்கவில்லை.. கடந்தகாலப் பரிவர்த்தனைகளை முன்தொடர்ந்திருக்கலாம், ஆயிரம், லட்சம் பிளைகளை விட்டாலும்.. அரசின் கொடுமைகளை அவர்கள் எதிர்க்கப் போதுமான காரணம் இருந்தது என்ற இடத்திலேயே நின்று தீர்வுநோக்கி நகர்ந்திருக்கலாம், நினைத்தது வேறு, நடந்தது வேறு, என்பதை இவர்களே பகிரங்கமாக இல்லாட்டியும் ஒப்புக்கொண்டிருப்பார்கள்.. இதைத்தான் தமிழ் மக்களை விற்ற செயல் என்று சொல்கிறார்கள் போல.. மக்களை ஏமாற்றுவது பாதகமில்லை.. ஏனென்றால், இவர்கள் ஏமாந்தவர்கள் என்றொரு காரணம், இல்லாட்டியும் ஏமாறத்தானே போகிறார்கள் என்ற இன்னொரு காரணம் சொல்லப்பட்டது.. இத்தனை தசாப்தங்கள் கடந்து மக்கள் ஒரு உண்மையைப் புரிந்து கொண்டார்கள், எங்களை மற்றவர்கள் ஏமாற்றுவதுதான் அரசியல் என்று.. .. 14.22