Рет қаралды 41,797
திருவடி
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனைவல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணைவெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்தில்லை நகர்புக்குச் சிற்றம் பலமன்னும்ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.