Рет қаралды 55,475
சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் ராணிப்பேட்டை இருந்து காட்பாடி செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து சுமார் 140 km தொலைவிலும் , காட்பாடியில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் , வேலூரில் இருந்து சுமார் 35 km தொலைவிலும் அமைந்துள்ளது .
Location On Google Maps
www.google.com/maps/dir//377M...
அருகில் உள்ள கோயில்கள் :
1. அரிஞ்சய சோழன் பள்ளிப்படை - மேல்பாடி
2.வள்ளி அம்மையார் அவதரித்த இடம் , வள்ளிமலை
3 . வில்வநாதீஸ்வரர் கோயில் - திருவலம்
மேல் பாடி சிவன் கோவில்
அன்னியர் படையெடுப்பிற்கு பயந்து மூல மூர்த்தியின் முன்
கல் திரை எழுப்பிப்
பாதுகாத்த ஊர்மக்கள்!
கல் திரை அவர்கள்
காலத்தில் அகன்றதா!இல்லை
சில நூறு ஆண்டுகள்
கழித்தே அகற்றப்பட்டது!
ஆச்சரியம் ! உள்ளே
பச்சை மரகதக்கல்லால் ஆன
சிவலிங்கம்!
மாமன்னர் ராஜராஜன் பாட்டனார் துயில்கின்ற பள்ளிப்படை!
அச்சுக்குலையாமல்
அதே அழகோடு!
1100 வருடங்கள் கழித்தும்
அரிஞ்சய சோழர்
தக்கோலப்
போரில் உயிரிழந்தார்!
ஆற்றூர்த்துஞ்சிய தேவர் என்றும்
சொல்வார்கள்!
தக்கோலம் அருகே 8 கிமீ தொலைவில் ஆத்தூர் என்று ஒரு
ஊர் இருக்கிறது.
அங்கு அவர் இறந்திருக்கலாம்!
பொதுவாக பள்ளிப்படைக்கோயில்கள் ஆற்றங்கரையின் ஓரமாகவே அமைக்கப்படும்
அதன்படி மேல் பாடி
பென்னையாற்றங்கரையில்
ராஜராஜன் பாட்டனாருக்கு எழுப்பிய கோவில் இது!
வீரர்களுக்கு நடுகல்
போன்று
மன்னர்களுக்கு
பள்ளிப்படை என்று
கோவிலாகவே எழுப்புவர்.
மன்னர்களின் அஸ்திக்கலசத்தை
வைத்து மேலே சிவலிங்கம் அமைப்பர்