கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  Рет қаралды 18,761

Selva s Selvaraj

Selva s Selvaraj

Күн бұрын

Пікірлер: 8
@MohanselvarajMohanselvaraj-u4l
@MohanselvarajMohanselvaraj-u4l 2 ай бұрын
❤Amen🎉
@glorydas7826
@glorydas7826 2 ай бұрын
Praise the Lord 🙏
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho 2 ай бұрын
கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@JesusJames-h7c
@JesusJames-h7c 2 ай бұрын
I love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️i love you holy spirt ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️i love you hevenly father ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho 2 ай бұрын
கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். சங்கீதம் 26:2
@Gavanamtamila1991
@Gavanamtamila1991 2 ай бұрын
பூமியின் சகல ஜாதிகளுக்கும் பிரசங்கிக்கப்படும் ((( இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ))) 🎤மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது🎤 பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறே தேவன் இல்லை இவரோடே கூட வேறே தேவன் இருந்ததில்லை இவருக்கு முன்னேற்ப்பட்ட தேவனுமில்லை இவருக்குப் பின் இருப்பதுமில்லை என்றும் திரித்துவமும் இல்லை என்றும் திரியேகமும் இல்லை என்றும் மூன்று ஆள்தத்துவமும் ,மூன்று ஸ்தானங்களும் ,மூன்று தன்மைகளும் இல்லை என்றும் , "கர்த்தரைப்போல் பரிசத்தமுள்ளவர் இல்லை , உம்மையல்லாமல் வேறொருவருமில்லை, எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை", "" கர்த்தரே தேவன் """, "இவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்" "இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் ஆமென்" அல்லேலூயா ஸ்தோத்திரம்••• இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் "நானே அவரென்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள்" என்றார்••••இவரே அவரென்று நம்புவது தான் இதுவே மகா பரிசுத்தமான விசுவாசம்••• ஆதிமுதல் கேள்விப்பட்டதுமான கற்பனைகளில் எல்லாம் பிரதான கற்பனையுமான வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனையுமான பரிசுத்த கற்பனையுமான அது என்னவென்றால் இஸ்ரவேலே கேள் உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் முழு இருதயத்தோடும் முழு ஆத்மாவோடும் முழு பலத்தோடும் முழு மனதோடு அன்பு கூறுவாயாக இது வாக்குத்தத்தம் உள்ள முதலாம் கற்பனை இதற்கு ஒப்பான இரண்டாம் கற்பனை நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக பரலோகத்தின் தேவனாயிருக்கிற கர்த்தரே தனக்கென்று ஒரு சரீரத்தை ஆயத்தம்பண்ணி அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானார் மாமிசத்தில் இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினாலே வெளிப்பட்டு வந்தார் தன்னை சிலுவையில் அறையப்பட்டு எனக்காக ஒப்புக் கொடுத்து இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தார் என் ஆத்துமாவின் பாவத்தை நிவிர்த்தி செய்து தனது சுய இரத்தத்தினால் என் ஆத்துமாவை விலைக்கிரயமாய் வாங்கினார்.....ஒருவராய் பெரிய அதிசயம் செய்கிற தேவன்......வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற மகனே மகளே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் என் சுமை மெதுவாயும் என் நுகம் இலகுவாயும் இருக்கும்••• அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் உண்டாயிருக்கும்••••எங்குமுள்ள மனிதர்கள் மனந்திரும்ப வேண்டுமென்று கட்டளையிடுகிறார்••••
@jimsonson9392
@jimsonson9392 2 ай бұрын
sister Suguja 46 age cancer 4th stage.இறந்து விட்டார். அப்பா அம்மா இல்லை. கணவர் 12 வருஷம் முன்பே பிரிந்து சென்று விட்டார். 10 வயது மகன் ஆனாதையாக உள்ளார். please pray.
@selvasselvaraj9660
@selvasselvaraj9660 2 ай бұрын
நான் ஜெபம் பண்றேன். கர்த்தர் துணையாக அந்த தம்பி கூட இருப்பார்.
Jebathotta Jeyageethangal - Vol 1 | All Songs & Lyrics | Father S J Berchmans
1:00:52
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 8 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 1,3 МЛН
நலம் தரும் மருத்துவரே  தெய்வீக வல்லவரே படல்
6:59
முகநூல் கிறிஸ்தவ மீடியா சொறிக்கல்முனை
Рет қаралды 133 М.
Tuthi Padalgal / துதி பாடல்கள்
18:45
Light of Men
Рет қаралды 81 М.
Alai kadale Vanpuviye - Arokia Mathaa Songs.
19:27
Yesuvin Thaanam
Рет қаралды 169 М.