ஆளவந்த நாராயண நம்பிகளுக்கும் பரம்பை மாதவன் அவர்களுக்கும் கன்னின் சிறு தாம்பாய் ரங்கசாமி இயம்புகிறேன் இயன்றதை பிரதம மந்திரி ஆக முடியாத எனக்கு பிரதான பண்டிதர் ஆக ஆசை ஆம் எனக்கு தூது வழை எனக்கு தெரியுமே தவிர யமுனை துறைவனை ஆளவந்தார் வைபவம் கேட்க கேட்க இனிக்குது அடுத்த நாளில் எப்போது ஒலிபரப்புவார்கள் என்ற யோசனை மனதில் நீந்துகிறது !!😊