Рет қаралды 404
அ௫ளியவர் : திருநாவுக்கரசர்திருமுறை : ஐந்தாம்-திருமுறை பண் : திருக்குறுந்தொகைநாடு :பொது தலம் : பொது சிறப்பு: - தனித் திருக்குறுந்தொகை
மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை
பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை
இணையடி நீழலே.