Рет қаралды 97,015
பாடல் - 25
பின்னே திரிந்து, உன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.
என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே
Song - 25
Pinne thirindhu, un adiyaaraip peni, pirappu arukka,
munne thavangal muyanru konden mudhal moovarukkum
anne ulagukku abiraami ennum arumarundhe!
enne ini unnai yaan maravaamal ninru eththuvane
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்