நான் காற்று வாங்கப் போனேன் - சுகிசிவம் #sukisivam #sukisivamexpressions #sukisivamlatestspeech #pattimandram
Пікірлер: 51
@sathyabamaveedagiri718326 күн бұрын
தாங்கள்ளின் உரைகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன்.மிகவும்ஆறுதல் அளிக்கிறது மிகவும் நன்றி 😂
@rajendrabalasingam223926 күн бұрын
மிக அருமை. ஐயாவின் பேச்சை எவ்வளவு நேரம் என்றாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
@rameshr144926 күн бұрын
என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது நீங்கள் தான் ஐயா சுகிசிவம் ஐயா
@angavairani53826 күн бұрын
வணக்கம் அய்யா கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டு எவ்வளவு விஷயங்களை சேகரித்து தந்தீர்கள்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
@lakshmiganesan159526 күн бұрын
ஐயா நீங்கள் காற்று வாங்க போனீர்கள் அந்த மீனவ நண்பர்களிடம் நல்ல கவிதை வாங்கி வந்தீர்கள். வாழ்க பல்லாண்டு.
@VgnanaveluVgnanavelu-bz8oq26 күн бұрын
விழி நீர் முட்டியது என் சிந்தையை கிளறிற்று இப்படியும் ஓர் உயரிய குடிப்பிறப்பு நம் சமூகத்திலா பெருமையாய் இருக்கிறது நாமும் தமிழர்
@SriToday26 күн бұрын
அருமையான பதிவு ❤
@seshaian2415 күн бұрын
Ayya nandri very touching speech 😊
@jeevajeeva248125 күн бұрын
my age 25 😊 ,Your great person sir I respect your life, purpose full life inspired much 👏
@SANKALPAM999126 күн бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@kokilad827522 күн бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏
@raanisinnathurai454426 күн бұрын
வணக்கம் ஐயா அருமையான பதிவு நாங்கள் உங்கள் சொற்பொழிவுகள் எல்லாம் கேட்போம் எல்லாம் நன்மையானவை நன்றி ஐயா
@muthulakshmik912826 күн бұрын
வணக்கம் ஐயா, நானும் கடந்த 8 வருடங்களாக தங்களது சொற்பொழிவை கேட்டுக்கொண்டு வருகிறேன். எனக்கும் உங்களைப் பார்க்க வேண்டும், உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஐயா.வாழ்க வளமுடன் 🙏.
@athiyamanpon116526 күн бұрын
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் புவனகிரி தமிழ்ப் பேரவையில் ஆண்டு விழாவில் ஐயா அவர்கள் கலந்து கொள்வார்கள் அப்போது நீங்கள் வந்தால் அவரது நிகழ்ச்சியை ரசித்து அவருடன் அமர்ந்து உணவருந்தி புகைப்படங்கள் எடுத்து மகிழலாம் எந்த தடையும் இருக்காது
@user-fp2tn6wt2o23 күн бұрын
அப்படியே கடலில் விழுந்தேன்.
@SureshBabu-in6tz21 күн бұрын
நன்றி ஐயா...
@raninagarajan628326 күн бұрын
தங்களுடைய இந்த உரையை கேட்டதும் மீனவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது ஐயா, மிகவும் நன்றி.❤❤❤❤ குடந்தை Raninagarajan.
@manomano40326 күн бұрын
இந்த உலகம், மிக நல்ல மனிதர்களையும் தன்னகத்தே கொண்டோம் என்னும் பெருமிதம் கொண்டது! நல்லது அல்லாத துயரங்களையும் தாங்கிக் கொள்ளும் மன வலிமையையும் அனைவருக்கும் கற்றுத் தந்து, பேருவகை கொள்ளவும் செய்கின்றது!! உலகம் என்ற பெருங் கடலில் வந்து குதித்த மனிதர்களில் ஒரு சாரார், தாமே உலகத்தை நடாத்துவது போன்ற பிரமையில் தாங்கள் இருந்து கொண்டு, ஏதேதோ எல்லாம் செய்கின்றார்கள்!!! எதனைக் கண்டும் கிறுங்காத உலகம், தன்வினை என்னும் கருத்தில் தங்கியிருக்கும் மனிதர்களைக் கண்டு வியப்பில் குதூகலிக்கின்றது!!!! .. 22.04.2024
@shanmugamr125 күн бұрын
நன்றி அந்த நல்ல உள்ளங்களுக்கு
@be_happy_34126 күн бұрын
மகிழ்ச்சி...ஐயா.... சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம்...❤❤❤❤❤
கலைஞர் தொலைக்க்ட்சி எட்டொழுது அவர்கள் வீட்டுக்கு சென்றதோ அப்பொழுதே நீங்கள் அவர்கை சென்றடைந்துவிட்டூர்கள் அய்யா,திராவிட மாடல் வாழ்க, சமூகநீதி வளர்க இந்தியா முழுவதுப்