Рет қаралды 51,504
புதுவை மாநிலத்தை சேர்ந்த விவசாயி சிவகுமார். இவர் விவசாயம் மற்றும் மாட்டு பண்ணையை நடத்தி வருகிறார். மாட்டுப்பண்ணையில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 லிட்டர் வரை பால் கறக்கும் மாடுகளை வைத்துள்ளார். மாடுகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் மற்றும் பல பயனுள்ள தகவலை நம்முடன் பகிர்ந்துகொள்கிறா
#Milk #Cow #Agriculture
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv