Рет қаралды 12,792
உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் செவ்வாயன்று நடந்த ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் 121 பேர் இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் ஆஸ்பிடலில் சிகிச்சை பெறுகின்றனர்.
வட மாநிலங்களில் மிகவும் பிரபலமான சாமியார்களில் ஒருவரான போலே பாபா என்ற நாராயண் சாகர் ஹரி நடத்திய ஆன்மிக நிகழ்ச்சி தான் இத்தனை பெரிய துயரத்திற்கு காரணம்.
நெரிசல் சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105, 110, 126(2), 223 மற்றும் 238 பிரிவுகளின் கீழ்சிக்கந்தரராவ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.# #Hathras #Bholebabaashram #Luxuriouslife