போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்த விவசாயி அப்புறம் நடந்ததை கேட்டா ஆடி போய்டூவிங்க

  Рет қаралды 583,077

Cheyyaru Balu Talks

Cheyyaru Balu Talks

Ай бұрын

#motivation #motivation #motivational #motivationalvideo #motivationalquotes #motivationalspeech #motivationalspeaker #motivationalvideos #motivationalstory #trending #trendingshorts #trendingvideo #trendingreels #trendingshort #tamilstories #stories #indianStories #Ghilli #GhilliReRelease #Ghilli4K #GhilliFestival #TheGreastestOfAllTime #AjithShalini #Thalaivar171 #ThalapathyVijay #coolie #BREAKING #BreakingNews #BREAKING_NEWS #TamilnaduNews #chiefminister #primeminister #indianpolitics #politics #indiangovernment

Пікірлер: 573
@kennedymurugesan3040
@kennedymurugesan3040 Ай бұрын
நல்ல மனிதர். ஐந்து வருடம், இவர் பிரதமர் ஆக இருந்து இருந்தால், இந்திய விவசாயிகளுக்கு பல நன்மைகள் கிடைத்து இருக்கும். விவசாயமும் மிக சிறப்பாக இருந்தது இருக்கும்.
@ponravi5918
@ponravi5918 Ай бұрын
ஐயா! மனிதரில் மாணிக்கத்தை நீங்கள் அடையாளம் காட்டியுள்ளீர்கள். பெருகட்டும் உங்கள் பணி...
@premar5760
@premar5760 Ай бұрын
சரண்சிங்...... கோடியில் ஒருவர்..... இந்த மாதிரியான ஒரு அற்புதமான மனிதராக இருந்ததால்தான், அவர் திரும்பவும் பதவிக்கு வரமுடியவில்லை......
@user-ud8fw6bu1n
@user-ud8fw6bu1n Ай бұрын
உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற பொருளாதரக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் முன் நடந்த சம்பவங்கள் இவை. ஆனால் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் பொருளாதர கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நாடுகளின் தலைவர்கள் அந்நாட்டின் வளங்களை அந்நிய பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் தரகர்களாக செயல்பட முடியமே தவிர மக்களுக்கு சேவை செய்ய முடியாது. அதனால் தான் இன்று ஆண்டு முழுவதும் மக்கள் போராடினாலும் ஒரு அமைச்சர் கூட நேரில் வந்து சந்திக்க மறுக்கிறார். ஆனால் இவர்கள் அந்நிய பெரு நிர்வங்களின் தலைவர்களை அன்றாடம் சந்திப்பார்கள்.
@missionjupiter1946
@missionjupiter1946 Ай бұрын
மிக்க நன்று. உங்களை போல் பேச்சாளர்கள் சினிமா செய்திகளை விடுத்து இது போன்ற செய்திகளை தொடர்ந்து பதிவு இடுங்கள். வரும் காலம் வாழ்த்தும். நன்றி
@cchinnaperumal6076
@cchinnaperumal6076 Ай бұрын
1977ல் புரட்சிதலைவர் முதல்வராக இருந்தபோது திருவாடானை சட்டமன்றதொகுதி தேவகோட்டையில் உள்ள அரசுமருத்துவமனையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் ஒரு ஏழைப்பெண் இறந்துபோகிறர் இந்த பிரச்னை பெரிதாக பேசப்பட்டு அன்றைய காலகட்டத்தில் திருவாடானை சட்டமன்ற. காங்கிரஸ்உறுப்பினர் மரியாதைக்குரிய அய்யா கப்பலூர் கே ஆர் கரியமாணிக்கஅம்பலம் அவர்கள் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புதீர்மானத்தை முதல்வரிடம் கொண்டு செல்கிறார் புரட்சிதலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிதெரிவித்துவிட்டு அன்றையமக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சௌந்தரராசனை அழைத்து ரகசியமாக மாறு வேடத்தில் சென்று மருத்துவமன நிலை அறிந்து நவடிக்கை எடுக்கசொன்னார் குறைகளை களைய தக்கநடவடிக்கை எடுத்து மருத்துவர்களை இடைக்கால பணியிடை நீக்கம் செய்தார் அதன்பிறகு மருத்துவமன நிர்வாகம் சிறப்பாகசெயல்பட்டது
@manivannanau
@manivannanau Ай бұрын
காமராஜர் ஐயா அவர்களை தேர்தலில் தோற்கடித்த நாடு நம் தமிழ்நாடு - அதற்கான பலனை அனுபவித்து கொண்டிருக்கிறோம்...
@jayaraj.m.s5536
@jayaraj.m.s5536 Ай бұрын
இன்னும் ஒரு முறை இருந்து இருந்தால் தமிழகம் சொர்க்கமாக மாரி இருக்கும்
@sivilagamperumalperumal9126
@sivilagamperumalperumal9126 Ай бұрын
3
@anandanp10
@anandanp10 Ай бұрын
அதற்காகத்தான் 15 லட்சத்தில் உயர்தர கோட்டு 8 கோடியில் புல்லட் குரூப் கார் 150 கோடியில் தனி விமானம் என்றெல்லாம் இப்போது போல் அந்த காலத்து தலைவர்கள் அனுபவித்ததில்லை
@govindasamy1144
@govindasamy1144 Ай бұрын
மனித உருவில் வாழ்ந்த தெய்வம் அன்பு உள்ளம் கொண்ட காமராஜர் ஐயா போல் இம் மண்ணில் இனி யாரும் பிறக்கப் போவது இல்லை
@anandraj3456
@anandraj3456 Ай бұрын
S bro
@rajkumari2054
@rajkumari2054 Ай бұрын
விவசாயினா உள்ளுக்குள் எவ்வளவு ஏக்கம் வலி கஷ்டம் அன்பு ஆதரவு உதவிபுரியும் தன்மை
@govind4152
@govind4152 Ай бұрын
ஐயா, இதே மாதிரி எங்களுக்கு தெரியாத வரலாறு சம்பவக்கலை தொடர்ந்து நினைவுன்னூட்டவும் 🙏
@velusamynachimuthu2682
@velusamynachimuthu2682 Ай бұрын
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு! என வாழ்ந்த தலைவர்கள் காலம் அது! மேதகு சரண் சிங் ஐயா அவர்கள் புகழ் நீடூழி வாழ்க!
@thulakkol
@thulakkol Ай бұрын
மகாத்மா சரண் சிங், தந்தை பெரியார் சரண் சிங் என்று கூறுவீர்களா?
@chandrank8013
@chandrank8013 Ай бұрын
நல்லவர்களை இந்த நாட்டு மக்கள் எப்போதுமே விரும்புவதில்லை
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Ай бұрын
குறிப்பாக தமிழர் மற்றும் தமிழ்நாட்டில் தான்
@gomathichandra5396
@gomathichandra5396 Ай бұрын
Nallavarkalai mattum alla, manithaneyaththudan nallamuraiyil velai cheipavarkalaiyum virumbuvathillai, melum chaldrakkalukkum, kavarchikalukkumattumey mariyathai. Muthalvan padathil manivannan chollum varththai, NAADUM NAATU MAKKALUM NAASAMAI POKATTUM, athupolthan tharpothu ullathu. 12:53
@gangaacircuits8240
@gangaacircuits8240 Ай бұрын
உண்மைதான் நல்லவர்களுக்கு வேஷம் போட தெரியாது. காமராஜர் சரண்சிங் பிவி. நரசிம்ம ராவ் மன்மோகன்சிங் அப்துல் கலாம் போன்றவர்கள் நாட்டை ஆளவேண்டும். அல்லது அந்த மனநிலையில் இருப்பவர்கள் ஆட்சி செய்தால் நாடும் மக்களும் செழிப்படைவார்கள்.
@rexfernando1539
@rexfernando1539 Ай бұрын
விரும்புவது என்று சொல்வதைவிட மக்கள் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமாடார்கள்
@vallisankar6609
@vallisankar6609 Ай бұрын
Super.ippadi niraiya kuttra galai naanum kandu pidiththu ullen .vangi melalargal makkalukku mariyathai seivathum illai.makkal panaththai thiruduvatharkkave velai seikiraargal endru kandu pidiththu ullen.varum kaalaththula vangigalin udhavi indri magalir groups nadaththa padanum endru kandarindhu irukkiren.
@rajisuresh1012
@rajisuresh1012 Ай бұрын
இன்றைய இளையசமுதாயத்திற்கு இதைபோன்ற நல்ல விஷயங்கள் போய்சேரவேண்டும்.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Ай бұрын
இதுவரை கேள்விப்படாத மிகவும் சிறப்பான வரலாற்று தகவல்கள். மாண்புமிகு சரண் சிங் புகழ் அனைவரும் அறிவோம்
@gokulakrishnan1377
@gokulakrishnan1377 Ай бұрын
நல்லவர்கள் இந்தியாவில் என்றுமே நன்றாக வாழ்ந்ததில்லை..
@karunanidhikaruna1406
@karunanidhikaruna1406 Ай бұрын
என வாழ்நாளில் கேள்விபடாத ஒரு நல்ல செய்தி ஐயா
@subramaniama9053
@subramaniama9053 Ай бұрын
இன்றையநிலையைதோலுருத்துகாட்டிய.உங்களுக்குஇதயபூர்வமானநன்றிகள்
@HalilHussain
@HalilHussain Ай бұрын
உண்மையிலேயே இதை கேட்கும் போது நம்மை அறியாமலேயே மெய்சிலிர்க்கிறது. இது மிக முக்கியமான சம்பவம் ஆகும். இதை கேட்பவர்களுக்கு கடைசி வரையில் மறக்க முடியாது.
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Ай бұрын
நல்ல மனிதர்களை வியாபாரிகள் நாட்டை ஆள விடுவதில்லை.
@subramanianp8377
@subramanianp8377 Ай бұрын
நல்ல பதிவு விவசாயி என்று சொன்னால் யாரும் மதிப்பதில்லை
@madheswaran.m267
@madheswaran.m267 Ай бұрын
உத்தமனுக்கு உத்தமன் உள்ள நாடு இது 15பைசா தபால் கார்டு கன்னியாகுமரியிலிருந்து காஸ்மீர் வரை சென்று சேர்ந்த நாட்கள் அவை நானும் ஒரு ஓய்வு பெற்ற BSNL ஊழியன் அன்று ஒழுங்கு முறை என்று ஒன்று இருந்தது
@jeevanandham2528
@jeevanandham2528 Ай бұрын
இதுதான் பிரிட்டிஷ் கால போலீஸ் கலாச்சாரம்..இது இன்றும் தொடர்கின்றது..
@palanichamy3347
@palanichamy3347 24 күн бұрын
ஐயா இந்த வீடியோ பார்த்து கண்ணீர் வந்துவிட்டது இப்படியெல்லாம் பிரதமர் இருந்தால் நன்றாக இருக்குமே. இந்த வீடியோ எனக்கு மிகவும் பிடித்துள்ளது நன்றி ஐயா
@jaganjagan2215
@jaganjagan2215 Ай бұрын
அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.திரைப்படம் போல் கண்முன் கொண்டு வந்து நமது முன்னாள் பிரதமர் திரு சரண் சிங் அவர்களின் செயல்பாடுகளை பதிவு செய்தமைக்கு நன்றி பாராட்டுகள்.TR.ஜெகன்.திரைப்பட இயக்குனர்.
@alikarimmoulakhan
@alikarimmoulakhan Ай бұрын
அருமை இதுவரையில் கேழ்வீ பட்டதே இல்லை அருமை பாலு சார் செய்யார் பாலு சார்
@beemaraomilinthar6122
@beemaraomilinthar6122 Ай бұрын
வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான பதிவிற்க்கு நன்றி பாலு அண்ணா
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
❤❤🎉
@ManiyanManiyan-be9ce
@ManiyanManiyan-be9ce Ай бұрын
T. M
@mahboyys5170
@mahboyys5170 Ай бұрын
❤🎉❤🎉❤🎉💯🇳🇪♥️
@MrSnakediamond
@MrSnakediamond Ай бұрын
முன்னால் பிரதமர் தரன்சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் தான் விவசாயியை வென்றது!!
@karuphaswamir.p3808
@karuphaswamir.p3808 Ай бұрын
போலீஸ் இன்றும் இதே மாதிரிதான் உள்ளர்கள்.. ஆனால் தலைவர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள், எதற்கும் உதவ மாட்டார்கள்
@user-ud8fw6bu1n
@user-ud8fw6bu1n Ай бұрын
உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற பொருளாதரக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் முன் நடந்த சம்பவங்கள் இவை. ஆனால் உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல் பொருளாதர கொள்கைகளை ஏற்றுக்கொண்ட நாடுகளின் தலைவர்கள் அந்நாட்டின் வளங்களை அந்நிய பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் தரகர்களாக செயல்பட முடியமே தவிர மக்களுக்கு சேவை செய்ய முடியாது. அதனால் தான் இன்று ஆண்டு முழுவதும் மக்கள் போராடினாலும் ஒரு அமைச்சர் கூட நேரில் வந்து சந்திக்க மறுக்கிறார். ஆனால் இவர்கள் அந்நிய பெரு நிர்வங்களின் தலைவர்களை அன்றாடம் சந்திப்பார்கள்.
@user-xg4co4fb1i
@user-xg4co4fb1i 25 күн бұрын
ஓர் உணர்வுபூர்வமான ஒரு தகவலை தந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@devi-nl9tv
@devi-nl9tv Ай бұрын
அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொல்லின்🙏🙏🙏💐💐💐 வாழ்க வளமுடன் 😍
@youtubebaby7194
@youtubebaby7194 Ай бұрын
அன்றும் இன்றும் என்றும் இதே நிலை.,. மாற்றம் ஒன்றே மாறாதது.... தமிழகத்தில் ரொம்ப.,.
@susu-casual
@susu-casual Ай бұрын
இப்படி அவர் இருந்ததால் தான் 1 வருடம் மட்டுமே இருந்து இருக்கார்.... ( வருத்தப்பட வேண்டிய விஷயம் )
@ravichandranv1465
@ravichandranv1465 Ай бұрын
ஒரேயொரு நாள் தான் பிரதமர்... ஒரு ஆண்டு என்பது தவறு
@selvamk2815
@selvamk2815 Ай бұрын
​@@ravichandranv1465வரலாறு பாருங்க ஒரு நாள் அல்ல ஓராண்டு தான்
@westmorelandrodgrieus7333
@westmorelandrodgrieus7333 Ай бұрын
Indra Gandhi withdraw her support for the minority government headed by Charan Singh.
@kumarpalanisamy28
@kumarpalanisamy28 Ай бұрын
நீங்கள் கூறிய உண்மை சம்பத்திற்கும் தற்போதைக்கு உள்ள நிலைமைகளும் உள்ள வேறுபாடு உண்மையாகவே இதயம் வலிக்கிறது ....
@subbaiyanthangavel5140
@subbaiyanthangavel5140 Ай бұрын
இன்று வரை இதே நிலை தான் செய்யாறு சார்...‌இதை கூறும் பொழுது செய்யாறு என்ற உடன் என் மனதில் 1987 என் நண்பன் செய்யாறு ரவி டைரக்டர் நினைவு வருகிறது...
@smartvel4352
@smartvel4352 Ай бұрын
அங்கு மட்டு அல்ல எல்லா காவல் நிலையத்திலும் அப்படித்தான்
@vasudevan8742
@vasudevan8742 Ай бұрын
மெய் சிலிர்கிறது..... ஒரு அஞ்சல் அட்டை செய்த அதிசயம்..
@rajur13
@rajur13 Ай бұрын
இப்பொழுதெல்லாம் 'கடவுள்' அவதாரம் எடுப்பவர்தான் பிரதமர்😢
@RajaSingh-rh7wk
@RajaSingh-rh7wk Ай бұрын
நடப்பில் ஓர் உண்மையை சொன்னார்கள். இன்றைய இந்தியா மரியாதை கொடுக்க கூடிய நிலையில் இல்லை. எல்லாமே மாறிவிட்டது.
@balsinghsbn4412
@balsinghsbn4412 Ай бұрын
நீண்ட நாளைக்கு பிறகு, ஒரு நல்ல பதிவு ❤
@subramaniansethuraman2331
@subramaniansethuraman2331 Ай бұрын
Very very good sir big salute sir
@manikandanthangaraj2276
@manikandanthangaraj2276 Ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽இந்த கும்பிடு தங்களது பதிவிற்க்கு 😂😂😂😂😂இந்த கதறல் தற்போதைய அரசியல்வாதிகளை நினைத்து
@arunkishore1532
@arunkishore1532 Ай бұрын
அடேங்கப்பா நம்ம நாட்டுழியா!!!!! பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டிய விஷயம். என்னமோ இன்றும் இந்தியா இருப்பதற்கு காரணம் இது போல் உத்தமர்கள் இருப்பதால் தான்.
@user-sh4md2mn2gvedhanadhan
@user-sh4md2mn2gvedhanadhan Ай бұрын
ஒரு குயர் அன் ரூல்டு பேப்பர் ரெனால்ட் பால் பாயிண்ட் பேனா ஒரு பாக்கெட் மற்றும் நடராஜ் ஓட்டலில் ஐயாவுக்கு என சொல்லி இரண்டு இரண்டு ஸ்பெஷல் தோசையாக கட்டி நான்கு ஸ்பெஷல் தோசைகள் வாங்கிக் கொண்டு சாம்பாருக்கு பதிலாக முழுவதும் கட்டி சட்னியாக வைக்க சொல்லி வேகமாக வாங்கிக் கொண்டு வா இது நான் அனுபவித்தது
@thangarajkvl
@thangarajkvl Ай бұрын
Entaum ketanga.... licence kaga pona apo...but kudukala 😂
@Neelakandan-xg3kw
@Neelakandan-xg3kw Ай бұрын
சரண் சிங்,நேர்மையான பிரதமர்.நான் அறிந்தவரை.
@Cholanaatuvivasayi
@Cholanaatuvivasayi Ай бұрын
இப்பொழுதும் இந்த நிலை மாறவில்லை இதுபோன்று செயல்கள் நிறைய காவல் நிலையத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது சோழநாட்டு விவசாயி
@NisarAli-lh7rg
@NisarAli-lh7rg Ай бұрын
அருமை அருமை பிரத்மர் பெருமைகளை எடுத்து அதை அப்படியே குறியமைக்கு நன்றி🎉
@arulgunasili9684
@arulgunasili9684 Ай бұрын
ஒரு செய்தி முக்கியம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியது
@mnajdo
@mnajdo Ай бұрын
எங்கள் பக்கத்து வீட்டில் இரண்டு பெண்பிள்ளைகள் உடன் ஒரு பெண் கணவர் இல்லாமல் வாழ்கிறார் அவர்களின் பசுமாடு திருடி விட்டார்கள் இரண்டாம் முறை இன்னொரு மாடு 🐮 திருடும் போது அவனை பிடித்துவிட்டேன் ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லையே காரணம் அந்த மூன்று பெண்களும் மற்றொருவர் விவசாய பம்ப்செட்டில் உள்ளார்கள் அவர்களுக்கு வீடு இல்லை ஒருவேளை அந்த திருடனை‌ நான் போலீசில் பிடித்து கொடுத்தால் அந்த மூன்று பெண்களும் தன்னந்தனியே வாழமுடியாது 😢😢😢😢😢 போலிஷ் நடவடிக்கை சரியில்லை ஏற்கனவே என் நண்பன் மாடு திருடு போனது திருடன் போட்டோ கேமராவில் பதிவான படம் கொடுத்தும் வழக்கு போட வில்லை போலிசார் 😢😢😢
@dineshkumarp701
@dineshkumarp701 Ай бұрын
நான் ஒரு இயக்குனராக இருந்தால் கதாநாயகன் அறிமுகக் காட்சியில் இந்தப் பதிவை வைத்திருப்பேன் Indian 5th prime minister @ Charan Singh 🔥
@jayachandran1665
@jayachandran1665 Ай бұрын
இப்போது இருப்பவர் அவரை விட விவசாயிகள் மேல் அதிக பாசம் உள்ளவர்
@ramalingamsomasundaram1142
@ramalingamsomasundaram1142 25 күн бұрын
தகவலுக்கு நன்றி சார் . இளையர்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு 😊🙏🏽
@RC-infinity
@RC-infinity Ай бұрын
இவர் ஒரு அரசியல் கட்சியுடன் சார்ந்து.. இதே உன்மைய சொன்னால்.. இந்நேரம் இதே கமண்ட் செக்‌ஷன்.. கழுவி ஊற்றி இருப்பர்.. என்ன உலகமடா.. 😅
@kannammalisha346
@kannammalisha346 Ай бұрын
நல்ல கருத்து.நன்றி அய்யா.
@karthivk737
@karthivk737 Ай бұрын
நடந்தது என்னமோ உண்மைதான் ஆனால் சினிமா கதை சொல்வது போல் மசாலாவை கலந்து சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
@muralimanikam1210
@muralimanikam1210 Ай бұрын
Salute sir excellent message thank you 👍👌👏🙏
@sathisbala81
@sathisbala81 Ай бұрын
அருமையான தகவல்
@babum3576
@babum3576 Ай бұрын
இது போல் ஆக்கப்பூர்வமான தகவல்களை இன்றைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்துங்கள் , சினிமா தவிர்த்து பல தகவல்களை கூறுங்கள்
@hameedas3437
@hameedas3437 15 күн бұрын
ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவருக்கு இவ்வளவு கால அவகாசம் கிடைத்ததா கதை அருமை.....
@nagarajr6374
@nagarajr6374 Ай бұрын
ஏழை விவசாயிக்கு நீதி கிடைக்கவேண்டுமால் அதே ஏழைகுடும்பத்தில் அதிகளவு அதிகாரமுள்ள பதவியில் இருக்கவேண்டும் அது நடக்குமா?
@Anbarasu-qq8bg
@Anbarasu-qq8bg Ай бұрын
நன்றி, ஐயா
@dkbabupulsar
@dkbabupulsar Ай бұрын
உண்மைதான் ஐயா அதெல்லாம் அந்த காலம் இப்பொழுதெல்லாம் இருக்கிற மந்திரி அமைச்சர் முதலமைச்சர் பிரதமர் மக்களைப் பற்றி கவலைப் படுகின்ற ஆட்களே இல்லை
@Suthakar1234-jx5jt
@Suthakar1234-jx5jt Ай бұрын
தமிழ் நாட்டுல இன்றைய நிலை இப்படிதான் இருக்கு புகார்களை நாம் சொல்லுவதை ஏர்பதில்லை அவர்கள் சொல்வதையே பதிய வேண்டிய சூழல் உள்ளது லஞ்சத்திர்க்கும் குறைவில்லை
@babadigitalprint4546
@babadigitalprint4546 Ай бұрын
நல்ல விசயம் மக்களுக்கு சொன்னது நன்றி இது போன்ற உண்மை வருங்கால இளைஞர்களுக்கு தெரியவேண்டும்
@suganthimani6191
@suganthimani6191 Ай бұрын
வித்தியாசமான அருமையான பதிவு.
@sivakumar-nw5if
@sivakumar-nw5if Ай бұрын
Excellent
@kanagarajanramaiyan6036
@kanagarajanramaiyan6036 Ай бұрын
இவரைத்தான் ஆளவிடாமல் ஓராண்டிலயே கவிழ்த்து விட்டார்களே
@lbalu-es5gc
@lbalu-es5gc Ай бұрын
அருமையானபதிவு. ஐயா
@gopalakrishnask9574
@gopalakrishnask9574 Ай бұрын
ஐயா . திரு. பாஸ்கரன் அவர்களே நாவடக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியம் .அவரின் உச்சரிப்பைப்பற்றி யாரும் பொருட்படுத்தவில்லை. நிகழ்சி மிகைப்படுத்தப்பட்டதா என்பதல்ல நடந்தது உண்மை .அக்காலத்தில் குல்ஜாரிலால் ந்தா. லால்பகதூர் சாஸ்த்திரி. சௌத்திரி சரண்சிங் காமரா‌ஜர் போன்ற உத்தம தியாகசீலர்கள் வாழ்ந்த நாடு இது.உங்களைப்போன்ற இளைஞர்களுக்கு தெரியாது வியப்பலல. ஊழல்வாதிகள் மட்டுமே நம்முடைய ஹீரோக்ளாகத்திகழ்கின்றனர்.
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy Ай бұрын
மோடியை வாழ்த்துச் சொல்லி இருந்தா மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் இவர் சிங் என்பதால் வயித்த எரிச்சலோ
@muniasamymuniasamy6793
@muniasamymuniasamy6793 Ай бұрын
நன்றி சார்...
@thookkunankuruvi264
@thookkunankuruvi264 Ай бұрын
ஐயா மிகவும் அருமையான மற்றும் முக்கியமான பதிவு ஐயா அவர்களின் பெயர் சவுதாரி சரண் சிங் அவர்கள் நமது இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஐயா அவர்களை நினைவூட்டியதற்க்கு நன்றி ஐயா
@user-et7vx5sn4x
@user-et7vx5sn4x Ай бұрын
Arumaiyana.pathivu
@PERIYAR5310
@PERIYAR5310 Ай бұрын
நீங்கள் சொன்னது உண்மையோ பொய்யோ ஆனால் நல்ல பிரதமர் என்பதை காட்டுகிறது
@manoj_the_kingman
@manoj_the_kingman Ай бұрын
True only
@dossselladurai5031
@dossselladurai5031 Ай бұрын
ஒரு அருமையான பிரதம மந்திரியின் தரமான செய்தியை கேட்க கொடுத்த தருணத்திற்கு நன்றி.இவர் மணிதருள் மாணிக்கம்
@muthupandi2248
@muthupandi2248 Ай бұрын
இவ்வளவு நல்லவராக இருந்து கொண்டு எவ்வாறு பிரதமராக நீடிக்க முடியும்.
@iswaryamurugan5398
@iswaryamurugan5398 Ай бұрын
உயர்ந்த மனிதரை இழந்து விட்டோம்
@ganesanganesan387
@ganesanganesan387 Ай бұрын
இந்த மாதிரி நிறைய கருத்துள்ள செய்திகளை நீங்க சொல்லனும்னு ஆசைப்படுறேன் சார்❤
@RamakrishnanK-op3qb
@RamakrishnanK-op3qb Ай бұрын
சரண் சிங் அய்யாவுக்கு தலை வணங்குகிறேன்
@jayakumararumugam1184
@jayakumararumugam1184 Ай бұрын
அருமையான பதிவு ❤இது போன்ற நல்ல பதிவுகளை எதிர்பார்கிறோம் ❤நன்றி ❤வாழ்த்துக்கள் ❤
@kaniappansrly9744
@kaniappansrly9744 Ай бұрын
சரண்சிங் ஆட்சியிவதான் ரயில்வே ஊழியருக்கு போனஸ கொண்டடுவந்தாங்க மறக்கமுடியுமா
@rameshd5421
@rameshd5421 Ай бұрын
தொழிற்சங்க தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் மது தண்டவதே அவர்களையும் மறந்து விட்டீர்களே
@kaniappansrly9744
@kaniappansrly9744 Ай бұрын
@@rameshd5421 அவர்களை எப்படி மறக்கமுடியும்
@chellakanir2806
@chellakanir2806 Ай бұрын
நன்றி அய்யா
@suppanpoothuran2379
@suppanpoothuran2379 Ай бұрын
இந்திய அரசியலே ஊழல் மிக்கது! ஜனநாயக நாடே அல்ல! ஊழல் ஊழல் ஊழல்! அதிக பணக்காரர்கள் இருப்பதற்கு ஊழலே காரணம்!
@mugeshnmlmugeshnml9676
@mugeshnmlmugeshnml9676 Ай бұрын
மெய்சிலிர்க்க வைத்த செயல் அந்த பிரதம மந்திரிக்கு இந்த விவசாயின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
@mallikeshwaranmalli1608
@mallikeshwaranmalli1608 Ай бұрын
என்னை போன்ற வருக்கு தெரியாதே, அதனால் இவருக்கு நன்றி
@prabakaranraju5618
@prabakaranraju5618 Ай бұрын
இன்றைக்கும் இதே நிலை தான்
@devenderkumar3565
@devenderkumar3565 Ай бұрын
I already saw this story in crime Tak, but sir these kind of story give us confident, courage, believe, trust, motivation for everyone.
@prabhavathyc2232
@prabhavathyc2232 Ай бұрын
எப்பேர்ப்பட்ட தலைவர்.,.
@user-ye7km4fh2h
@user-ye7km4fh2h Ай бұрын
நல்ல தகவல்
@erodebalu7789
@erodebalu7789 Ай бұрын
நிச்சயம் திரு சரண்சிங் தொடர்ந்து ஆண்டிருக்கவேண்டும். நம்ம துரதிஷ்டம்.குறுகிய காலமே அவராட்சிங்க
@mcmuthu
@mcmuthu Ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி 👍
@user-oj1me4bl5z
@user-oj1me4bl5z Ай бұрын
Very good message
@damodharanthamizhselvan1470
@damodharanthamizhselvan1470 23 күн бұрын
அருமையான தகவலை வெளிபடுத்தினீர்கள் நன்றி ஐயா
@periyasamys6593
@periyasamys6593 Ай бұрын
Great salute to share 👏
@kumaresan0506
@kumaresan0506 Ай бұрын
Goose bumps.. Excellent articulation sir. You have explained like a screen play. Please continue to share such messages...
@kannaianmuthaiyan6119
@kannaianmuthaiyan6119 Ай бұрын
அருமையிலும் அருமை.
@prabakaranmuthusamy1288
@prabakaranmuthusamy1288 Ай бұрын
நல்ல தகவல் அருமை வாழ்த்துக்கள் 👏👏👏
@cheyyarubalu9598
@cheyyarubalu9598 Ай бұрын
❤🎉
@user-in7ej2hu8n
@user-in7ej2hu8n Ай бұрын
Great great.......
@Sheik41
@Sheik41 Ай бұрын
Really KGF mathri irukku ❤
@duraimahesh8259
@duraimahesh8259 Ай бұрын
Nanringa sir
@jambulingamjambu1058
@jambulingamjambu1058 Ай бұрын
அருமையான பதிவு அய்யா ராயல் சல்யூட் அய்யாசரண்சிங்அவர்களுக்கும் உங்களுக்கும்❤❤❤
@vageer476
@vageer476 Ай бұрын
The way you portrayed this incident is very interesting... please make more videos of this kind..
@comments_videos
@comments_videos Ай бұрын
இப்பவும் காவல் நிலையத்தில் பிச்சை எடுப்பது தொடர்கிறது
@ravichandranj1597
@ravichandranj1597 Ай бұрын
Charan Singh was PM for a short time & resigned without facing Parliament as he didn't have the majority.
@sshreemusic
@sshreemusic Ай бұрын
அருமையான பதிவு
@Natisk11
@Natisk11 Ай бұрын
Super sir
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
Is it magic or trickery? | Sirpi Rajan | Godmen Exposed
31:06
KULUKKAI
Рет қаралды 4,5 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00