Рет қаралды 663
ஐ.டி கம்பெனியில் வேலை செய்துகொண்டே 8 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜராஜன். பாரம்பரிய நெல் வகைகளான சீரக சம்பா, மாப்பிளை சம்பா, குருவை போன்ற பயிர்களை முதலில் சாகுபடி செய்ய தொடங்கி பல தானியங்களை விவசாயம் செய்து வருகிறார். அடுத்த தலைமுறையினரும் இயற்கை விவசாயத்தை தொடர வேண்டும் என கூறும் இவரின் அனுபவங்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
#TraditionalRice #Paddy #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv