Sinthanai Thoondum Pattukottai Kalyanasundaram Songs பிறக்கும் போது.. குறுக்கு வழியில் ... சின்ன பயலே ...போன்றுள்ள இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்.
Пікірлер: 599
@gsundar518010 ай бұрын
ஆஹா ஆஹா என்ன அற்புத வைரவரிகள் இதை கேட்க என்னதவம் சேய்திருக்கனும் காலத்தால் அழிக்கமுடியாத காவியவரிகள் வாழ்க வாத்தியார்
@s.uthirasamy681911 ай бұрын
எழுத்துகள் மூலம் மக்களின் சிந்தனையை தூண்டிய திரைகவி திலகம் உங்கள் வரிகள் தான் எக்காலமும் ஒரு சிறந்த கவிஞனுக்கு உதாரணம் . முனைவர் செ.உத்திரசாமி
@ParthibanDheeran8 ай бұрын
😅 😅😅
@anandanarumugam99482 жыл бұрын
கவிஞரின் வரிகளை கேட்கும்போது மனது வலிக்குது, எப்போது மாடா உழைக்கிறவனோட வாழ்வில் வறுமை நீங்கி மகிழ்ச்சி வரப்போகுதென்று தெரியவில்லை, இது ஒரு சாபக்கேடு இதமாற்ற எவன் வருவான் அதுவும் தெரியல, நாம்தான் இதமாத்தனும் காசுவாங்காம நல்லவனா பாத்து ஓட்டுப் போட்டு வெற்றிப்பெற செய்யனும், அப்படி இல்லைனா காலத்துக்கும் இப்படி தான்.....
@jeslovdiv999 Жыл бұрын
எக்காலத்திற்கும் கேட்கக்கூடிய கருத்துசெறிந்த இனிய பாடல்கள்! வாழ்த்துக்கள்! எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!👍💐💞
மக்கள் திலகம் நடித்த படம் மிகச்சிறப்பாக நடித்துள்ளார் கவனித்தால் தெரியும் அவர் அவர் பாடலுடன் ஒன்றியிருப்பார் பட்டுக்கோட்டையார் சீர்காழி அய்யா இருவரும் போற்றுதலுக்குரியவர்கள் வாழ்க எமது தமிழ் மக்கள். பட்டுக்கோட்டையார் அவர் வாழ்வில் பட்டு உடுத்த அவர் வீட்டில் பார்த்ததில்லை. பிற்காலத்தில் மக்கள் திலகம் அவர் பாடல்களை அரசுடமை ஆக்கி அவர் குடும்பத்திற்க்கு உதவி செய்தார் என்று நினைக்கிறேன்.
@samsathbegum29432 жыл бұрын
இந்த காலம் தெரிந்து அந்தகாலத்திலேயே பாட்டு எ. வி. ப. க. சுந்நரம் தத்துவபாடலுக்குஎன்றே பிறந்தவர்.
@arasankumar70832 жыл бұрын
இன்றைய காலம் மட்டும் அல்ல என்றேன்றும் வாழும் பாவலரின் சீரிய சிந்தனைகள்!
காலத்திற்கேற்ப மனிதனின் மாறும் குணங்களை அற்புதமான கவிதை நயங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் நம் மக்கள் கவிஞர் காலமறிந்து கூவிய சேவல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அற்புதமான வரிகள் பாட்டிலே பாமரனுக்கும் பண்பையும் படிப்பறிவும் சொல்லிக் கொடுத்தேன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் நீடோடி வாழ்க என்றும் அவர் புகழ் மனிதனுக்காக வாழ்ந்தவன் புகழும் இந்த உலகத்தில் மனிதனுக்காக வாழ்ந்தவன் மனிதனின் புகழ் மனித இனம் இருக்கும் வரை என்றென்றும் இருக்கும்
@rathinam.rathinam51073 жыл бұрын
இளம் வயதில் மறைந்த இளங்கவி! ஆனால்,பெருங்கவி
@lalithasivashanmugam55912 жыл бұрын
எத்தனை வருடம் ஆனாலும். கருத்து உள்ளை. இந்த மாதிரி பாடலை கேட்க முடியாது.
@atmasekar70802 жыл бұрын
11
@SIVAKUMAR-us7gn4 жыл бұрын
எங்கள் பகுதியில் ஏகப்பட்ட கலைஞர்கள் உருவான பகுதி 100ஐ தாண்டும்
@arumugamsantha97184 жыл бұрын
💐👧
@madesmullai313 жыл бұрын
சூப்பரான கருத்து மிக்க பாடல் அருமை
@AsdAsd-lo2ok2 жыл бұрын
7/$
@Srinivasan-qw2ml7 ай бұрын
VANAKKAM SIR, AIYAA PUGAL ANDRUM NELAITHU NIRKUM
@varshaudayakumar26722 жыл бұрын
மறக்கமுடியாத கவிஞர்.
@jesuraj4966 Жыл бұрын
இசை இந்த யுகத்தை கடத்தும். கவி பல யுகங்களை கடத்தும்
29 வயதில்? தலையில் ரத்தக்குழாய் பிரச்சனையால்? இயற்கை எய்தினார்😰😰🙏🙏
@gopalakrishnan58952 жыл бұрын
Your collections are superb 👌 🌲 (1) பிறக்கும் டோது (SEERKAZHI GOVINDARAJAN) - சக்கரவர்த்தி திருமகள் (1957) G RAMANATHAN (2) குறுக்கு வழியில் (TMS) - மகாதேவி (1957) MSV & TKR (3) சின்னப்பயலே( TMS) - அரசிளங்குமரி (1961) G RAMANATHAN (4) (5) திருடாதே (TMS) - திருடாதே( 1961) S M SUBBAIAH NAIDU (6) (7) ஒன்று பட்டால் (8) செய்யும் தொழிலே( K JAMUNA RANI & RENUKA) - ஆளுக்கொரு வீடு (1960) MSV & TKR
@karthik-rq2rr2 жыл бұрын
Nanri ayya
@sushiranganag Жыл бұрын
TQ for giving the list of old films n the music directors.. 🙏😄😄🙏🙏🙏❤️❤️
@p.jagannathan23112 жыл бұрын
நான் அமர்ந்திருக்கும் நாற்க்காலியில் ஒரு கால் பட்டுக்கோட்டையாருடையது என்று MGR அடிக்கடி குறிப்பிடுவார். உங்கள் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும் வணங்குகிறோம் பட்டுக்கோட்டை கல்யாணம் சுந்தரம் ஐயா 🙏
@thillaisabapathy9249 Жыл бұрын
இன்று அக்டோபர் 8 பொதுவுடைமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்... 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 185 மறக்க முடியாத பாடல்களை நமக்கு தந்து மரணித்து போனவர் ...
@Dhanasekaran-sb2rf10 ай бұрын
🎉❤😢😂❤🎉SUPER legend
@RaviKumar-xt6fg2 жыл бұрын
பட்டுகோட்டையார் ஒரு சகாப்தம் சினிமா இருக்கும் வரை இவரை மறக்கமுடியாது வாழ்க புகழ் /சமுக ஆர்வலர் கப்பரை ரவி
@rchellamuthu22732 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@lalidaganapathy16762 жыл бұрын
@@rchellamuthu2273 se XT no hu XTjj.
@sankarlal30054 жыл бұрын
கவிஞரின் வரிகள் கடவுளின் அறிவுரைகள் , பட்டுக்கோட்டையார் கடவுளின் அவதாரம்
@ushasundaram8522 жыл бұрын
Uட்டு மூசன் டை கடவு:
@gunasuntharisunthari33332 жыл бұрын
Thanks for this Eniya paadal a film with Sjvaji
@novatiom5 ай бұрын
பட்டுக்கோட்டை க்யாணசுந்தரம் அவர்களை சிறுவயதில் பாட நூல்களில் படித்தது நினைவுக்கு வருகிறது
@Hethvik3573 жыл бұрын
பட்டுக்கோட்டை இல்லையென்றால் mgr அரசியல் இல்லை இதுவே நிதர்சனமான உண்மை.. இதை அவரே கூறியிருக்கிறார்.. எனது நாற்காலியில் நான்கு கால்களில் ஒரு கால் பட்டுக்கோட்டை அவர்களுடையது என்று...
@murugaiyanlakshmanan77473 жыл бұрын
Kalaigerspeeh
@faslooin84742 жыл бұрын
Purachi thalaivar avarhal thanathu naatkaliyil oru kaal pattukottaiyarudayathu endru sonnathu avarudaya perunthanmai.athuthan puratchi thalaivar
@annaduraiprakash91624 жыл бұрын
தட்டுகெட்ட மனிதனுக்கு கண்ணில் பட்டது எல்லாம் சொந்தம் 😔😔😔😔😔
@ganasenlashmi41023 жыл бұрын
எழிய தமிழில் கருத்தான பாட்டு வார்க்க முடியும் என்ற வலிமையான கவி திரு .ப. கோ. க
@alagirikonar60272 жыл бұрын
சிறந்த கருத்துகள் நிறைந்த பாடல்
@sahityasahitya98603 жыл бұрын
Vera leavel pa
@batmanabanedjiva20202 жыл бұрын
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம் அவர்களுக்கு பட்டுகோட்டையார் வருடிய வார்த்தைகள் காலத்தால் அழியாத காவிய படைப்பு. நன்றி.வாழ்க வளமுடன். ✌✌✌🌹🌹🌹
@selvaraj65242 жыл бұрын
U Hai Of us is of
@sathishbhel Жыл бұрын
👏👏👏
@ppichaimani37549 ай бұрын
@@selvaraj6524.......
@dhanasekar79933 жыл бұрын
இந்த உண்மையை உணர்த்தும் பாடலுக்கு நன்றி போலி மனிதர்களை அறிய உதவும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவருக்கு மிக்க நன்றி
@asokandevasagayam94332 жыл бұрын
அஅ
@Pragathish184 Жыл бұрын
Ed
@rajuhari31664 жыл бұрын
பாட்டுக்கு கோட்டைகட்டி, எளிய மக்களின் வலிகளையும், பாமர மொழியில் பகுத்தறிவையும் கூறிய, மக்கள்கவியின் பாடல்களை, எத்தனைமுறை கேட்டாலும், அத்தனை முறையும் மனம் சிந்தனையில் சிறகு விரிக்கும் எவர்க்கும்.
@veerasamyvelan99303 жыл бұрын
@Ezequiel Boning LP llll
@ilavarasanilavarasan76412 жыл бұрын
Dtyjfffgh
@dillebabu53322 жыл бұрын
Ppp
@abirami47312 жыл бұрын
@@ilavarasanilavarasan7641 our house and we have the right time and the year of I tuition u it up i it oitu I I t it is t try ttt it itt try lupus to itoyi or not to o oil I o ok I am not
@PalanichamyMani2 күн бұрын
Miklaus
@murugesanpalaniappan54373 жыл бұрын
திருப்பூரில் எங்கள் பகுதிக்கு பெயர் பட்டுக்கோட்டையார் நகர்...
@balajisiva64995 ай бұрын
அது உடுமலை நாராயண கவி இவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தஞ்சாவூர் மாவட்டம்)
@ramkumars37672 ай бұрын
மனம் கவர்ந்த தத்துவ பாடல்கள் அனைத்தும் இனிமை ❤
@vijikanna20584 ай бұрын
இளைய தலைமுறைக்கு இவற்றை கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை
@AbdulRasheed-nf4dv3 жыл бұрын
எக்காலத்திலும் எல்லா மக்களுக்கும் நடக்கும் இயல்பை அன்றே பாட்டாக எழுதிய பட்டுக்கோட்டையார்
@SubramaniSR56124 жыл бұрын
பழைய தமிழ் பட பாடல்களை புனைந்த அனைத்து கவிஞர் பெருந்தகைகளையும் நாம் சிரம் தாழ்ந்து வணங்கி கொண்டாட கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொருவருக்கும் இருந்த வெவ்வேறு திறமையால் நம்மை கவர்ந்தனர். ஆனால் இவர்கள் எல்லோரையும் விட எளிமையாகவும் பாமர மக்களை கவரும் வகையிலும் எழுதக்கூடிய திறமைப் படைத்த பட்டுக்கோட்டையாரை அந்த இள வயதில் இழந்தது தமிழரின் துர்பாக்கியமே..
@ravikumaresawari23302 жыл бұрын
Mgb
@andiappank13962 жыл бұрын
Yes
@ratnamrajeevan1995 Жыл бұрын
Q
@ambosamy34533 жыл бұрын
மனம் நிறைவடைந்தது. ஒரு கவிஞன் வாழ்க்கையின் இழைகளை தொகுத்து உடையாய் நெய்த சரித்திரம் நம் மண்ணுக்கு சொந்தமானது என்பதே பெரும் அகந்தை கொள்ள வைக்கிறது.
@KalaKala-xx6fe2 жыл бұрын
111p
@KalaKala-xx6fe2 жыл бұрын
Qq
@KalaKala-xx6fe2 жыл бұрын
7
@arjunankavitha78283 жыл бұрын
பட்டுக்கோட்டையார் பாடலுக்காகவே பிறந்தவர்போல் காலத்தால் அழியாத பாடல் வரிகள் ஒவ்வென்றும்
@kalidhasanbaskaran30523 жыл бұрын
Pattukottyyarpatal
@m.habibmohamed9829 Жыл бұрын
இறைவன் பட்டுக்கோட்டையாரை சீக்கிரம் அழைத்துக்கொண்டான்.புரட்சித்தலைவர் மூலம் மக்களுக்கு நல் வழியை உண்டாக்கி இருப்பார்
@AnandAnand-fl1gj2 жыл бұрын
அப்பவே சூப்பர்
@spartacusacademymannaiprabhu3 жыл бұрын
தமிழ் உலகில் மட்டுமல்ல உலகத்திற்கே தத்துவமாய் உலா வரும் மக்கள் கவிதைகள்.மானுட வாழ்வியலுக்கான கீதங்கள்...
@balubalraj39803 жыл бұрын
MGR
@balubalraj39803 жыл бұрын
MGR
@jafarullha87692 жыл бұрын
@@balubalraj3980 p
@mohamedyunus17522 жыл бұрын
@@balubalraj3980 ààà
@subramanir62653 жыл бұрын
அன்றைய அரசியலை அதற்கு முந்தைய நாளே சொன்ன மாமனிதர் பட்டுக்கோட்டையார்
@tamilalagan86733 жыл бұрын
அருமைஉன்மைஎலிமை
@thendraltamil52053 жыл бұрын
அனைத்தும் அறிவுப் பெட்டகம். ஏற்று போற்றத் தக்கது.
@selvarajupalani8354 жыл бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷம் பட்டுக்கோட்டையாரின் வரிகள் OLD IS GOLD
@jamunasivalingam79744 жыл бұрын
.
@subashsubash95113 жыл бұрын
It's correct
@kabilankarthi53503 жыл бұрын
@@subashsubash9511 kk kkl kkkk. Kkkkk kkkk. Kk kk k
@santharajagopal223 жыл бұрын
@@kabilankarthi5350 னனஹ
@santharajagopal223 жыл бұрын
@@kabilankarthi5350 யஜ. ஞ. ரயரயஹஹஜவ
@sundaraveltnstc50892 ай бұрын
,அன்றும் இன்றும் என்றுமே இனிமையான பட்டு பாட்டாக!
@bakthavatsalamv86213 жыл бұрын
இவருடைய பாடல்கள் எளிமையான நடையில் அனைத்து காலத்திற்கும் ஏற்றே அருமையான காவியம் ஆகும்.
@malaisamysolaiappan89943 жыл бұрын
இத்தனை வருடங்கள் கடந்த பிறகு ம் இன்று கூட பொருத்தமாக உள்ளது என்பது வியப்பாக இருக்கிறது..!!👍👌
@salisss233 жыл бұрын
ஈ+
@salisss233 жыл бұрын
ஜஜஜஜஜஜஜஜ
@palpandiyan38238 ай бұрын
நன்றி தமிழ் சினிமா
@balavaidy59274 жыл бұрын
பாடல் வரிகள் அனைத்தும் காலம் அனைத்தையும் வெல்லும் மிக அர்புதமான பாடல்
@sivakumar-pp8gi3 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் எக்காலத்திற்கும் செல்லுபடியாகும் கருத்துகள்
@Sathyamobile2728 Жыл бұрын
அணைத்து வரிகளும் கருணாநிதி பற்றித்தான்.....
@annadurais879 Жыл бұрын
Life is good thinking about mind believe it that ways best guide in truthful thanks my mr pattukotaiyar storytelling accept thanks .
@sivasamboonavanesan52474 жыл бұрын
அருமையான கருத்துக்களை கொண்டிருக்கிறது பாடல்கள் 👏
@anbarasanmuthu79954 жыл бұрын
"தானாக எல்லாம் மாரும் என்பது பழைய பொய்யடா." என்ன ஒரு அழகான ஆழமான சிந்தனை இது.
@AnjaliDevi-pu5bb4 жыл бұрын
கங்கா
@sathiyabama27402 жыл бұрын
காதில் தேன் பாய்ந்த சுகம் என்பார்கள் அதுதான் இது.
@sivakumarm.s634511 ай бұрын
மாறும்
@SIVAKUMAR-us7gn4 жыл бұрын
அவருடைய பாடல்கள் வரிகள் இந்த உலகம் உள்ளவரை நிலைக்கும்
மக்கள் கவிஞர் அவர்களின் மனையார் அவர்களை பல தடவை பார்த்து பேசி பிரம்மித்திஉள்ளேன்
@palanisengunthar74543 жыл бұрын
L
@ravichandrankv42273 жыл бұрын
காலத்தால் அழியாத சிந்தனை மிகுந்த எளிமையான பாடல்.இனி எந்த கவினராலும் இது மாதிரி எளிமையாக புரியும் படியாக பாடமுடியாது.
@k.m.n19982 жыл бұрын
தத்துவ ஞானி பட்டுக்கோட்டையார் ஐயா அவர்கள்
@venkatvenkatesan86632 жыл бұрын
அருமை யா ன பா ட ல்
@thirumalkuppusamy22032 жыл бұрын
இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவியல் இணைந்த கல்வி வேண்டும் எல்லா மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@sivagnanamsambandham2656 Жыл бұрын
வார்த்தையில் தன்.பொதுஉடமைகருத்துக்களைதனதுபாடலில்கோர்த்துபாமாலையாக்கியவர்.அவரதுவார்த்தைகளில்ஆழமும்கூர்மையும்சிந்திக்கதூண்டும்விதத்தில்இருக்கும்.29 வயதில் அகல அவலங்களை..சகலபிரச்சிணைகளையும்வடித்துதந்தத்துவவாதிகுறுகியகாலத்தில்பெரியபெரியகருத்துக்களௌதந்தமக்கள்கவிஞனவன்பூமிஇயங்கும்வரைஅவரதுபாடல்கள்வாழும்.வணங்குகிறேன்நன்றியுடன்அவரை.
@natrajnatraj6661 Жыл бұрын
பட்டுக்கோட்டையார் பாடல்கள் சாதாரண பாமர மக்களுக்கும் புரியும் படி பாடல் எழுதிய பட்டுக்கோட்டையார் எனக்கு கண் கண்ட தெய்வமாக தெரிகிறார்
@arasankumar70832 жыл бұрын
காலத்தில் போற்றப்படகூடிய பாவலருக்கு வீரவணக்கம்! அவரது நினைவை போற்றுவோம்! 💪
@maragatham21 Жыл бұрын
My
@danvantrisaitemple16472 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு தீர்க்கதரிசி. அன்று சொன்னது இன்று மிகவும் தீர்க்கமான நடைபெறுகிறது. வாழ்வதற்கு லாயக்கு அற்ற உலகம் மாறிவருகிறது
@p.jagannathan23112 жыл бұрын
நான் தேடி வந்த பாடல் உனக்கேது சொந்தம் எனக்கேது சொந்தம் (நான் என் மாமாவை இழந்து தவித்து கொண்டுஇருக்கிறேன் 3 மாதகாலமாக )வயது 35 என் மாமா P. Balaji. B. Tech (Senior software Engineer)மாத வருமானம் 1.30lakhs in சென்னை.
@VeeraMani-ch2cw2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்
@gunasekaransekar72512 жыл бұрын
Kindly send the link for more
@amuodhaamuodha86932 жыл бұрын
சி சி லவ் ..
@nagarajvengudusamy132 жыл бұрын
பட்டுக்கோட்டை என்றால் எட்டு கட்டை தான்!
@SubramaniSR56124 жыл бұрын
இவரது பாடல்கள் யதார்த்தமும் எளிமையான சொல்லாற்றலும் அதே சமயம் கதையின் தன்மையை ஒட்டியும் அமைந்தவையாகையால் நாம் பாடலோடு ஒன்றி விடுகிறோம். பட்டுக்கோட்டையாரின் எண்ணற்ற பாடல்களைக் கேட்டு மகிழும் பாக்கியத்தை நாம் இழந்தோம், அவரின் இளமைக் காலத்திலேயே அவரை காலன் கடத்தி சென்றதால். ஆனால் பழைய பாடல்களை விரும்பும் ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் அவர் வாழ்கிறார்.