Part 2:மரணம் வந்தால் ஏற்பீர்களா?| என்னமோ இருக்கின்றது,ஏதோ ஒன்று நடக்கிறது|அப்படித்தான் ஊழிக் காலமும்

  Рет қаралды 55,657

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

#EagalaivanLatestInterview | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 341
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Ай бұрын
அவனே....பிறக்க வைத்து அவனே வழிநடத்தி...அவனே உள்ளுணர்வு &சிந்தனை தூண்டலை கொடுத்து...அவனே இறுதியில் அழைத்துக்கொள்கிறான்❤❤
@srilogam
@srilogam Ай бұрын
அதற்கு ஏன் பிறக்க வைக்க வேண்டும். சும்மா இருக்கலாமே. அப்படி பிறக்க வைப்பது அவனாகினில்,சிந்தனை தருவதும் அவனாகினில் , அனைவருக்கும் நற்சிந்தனையை தந்திருக்லாமே. ஏன் பாகுபாடு ஏற்படுத்தி விளையாட வேண்டும்
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Ай бұрын
@@srilogam அனைத்து மதங்களும் வீடுபேறு என்பதை வெவ்வேறு வார்த்தைகளில்/முறைகளில் கூறினாலும் ஒன்றையே வலியுறுத்துகிறது. வயலுக்கு ஒரே நீர் தான் பாய்ச்சப்டுகிறது..அதன் தூண்டுதல் ஒன்று தான், களைகளும் அதில் தான் முளைக்கிறது. தகுதியானது இறையைச் சேரும்..தவறியது மறுப்பிறப்பு எடுக்கும்.
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 Ай бұрын
@@srilogam பிறக்க வைத்ததின் நோக்கம் முழுமையும் நான் அறியேன், ஆனால் உலக அனுபவங்களை ஆன்மா பெறுகிறது , ஆன்ம பலம்,ஆன்ம தூய்மையில் எதோ சுயற்சியான ஒரு தொடர்பு உள்ளதாக சிற்றறிவு உணர்கிறது.
@srilogam
@srilogam Ай бұрын
@@Jacksparrow_tamil007 ஒப்புக்கொள்கிறேன்.. ஏதோ ஒரு பிரபஞ்ச உணர்வு உள்ளது. ஆனால் அதன் முழுமையை நான் அறியேன்
@saradhagopalan7217
@saradhagopalan7217 Ай бұрын
Piravi oruvarudaiya seyar palan vilaivu. Piravippayan teerkkavendiya kadan illadavargal meendum pirappadillai. Nathigam pesi tiribavargalukku niraiya piravi undu. Ellappiraviyum eduthilaithu pin ivar pol siridu unarndu telindu Adan vazhi nadakka pirava varam kidaikkum
@Siva_Siva_01
@Siva_Siva_01 Ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி ... என் நாட்டவார்கும் இறைவா போற்றி ...🙏
@tamilnadumetrocitytaxist-zx6nm
@tamilnadumetrocitytaxist-zx6nm Ай бұрын
இறையை தேடினேன் அவன் என்னுள் இருக்கிறானே... இயற்கையோடு வாழ்வு முறை வழி காட்டுபவனே செந்தமிழனே வாழ்க வாழ்க...
@xyz1401
@xyz1401 Ай бұрын
இறைவனை பற்றி பேசுவதை கேட்கும்போது மனம் சந்தோஷம் அடைகிறது
@lakmerocks
@lakmerocks Ай бұрын
செந்தமிழன் அவர்களை நான் 2021 மே மாதம் யூடியூப் வழியாக எனக்கு தெரிய வந்தது.. அது முதல் நான் தொடர்ந்து அவரின் உரைகளை கேட்டு வருகிறேன்.... ஒவ்வொரு முறையும் எனக்கு புதிதாகவே இருக்கிறது.. அவரின் உரைகளை கேட்பது ஒரு அருட்கொடை ... எனக்கு அது வாய்த்ததற்கு அந்த அம்மையப்பருக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏
@kumarasivana
@kumarasivana Ай бұрын
ராவணா ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க
@rare939
@rare939 Ай бұрын
ஆசானுக்கும் ஏகலைவன் அவர்களுக்கும் வணக்கம்.
@Ramalingamg-be6dv
@Ramalingamg-be6dv Ай бұрын
தமிழ் வழிக்கல்வி குறித்து செந்தமிழன் அவர்கள் விளக்கம் அருமை...
@santhoshshri7599
@santhoshshri7599 Ай бұрын
சித்தம் தெளிந்த சிந்தனை பேச்சு... இதுவும் கருவில் கருவாய், உருவில் உருவாய், அணுவில் அணுவாய் இருப்பவரின் இயக்கம்...
@arulraj4077
@arulraj4077 Ай бұрын
செந்தழின் அவர்கள் சொல்வது உண்மை தான்.சில நேரங்களில் சில அற்புதமான எண்ணங்கள் நமக்கு தோன்றுவது உண்மை.
@user-jc6gb5qy3q
@user-jc6gb5qy3q Ай бұрын
Aa
@vasantharaju7528
@vasantharaju7528 Ай бұрын
Arpudamaña nerkkanl sir
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Ай бұрын
இறையை மறுப்பவர்களாலேயே இறையை நிறுவும் வியத்தகு கருணைக்கு கோடி கோடி நன்றிகள். தென்னாடுடைய சிவனே போற்றி 🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏
@deepak2336
@deepak2336 Ай бұрын
நீ இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்... எனும் வாசகம் என் ஆசான் ம. செந்தமிழன் அவர்களையே சேரும்..
@ilangovanchellam4500
@ilangovanchellam4500 Ай бұрын
ஏகலைவன் அய்யா பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
@dhasan5794
@dhasan5794 Ай бұрын
மிக மிக அருமையான காணொளி… ஆசான் பற்றி இப்போதுதான் கேள்வி படுகிறேன். அவருடைய சிந்தனைகள், நம்மையும் சிந்திக்க வைக்கின்றன…இறைவனின் அருள் கிடைக்க பெற்ற ஒருவர்…❤❤❤❤
@rameshr7864
@rameshr7864 Ай бұрын
என் நெஞ்சுக்கு நெருக்கமானவர் ம. செந்தமிழன்
@kumarasivana
@kumarasivana Ай бұрын
இயற்கை. விவசாயம். வாழ. வேண்டும். நாம் தமிழர்
@KrishnaMoorthy-no5qg
@KrishnaMoorthy-no5qg Ай бұрын
ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கு ஈசன் அம்மையப்பன் கொடுத்த மாபெரும் அறிவு சொத்து. தமிழர்களுக்கு கிடைத்த சிவனின் ஆற்றல் பெற்ற ஆசான்.
@sabapathinatarajan6277
@sabapathinatarajan6277 Ай бұрын
Ivar telungar
@siva4000
@siva4000 Ай бұрын
​@@sabapathinatarajan6277What is the proof?
@saravanankanagaraj339
@saravanankanagaraj339 Ай бұрын
இதை போல் தான் இளையராஜாவும் தான் உணர்வை பாடல் எழுதும் போது பகிர்ந்து இருந்தார்
@saravanansomasundaram9401
@saravanansomasundaram9401 Ай бұрын
Avar oru panathasai piditha var
@hemamalini9793
@hemamalini9793 Ай бұрын
இப்படி உண்மையான மனிதரைப் பேட்டி எடுத்ததற்கு மிகவும் நன்றி
@Muruvell
@Muruvell Ай бұрын
இயற்கை சொல்லி தமிழ் வழியே உரையாடும் பிரபஞ்சத்தின் குழந்தை போலப் பேசுகிறார் ஆசான் செந்தமிழன்
@jothiraja5522
@jothiraja5522 Ай бұрын
இப்படி பட்ட மனிதர்களை காப்பாற்ற வேண்டும்
@kasiviswanathanv5643
@kasiviswanathanv5643 Ай бұрын
மிக்க நன்றி, தொடர்ந்து இதுபோன்ற அனுபவங்களை பகிருங்கள்.
@sanaravind6225
@sanaravind6225 Ай бұрын
ஒரு ஆண்டுக்கு முன்பு நான் பல்லடத்தில் அவரது சொற்பொழிவு நான் கேட்டேன் ராவணா வலையொலி ஆசான் நன்றிகள்
@kathirvel334
@kathirvel334 12 күн бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. சிவாயநம திருச்சிற்றம்பலம்
@letchumananletchu3435
@letchumananletchu3435 Ай бұрын
அற்புதம் மிகவும் அற்புதம், அய்ய செந்தமிழன் சொல்வது என் வாழ்க்கையிலும் நடந்து இருக்கு. அது என் குடும்பத்துக்கு தெரியும் இதற்கு காரணம் இப்பதான் புரிகிறது🙏.
@mukuthiamman2114
@mukuthiamman2114 Ай бұрын
சிறப்பு மிகச்சிறப்பு தொடருங்கள் ஏகலைவன் அண்ணா👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Ай бұрын
அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கும் ஆசான் அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
@AanmigamSpeechTamil
@AanmigamSpeechTamil Ай бұрын
நேர்காணலில் ஆசான் செந்தமிழன் பேசும் ஒவ்வொரு விடயமும் அண்டத்தின் பல மர்மங்களை உரசிப்பார்க்கிறது. .அற்புதம். உணர்த்துதல் அடிப்படையில்..ஒரு உயிர் மரணிக்கும் போது..மரணித்த பின்பு சில நேரங்களில் மனிதர்களைப் போல மிருகங்களும் கண்ணீர் சிந்துவதை ஆசான் செந்தமிழனுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
@bharath36
@bharath36 Ай бұрын
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே உண்மையான ஆன்மிகத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும் .
@rajoobhai4512
@rajoobhai4512 Ай бұрын
என் தமிழ்மொழி தாய் எல்லோரையும் அரவனைத்து அன்பு காட்டியவர் ஆனால் அவரை அழிப்பதுக்கு துணைநிற்பவர்கள்.காலத்தால் கானல் நீராக போகும் போது உணர்ந்து பயனில்லை.ஓம் நமசிவாயா.
@jhonkarthick1614
@jhonkarthick1614 Ай бұрын
மிகச்சிறந்த நேர்காணல் சிரம் தாழ்ந்து வணங்கி மகிழ்வோடு ஏற்கிறேன்.
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan Ай бұрын
ஓம் சரவணபவ முருகா
@kathirvelkathirvel1855
@kathirvelkathirvel1855 Ай бұрын
காட்டுப் புஷ்பங்களை பாருங்கள் அவைகளை விதைப்பதும் இல்லை தண்ணீர் ஊற்றுவது இல்லை ஆனாலும் அவைகளும் பூத்துக் குலுங்குகின்றன இது பைபிள்
@saravanansomasundaram9401
@saravanansomasundaram9401 Ай бұрын
INNGU MATHAM VEANDAM NANBA
@ramprasath7268
@ramprasath7268 22 күн бұрын
பைபிளுக்கும் தொன்மையானது இறை தமிழ்.. இறைவனை பெண்ணாக கூட ஏற்கும் இறை தமிழ்.. கடவுளை பல உருவங்களில், வடிவங்களில் ஏற்கும் இறை தமிழ் ஒரு வாழ்வியல் முறை.. தாய் வழி வாழ்வியலான இறை தமிழுக்கு மீண்டும் வாருங்கள் ❤❤
@ramprasath7268
@ramprasath7268 22 күн бұрын
பைபிளுக்கே தாயானது தான் இறை தமிழ்..‌ கடவுளை பெண் பாளாக கூட இறைவியாக வணங்கும் இறை தமிழ் தான் உண்மையானதும் தொன்மையானதும்.. உண்மை உணருங்கள்
@lathakumari4018
@lathakumari4018 Ай бұрын
திரு.செந்தமிழன் அவர்களுக்கு நன்றி...தங்களுது இந்த பதிவு என் சிந்தனையிலும் முன்பு இருந்ததைவிட நிறைய கேள்விகளையும்..ஆச்சிரியத்தையும்...தூண்டிய து........முக்கியமாக நீங்கள் கட்டிய ஓரு கோவிலுக்கு இத்தனை ""சிந்தனைகள்..வரைபடகள்..அளவிடுகள்..கலந்துரையாடல்கள்..நகல் கள்.. வடிவங்கள்":: என இத்தனை அமைக்க வேண்டி இருந்த போது...(இந்திய ..தமிழ்நாடு ) இப்போது நாம் காணும் அனைத்து கோவில்களும் இத்தகைய முயற்சியின் விளைவு தானே...????...
@v.saraladevi6518
@v.saraladevi6518 Ай бұрын
எந்தையிடம் உணர்ந்ததை எவ்வளவு அழகாக எடுத்துகாட்டுக்கூறி விளக்குகிறீர் செந்தமிழரே அருமை அருமை எனது முன்னவருக்கு வாழ்த்துக்கள், எந்தைக்கு .........
@rajendranrama5587
@rajendranrama5587 Ай бұрын
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்யுடைத்து...நிருபனம் தான் இந்தஆற்றல்.
@ekambarammargam9064
@ekambarammargam9064 Ай бұрын
His eyes are very deep and he is always connected to divine which is all pervasive.Thank you Ekakalaivan Sir
@rajut1273
@rajut1273 Ай бұрын
மணிக்கணக்கில் கேட்டாலும் சலிக்காது. தெய்வீகமான பேச்சு
@SHANNALLIAH
@SHANNALLIAH Ай бұрын
Great Service to Tamil World! Great Interview! Great Enlightment!
@kalidoss707
@kalidoss707 Ай бұрын
ஆசான் செந்தமிழன் அவர்கள் கடவுளின் குழந்தைதான்.... அவருடன் இன்னும் நிறைய நேர்காணல் செய்து பல உண்மை வாழ்வியல் விடயங்களை வெளிக்கொணர வேண்டும் ஐயா.... 🙏
@shanthip3958
@shanthip3958 Ай бұрын
தாயையும், தாய்மொழி கல்வி யையும் பிள்ளைகளாகிய நாம் தான் பெருமையைப்படுத்த வேண்டும்
@TamizharAatchi
@TamizharAatchi Ай бұрын
இறைவனின் அரவணைப்பை செந்தமிழன் அவர்கள் விவரித்திருந்தால் , அந்த அனுபவத்தை எங்களுக்கும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@ErayAkay-pf1wv
@ErayAkay-pf1wv Ай бұрын
அருமையான காணொளி இருவருக்கும் நன்றிகள்
@jayalakshmir7260
@jayalakshmir7260 Ай бұрын
Iruvarukkum..nandrigall.niraiya.msg.purinthu.konndom.❤❤❤❤❤❤❤
@sundarapandian4580
@sundarapandian4580 Ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@Ramkutt
@Ramkutt Ай бұрын
அருமையானா பதிவு 🙏
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 Ай бұрын
நன்றி அண்ணா
@tamilsaivam5818
@tamilsaivam5818 Ай бұрын
ஐயா ஏகலைவன் அவர்களே, அருமையான பேட்டி. நன்றி. ஆசானுடன் தொடர்பு கொள்ளும் வழிகள் இருந்தால் அறியத்தாருங்கள். 🙏🏾
@balajigeetha7696
@balajigeetha7696 Ай бұрын
மிகப்பெரிய கருத்துக்கள். மிக எளிய சொற்களில்.
@b.renganathan935
@b.renganathan935 Ай бұрын
அருமையான பதிவு
@sellianramasamy3286
@sellianramasamy3286 Ай бұрын
அம்மையப்பரின் அருட்குழந்தை ஆசான் அவர்களுக்கும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் பல இதுவும் இறையின் பிணைப்பே ❤❤❤❤
@seethalakshmi4147
@seethalakshmi4147 Ай бұрын
இருவருக்கும் வணக்கம்.🙏நிறைய புதிய தகவல்கள் புரிந்துகொண்டோம்.நன்றிகள்
@kingslyjesus
@kingslyjesus Ай бұрын
தொடரட்டும் இந்த காணொளிகள்.
@sundarapandian4580
@sundarapandian4580 Ай бұрын
நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏
@ssr221
@ssr221 Ай бұрын
சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤
@tdarwin1697
@tdarwin1697 Ай бұрын
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்
@mayilvel2486
@mayilvel2486 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு.. மிக்க மகிழ்ச்சி.. அற்புதமான உரையாடல்... வளர்க சிவம்...🙏🏽🙏🏽
@VenkidusamyKrishnan8888
@VenkidusamyKrishnan8888 Ай бұрын
அய்யா உங்களின் பனி சிறக்கட்டும், நிறைய விடயங்கள் தெரிந்துகொள்ள உங்களின் அடுத்த காணொளியை எதிர் பார்க்கின்றோம் நன்றிகள்
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 Ай бұрын
சிறப்பு ❤️ சகோதரர் சொல்வது அத்தனையும் உண்மைத் தரவாக என் மனம் உணர்கிறது.🙏 என்று தெளிவோம்.நன்றியண்ணா.🙏💯🙏
@user-zu5lf8rh2x
@user-zu5lf8rh2x Ай бұрын
ஏகலைவன் நீங்கள் தமிழர்களிடையே மிக உயர்ந்த இடத்தில் உள்ளீர்கள் வரும்காலம்‌ கவனமாக செல்லவேண்டும் அன்பரே
@srinivasanm5457
@srinivasanm5457 Ай бұрын
Super thanks
@Numbers0123
@Numbers0123 Ай бұрын
Enlightning 🙏🙏🙏
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 Ай бұрын
He is right person to reveal the truth of birth of human being. Thanks for both of you sir
@ekambarampalaniswamy9251
@ekambarampalaniswamy9251 Ай бұрын
Nandri
@kavithaV860
@kavithaV860 Ай бұрын
Thanks for this interview.
@saro.915
@saro.915 Ай бұрын
ஆசான் அவர்களை நேரில் காணும் கொடுப்பிணை அம்மையப்பன் அருள வேண்டும் ஆசானுக்கும் வெளிக்கொணரும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் வணக்கங்கள் பல!
@naaneniniyenaan
@naaneniniyenaan Ай бұрын
WOW...beautiful
@steffiBertilla
@steffiBertilla Ай бұрын
He was talking about instincts .. Such a good interview .. I lost track of time ... He indeed is a transformed person who was enlightened suddenly
@hemamalini9793
@hemamalini9793 Ай бұрын
தமிழ் மக்கள் அணைவரும் இந்த பதிவை பார்த்தால் நன்றாக இருக்கும்
@chellakanir2806
@chellakanir2806 Ай бұрын
அய்யா சொல்வது மிகவும் சரி
@vijayaranisanjay2332
@vijayaranisanjay2332 Ай бұрын
What a blessing to listen to him
@jeyanthansview6639
@jeyanthansview6639 Ай бұрын
⚘️🙏🏻... நன்றி
@thenmozhithavamani7865
@thenmozhithavamani7865 Ай бұрын
அருமை
@nrmurthy4481
@nrmurthy4481 Ай бұрын
Vazhga valamudan 11:35 உங்கள்
@hemamalini9793
@hemamalini9793 Ай бұрын
நல்ல பதிவு
@AVMRAJAN19
@AVMRAJAN19 Ай бұрын
Great
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Ай бұрын
இராவணா சேனலுக்கு செந்தமிழன் பேட்டி கொடுத்தது தனித்துவம் மிக்க செயல்.வேறு எந்த சேனலுக்கு இந்த தகுதி இருக்கு என தேடுகிறேன்.
@vijayakannan3054
@vijayakannan3054 Ай бұрын
True Speech 👌🙏🙏
@gasparstanislaus9339
@gasparstanislaus9339 Ай бұрын
இயற்க்கையை உணர்தல் இயற்க்கையுடன் இணங்குதல் அதனுடன் வாழ்தல் .....
@manikuppusamy-dv3hz
@manikuppusamy-dv3hz Ай бұрын
சகோதரர் பா.ஏகலைவன அவர்களுடைய காணொளி அனைத்தும் வியக்க வைக்கின்றது செந்தமிழ் அவர்களின் நேர்காணலை நான் முதல் முறையாக கவனிக்கிறேன் வியப்பாக இருக்குங்க நன்றிங்க ❤
@user-pr4yh5ry9x
@user-pr4yh5ry9x Ай бұрын
ஐயா, மேலும் இது போன்ற ஆசான்ங் களை. வெளி உலகத்தி ருக்கு கொனடு வாருங்கல். நன்றி. 🦚🦚🦚🦚🦚
@vjshandle
@vjshandle Ай бұрын
Impressed about the humility you show sir
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Ай бұрын
இறைத்தமிழ்❤️💛❤️💛❤️💛🙏🏻
@arunabi1861
@arunabi1861 Ай бұрын
இயற்கை தன்னுடன் நெருங்குபவர்களை வழிநடத்தும்-ஆசான் செந்தமிழன் இயற்கை எனது தத்துவ ஆசிரியன்-மேதகு தமிழ் இறையின் ஓர் அலகு கருக்கொள்கிறது.
@bharath36
@bharath36 Ай бұрын
இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி -வள்ளலார்
@user-ew7bh8on5g
@user-ew7bh8on5g Ай бұрын
இறைவனின் அன்பும் ஆற்றலும் மனித புத்தியால் அளவிட முடியாதது இறைவனும் இயற்கையும் ஒன்றல்ல கடவுள் என்பவர் #இருந்தவர் அதாவது #சுயம்பு இயற்கை என்பது கடவுளின் படைப்பு கடவுளால் இயற்கையை அழிக்க முடியும் ஆனால் இயற்கையால் கடவுளை அழிக்க முடியாது கடவுள் ஆணா ? பெண்ணா ? என்றால் அவர் ஆணும் பெண்ணுமாக இருப்பவர் என்று எழுதப்பட்டுள்ளது இவ்வாறு கடவுள் மனிதரை தனது சாயலாக படைத்தார் அவர்களை ஆணும் பெண்ணுமாக தெய்வச் சாயலாகவே படைத்தார் என்று பைபில் பேசுகிறது அவர்களே அம்மை அப்பர் ஆவர்
@yazhini800
@yazhini800 Ай бұрын
அது மம்மி & டாடி இன்னொரு காணொளியில் ஆசான் ம.செந்தமிழன் விளக்குகிறார #நாமே இறையின் பிள்ளைகள்தானே? அதென்ன #இறைதூதர் என்று ஒருவர்... -என்கிறார்
@ramadoss49
@ramadoss49 Ай бұрын
Sir that is the super power Everybody is having that power
@oneseveninteriors
@oneseveninteriors Ай бұрын
Meaningful speech ❤
@sumathisumathi3061
@sumathisumathi3061 Ай бұрын
மனிதர்கள் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டோம். அதனால் இயற்கை உணர்த்தும் எந்த செய்தியும் மனிதர்களுக்கு புரிவதில்லை.
@rajag9860
@rajag9860 Ай бұрын
Corporate karan periya aapu vaipan,apo puriyum
@Balamurugan-jl9pd
@Balamurugan-jl9pd Ай бұрын
ராவணா வலையொளியில் ஆசான் செந்தமிழன் அவர்களின் பேட்டியை தொடர்ந்து வெளியிட்டு வர வேண்டுகிறோம் 🙏
@yuvarajyuva193
@yuvarajyuva193 Ай бұрын
நன்மைகள் மலரட்டும் இறைவன் கருணையால்
@jagadeesankumar3915
@jagadeesankumar3915 Ай бұрын
ஐயா சொன்ன இந்த விசயத்தை நாங்கள் எங்கள் வீட்டில் உள்ள மா மரத்தில் கண்டோம். இந்த முறை சரியாக காய் காய்கவில்லை. ஆனால் புது புது இலைகள் எடுத்தது. அது போல ஈ க்கள் பெருக்கம். இதுவும் வெப்பத்தின் காரணம் தான்.
@mehalapathma5971
@mehalapathma5971 Ай бұрын
Unmai athisayam 😮
@nandhakumar-bw7sr
@nandhakumar-bw7sr Ай бұрын
சிவ சிவ
@ramanujamk5794
@ramanujamk5794 Ай бұрын
கடவுள் தங்களுக்கு முன் சென்ற தொடர்ச்சியாக அற்புதமான அனுபவம் தந்துள்ளார். தாங்கள் அதிர்ஷ்டசாலி.
@s.prabhuprabhu1042
@s.prabhuprabhu1042 Ай бұрын
என் அப்பன் ஈசன் அனைத்தும் அவனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ahaa2163
@ahaa2163 Ай бұрын
Ellaa pugalum iraivanukke. Iraivana pugalakkoodaathuna neengal Iraivana Patri pesurathe pugal thaane😊
@Univ145
@Univ145 Ай бұрын
அதானே. சும்மா எதயாவது உளறுவானுங்க
@geethasundararajan2263
@geethasundararajan2263 Ай бұрын
இதுதான் பூரணமான அறிவு.இதுவே ஞானம்.வாலறிவன்தான் இறைவன் அதாவது உலகாய அறிவு.இம்மாதிரி நபர்களைத்தான் கடவுள் தன்னை வெளிப்படுத்தத் தேர்ந்தெடுக்கிறான்.
@sivakumar1502
@sivakumar1502 Ай бұрын
Similarly Maths genius Ramanujan used to say that Devi Thayar tells and he writes. All these happens due to blessings of Kadavul/Bagwan/God/Almighty. Very nice 👌.🙏
@SHANMUGAMC-fi1qy
@SHANMUGAMC-fi1qy Ай бұрын
👍👍👍
@MuthMu-cl3dw
@MuthMu-cl3dw Ай бұрын
ஐயா ஏகலைவன் அவர்களே ஒரு விண்ணப்பம் மாவட்டம் தோறும் ராவனா நேயர்களில் அதிக ஈடுபாடு கொண்ட நேயர்களை மாதத்திற்கு ஒருவர் வீதம் பேட்டி கண்டால் சிறப்பாக இருக்கும். இது என்னுடைய விருப்பம்.
@logamanichandru6763
@logamanichandru6763 Ай бұрын
வலையொழியில் ஆக சிறந்த கானொலி
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 275 М.