Professor V. Arasu Speech about History of Ramalinga Adigal Vallalar

  Рет қаралды 118,527

Red Pix 24x7

Red Pix 24x7

Жыл бұрын

Professor V. Arasu Speech about History of Ramalinga Adigal Vallalar
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 769
@vittalist
@vittalist Жыл бұрын
வள்ளலார் என்பவர் இருந்தார் என்று ஓத்து கொண்டதற்கு நன்றி
@srivishnusilk9823
@srivishnusilk9823 Жыл бұрын
உண்மை அறியாத பேச்சு...
@Manikandan-do1me
@Manikandan-do1me 11 ай бұрын
சரியாக சொன்னீர்
@jeyavel7666
@jeyavel7666 Жыл бұрын
உண்மையை தெரிந்து கொள்ள விரும்புவோர், வள்ளலாரின் 5800 பாடல்களையும் நேரடியாக தாங்களே படித்து, ஆராய்ந்து தெரிந்து கொள்ளட்டும். மேடையும், ஒலிபெருக்கியும் கிடைத்தால் எவரும் எதுவும் திரித்துப் பேசலாம். ஆனால் உண்மை என்னவென்று நேரடியாக இறங்கி ஆராய்ச்சி செய்பவருக்கு மட்டுமே விளங்கும்.
@dr.k.saravananm.d5242
@dr.k.saravananm.d5242 Жыл бұрын
உண்மை ; புரிதல் இல்லாமல் பேசுவது யார்க்கும் நன்மை பயக்காது.
@paramporulfoundationshorts8756
@paramporulfoundationshorts8756 Жыл бұрын
yes correct
@santhakumar426
@santhakumar426 Жыл бұрын
ஜெயவேல் சார்,தோழர் அரசு அவர்கள் மூத்த படித்த பேராசிரியர் ஆவார். இதற்கு மறுப்பாக தாங்களும் ஒரு வீடியோ போடுங்கள். நாங்களும் பார்த்து எது சரி எது தவறு தெரிந்துக் கொள்ள உதவும். அதை விடுத்து 5800 பாடல்களை படிக்க வேண்டும் என்று பதிவிடுவது என்ன ஞாயம் ?
@jeyavel7666
@jeyavel7666 Жыл бұрын
@@santhakumar426 ஐயா, அந்த 5800 பாடல்களையும் படிப்பது என்பது சிறிது கடினம் என்பது உங்களுக்கே தெரிகிறது அல்லவா? ஆனால் அதை செய்து கொண்டிருக்கும் பல சன்மார்கத்தவர்கள் இன்றும் youtube ல் உரைகள் ஆற்றிக் கொண்டுள்ளார்கள். உங்களுக்கு தேடல் விருப்பம் இருந்தால் , தயவு கூர்ந்து அதை பாருங்கள். இன்னொரு விஷயம்: ஒருவரை பற்றி நேர்மையான வரலாற்றை எடுத்து சொல்ல வேண்டும் என்றால், அவர் வாழ்க்கை நிகழ்வுகளை, எதையும் தவிர்க்காமல் முடிந்த அளவு முழுமையாக படித்திருக்க வேண்டும். அவர் இயற்றிய நூல்களை எதையும் தவிர்க்காது முழுமையாக படித்திருக்க வேண்டும். அவருடன் வாழ்ந்த சக மனிதர்கள் அவரை பற்றி குறிப்பிட்ட நிகழ்வுகளையும் அறிந்திருக்க வேண்டும். இறுதியாக அந்த மாமனிதர் தன் வாழ்வின் சாரமாக என்ன சொல்லி சென்றார் என்பதை விருப்பு வெறுப்பின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் ஒரு ஆராய்வாளரின் தகுதி. இந்த அரசு என்பவர் அப்படி செய்யவில்லை.
@paramporulfoundationshorts8756
@paramporulfoundationshorts8756 Жыл бұрын
@@santhakumar426 search thamal ko saravanan speech about vallalar u get enough info truth
@selvam4406
@selvam4406 Жыл бұрын
உங்களைப் போன்றவர்களை பார்த்து பரிதாபப் படுவதைத் தவிர எங்களைப் போன்றவர்களால் ஏதும் செய்ய முடியாது நீங்களும் ஒரு பிறவியில் முக்தி வழி காண வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
ஒரு ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னர்கள் வாழ்க்கை முறையையும், அவர் போர்ப்பெருமையையும், அவர்கள் இறந்த முறைகளையும் நம்மால் அரிதியிட்டுக் கூற முடிகிறது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து இங்கு பரவிய மதங்களின் இறை தூதர்கள் பற்றிய வரலாற்றையும் அறியமுடிகிற காலத்தில் வெறும் 200 ஆண்டுகள் வரலாற்றுக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்த மகானைப் பற்றிய இறுதிக்கால வரலாறு கிடைக்காமலா போய்விடும். நீங்கள் சொல்லும் ஆப்ஷனில் தற்கொலை, கொலை என்கிறீர்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் ஒருவர் இல்லாவிட்டாலும் இன்னொருவர் சொல்லியிருப்பார். நம்மை ஆண்ட ஆங்கில அரசாவது உண்மையை கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருக்கும். இது எதுவுமே இல்லாத பட்சத்தில் வள்ளல் பெருமான் யாரும் பெற்றிடா பேரருளாக இறையோடு கலந்திருப்பார் என எண்ணத்தோன்றுகிறது. வள்ளலார் மார்க்கமே உலகை நல்வழிப்படுத்தும். வள்ளுவர், திருமூலர், தாயுமானவர் வழியில் வள்ளலார் அறிவுறுத்திய கொல்லாமை, பிற உயிரிடத்தும் கருணை காட்டலை தங்கள் பேச்சில் சொல்லாதது வருத்தமே.
@jhothikalaikkootam8913
@jhothikalaikkootam8913 Жыл бұрын
அருமையான கருத்து நன்றி அய்யா
@S.ANANDARAJ
@S.ANANDARAJ Жыл бұрын
வள்ளலார் ஜோதியனது உண்மைதான் என்று அப்போது இருந்த கலெக்டர் தன் கைப்பட எழுதிய சான்று கூகுளில் உள்ளது. சந்தேகம் உள்ளவர்கள் தேடி எடுத்து படித்து சந்தேகத்தை தீர்த்து கொள்ளுங்கள்
@jhothikalaikkootam8913
@jhothikalaikkootam8913 Жыл бұрын
தங்கள் கருத்து அருமை மிக்க வந்தனம் அய்யா
@saravanakrishnamurthy7234
@saravanakrishnamurthy7234 Жыл бұрын
@@jhothikalaikkootam8913 அய்யா இதுபோல முதுமை என்ற பெருமையை மட்டும் வைத்துக்கொண்டு அறிவு இல்லாமல் இதுபோன்று குறைக்கும் ஆசாமியின் உரையைய பெரிதாக கருத வேண்டாம்..இவனுகு தெரிந்தது அவ்வளவுதான்..சூரியனின் பெருமையை கை கொண்டு மறைக முடியாது
@rameshthangappan5906
@rameshthangappan5906 Жыл бұрын
இந்துமதத்தில் பிறந்தவர் என்றால் பேசலாம். வேற்றுமத குருமார்களை பேசமுடியுமா?
@hariharanhariharan1024
@hariharanhariharan1024 Жыл бұрын
நீங்கள் வள்ளலாரின் மறைவைப் பற்றி முட்டாள்தனமாகப் பேசியுள்ளீர்கள். இவ்வளவு பேசும் நீங்கள் திருவருட்பாவில் அவரே தான் சாகாநிலையை அடைந்ததாக எழுதியுள்ளார். அதை ஏன் நீங்கள் பேச மறுக்கிறீர்கள்? அவரே தன் தேகத்தில் அடைந்த மாற்றத்தை எழுதியிருக்கிறார்.
@jhothikalaikkootam8913
@jhothikalaikkootam8913 Жыл бұрын
தங்கள் கூற்று முற்றிலும் உண்மை மிக்க நன்றி
@jhothikalaikkootam8913
@jhothikalaikkootam8913 Жыл бұрын
மிக அருமையாக கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி
@senthiljothikumar
@senthiljothikumar Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி...
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
அவரவர் அறிவுக்கு தகுந்தவாறு அவரவர் கூற்று. வள்ளல் பெருமான் அடைந்தது இறுதி அறிவு, இறையறிவு, பூரண அறிவு, நித்திய அறிவு. மனதில் ஒரு சிறிதேனும் தயவும் கருணையும் இரக்கமும் இருக்குமேயானால் அன்றி அவர்களால் அதை உணர்ந்து கொள்ள இயலாது. இது அனைத்துமே வள்ளல் பெருமானே முன் நின்று நடத்தும் ஒரு நாடகமே! இது தொடங்கி இனி எல்லாம் மாறும்☺🙏🙏🙏
@jhothikalaikkootam8913
@jhothikalaikkootam8913 Жыл бұрын
@@senthiljothikumar அடியேனும் அறந்தைதான் வந்தனம் அய்யா
@ANISHPRAKASH
@ANISHPRAKASH Жыл бұрын
யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்து பேசுவது நமது கலாச்சாரம். ஒருமையில் பேசுவது இவருடைய கலாச்சாரத்தை குறிக்கும்.
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளளாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது
@Arumugam-kl2wm
@Arumugam-kl2wm 7 ай бұрын
வள்ளலாருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள் அவர் மனிதனாகவும் கடவுளின் அவதாரமாகவும் வாழ்ந்தவர்
@sarojabharathy9198
@sarojabharathy9198 5 ай бұрын
Ayya pira uyirgalai kolai seiyya virumbaatha vallalaareppady suicide seivaar?2ndly siddargalai yaarum kolai seiyya mudiyaathu Because manitharai photo eduthaal impression negatively vilum.But,vallalaarai yaarum photo edukka mudiya villai.Photovil avar uruvam pathivu aagavillai.Henxe nobody can murder him So this is upruptly may be a rumor pl. Tell the TRUTH
@Tamizhpanimanai
@Tamizhpanimanai Жыл бұрын
மனைவி கிட்ட திருவாசகம் படித்த வள்ளலார் எங்க.... மணக்க கூடாத பெண் கிட்ட மன்மத லீலை படித்த கலைஞர் எங்க ....என்னடா மண்ணாங்கட்டி பதுத்த அறிவு
@Jai_Sree_Ram_BS
@Jai_Sree_Ram_BS Жыл бұрын
Super. கருணாநிதியினுடைய வைப்பாட்டிகள் பற்றி பேசுறது தான் பகுத்தறிவு.
@kaihiwatarifans787
@kaihiwatarifans787 Жыл бұрын
உண்மை
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளளாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
நாகரிகம் கருதி வயதில் முதிர்ந்தவர் என்பதால் மட்டுமே இங்கு ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருக்கிறேன். இயற்கை அளித்த மூளை என்னும் பாகத்தை பயன்படுத்தாததன் விளைவு தான் இது. இதுபோல் மனவளர்ச்சி குன்றியவர்களும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்வது🤔🤔🙏
@somassundaram3005
@somassundaram3005 Жыл бұрын
200/உண்மை
@agstv2141
@agstv2141 11 ай бұрын
பன்றிக்குவயதாகிவிட்டதுஎன்பதால்அதற்துமரியாதைதரவேண்டுமா????
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளளாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது
@jhothikalaikkootam8913
@jhothikalaikkootam8913 Жыл бұрын
ஆயிரம் வள்ளலார் வந்தாலும் உங்களை போன்றவரை புரிய வைக்க முடியாது தூங்குபவரைத்தான் எழுப்பமுடியும் தூங்குபவரைப்போல் நடிப்பவரையல்ல வள்ளபெருமானை புரிந்துக்கொள்ள உங்களுடைய ஏட்டு அறிவு போதாது ஞான அறிவு வேண்டும் ஞான அறிவு எளிதில் கிடைக்காது கிடைத்து விட்டால் வள்ளல் பெருமானை மனிதர் என்று சொல்ல சத்தியமாக மனம் வராது வள்ளல் பெருமான் எந்த நிலையில் உள்ளார் என்பது அவரை உண்மை அன்பால் வழிப்படுவோர்க்கு சத்தியமாய் தெறியும் அவரைப்பற்றி உண்மை நிலைக்குறித்து பேச வேண்டுமானால் தான் கற்ற கல்வி அனைத்தையும் மறந்து ஞான மார்க்கத்தில் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் அவரைப்பற்றிய முழு உண்மையை உலகிற்கு தெறிப்படுத்தும் பாக்கியம் கிடைக்கும்
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
அவரவர் அறிவுக்கு தகுந்தவாறு அவரவர் கூற்று. வள்ளல் பெருமான் அடைந்தது இறுதி அறிவு, இறையறிவு, பூரண அறிவு, நித்திய அறிவு. மனதில் ஒரு சிறிதேனும் தயவும் கருணையும் இரக்கமும் இருக்குமேயானால் அன்றி அவர்களால் அதை உணர்ந்து கொள்ள இயலாது. இது அனைத்துமே வள்ளல் பெருமானே முன் நின்று நடத்தும் ஒரு நாடகமே! இது தொடங்கி இனி எல்லாம் மாறும்☺🙏🙏🙏
@prathipraja234
@prathipraja234 Жыл бұрын
😂😂இதுதான் பிரச்சினையே... நீங்கள் வள்ளலாரின் சீடர் தான் நல்லவர் தான் என்பது எனக்கு ஏதும் சந்தேகமில்லை... மனிதனாக பிறந்தவரை தெய்வமாக்குவைதை விட... அவரின் வாழ்க்கை பெருமைப்படக்கூடிய விசயம் என்று என்னாமல் அவருக்கு நடந்ததை பேசக்கூட தயாராக இல்லாமல் இருப்பது... கேள்வி கேட்க கூடாது என்பது மிக முட்டாள் தனமான வேதனை அளிக்கக்கூடியது... அவருக்கு நடந்ததை மறைக்கக்கூடிய செயல் மூடத்தனமானது...
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
@@prathipraja234 அருமை. அவருக்கு நடந்ததை விவாதிக்க சிறுவன் தயார் 🙏☺.
@rooster1692
@rooster1692 Жыл бұрын
@@prathipraja234 டேய் பைத்தியகாரா.. எங்கடா எந்த இடத்திலடா அவரு இருந்த இடத்தில் சாம்பல் இருந்ததுன்னு பதிவு இருக்கு.. அவரு எந்த இடத்துல C.ராமலிங்கம்னு எழுதியிருக்காரு.. இந்த அரவேக்காடு வெள்ள மண்டையன் சொன்னான்னு போய் அவரோட எல்லா கையெழுத்து போட்ட பாடல்களையும், அவரு எழுதன கடிதங்களையும் தேடுனேன் எல்லாமே இணையத்தில இலவசமா இருக்கு.. எல்லா இடத்துலையும் "சிதம்பரம் இராமலிங்கம்" ன்னுதான் போட்டிருக்கார்.. அவருக்கு ஏதோ நடந்திருக்கு.. ஆனா மனுசனால எதுவுமே நடந்திருக்காதுன்னு அவரு எழுதிவச்ச பாடல்லையே தெரியுது. அவரு ஏதோ கண்டுபிடிச்சிருக்கார்.. ஏதோ வேற உலகத்துல இருந்திருக்கார்.. படிக்க படிக்க வித்தியாசமா இருக்கு.. இன்னும் டீப்பா படிச்சா ஏதாவது தெளிவு கிடைக்கும்..
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 Жыл бұрын
what you come to say how much thamizhars are accepting jeeva karunyam and opposing hindu gods statue worship , do you follow vallalar ideology and opposing parpans religion Mr vallalars follower. do you mean periyarist don't have spiritual experience , first of all hear properly his speech before opposing him
@studywithshakti9552
@studywithshakti9552 Жыл бұрын
அவர் உணர்ந்த சாகா கல்வியை மக்களுக்கு கற்பிக்கவே சன்மார்கத்தை தோற்றுவித்தார். ஞானத்தின் மூலம் மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதியாகிய பரம்பொருளோடு தன்னை ஜோதியுள் ஜோதியாக கலந்து இறை நிலையை அடைந்தவரே வள்ளலார். எனக்கு தெரிந்த 2 நாத்திகவாதிகள் வள்ளலார் பாதையை இப்போது ஏற்றுக்கொண்டுள்ளனர். 😊
@subra4799
@subra4799 8 ай бұрын
வள்ளலார் ஜோதியுள் ஜோதியாகிய காட்சியை யாரும் பார்க்கவில்லை அப்படி ஒருவர் பார்த்திருந்தால் பார்த்தவர் மட்டுமேதான் கண்ணால் கண்ட சாட்சி.எங்கே அவர் யார் அவர் ❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❗
@studywithshakti9552
@studywithshakti9552 8 ай бұрын
@@subra4799 சில மெய்ஞான விடயங்களை விளக்க முடியாது. எல்லாவற்றையும் உலகியலோடு ஒத்து பார்க்க முடியாது. அவர் எழுதிய திருவருட்பாவை கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை விட்டு விட்டு அதில் உள்ள வார்த்தைகளை தேடலின் மனநிலையோடு, பிறர் அதற்கு எழுதிய விளக்கங்களை ஏற்காமல், பாடல்களை மட்டும் படித்து நீங்களே விளக்கம் கண்டறிய முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால் நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களுக்கு விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்.
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளளாரை எரித்த பிராமணர்கள் ஏன் உங்களையெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது
@e.c.thavamanijoshua1021
@e.c.thavamanijoshua1021 Жыл бұрын
உலகத்திலேயே அனையாத அடுப்பின் மூலம் தினம் ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் பசியாறுகிறார்கள் என்றால் அதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் அருட்பெருஞ்ஜோதி வல்லளார் ஒருவரே ஆவர்.பேராசான் அரசு போன்ற ஆசிரியர்கள் இன்று தமிழக பல்கலைக்கழகங்களில் இல்லை. பேரா.கருணானந்தன் பேரா.அரசு போன்ற சான்றோர்களை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
@vasansvg139
@vasansvg139 Жыл бұрын
இவருக்கு என்ன பிரச்சனையோ? முழுக்க முழுக்க முன்னுக்கு பின் பிதற்றல்..... ரொம்ப கஷ்டப்படுகிறார் புது கட்டுக்கதை நிறுவ முற்படும், ஷூடோ.....
@anbukumarp8475
@anbukumarp8475 Жыл бұрын
நாத்திகம் பேசுகிற நாக்கு முடநாக்கு வள்ளலார் ..கூறியிருக்கிறார்
@thanislausm4288
@thanislausm4288 Жыл бұрын
WHEN A MAN HAS NOT SEEN OR REALISED GOD HOW CAN HE SAY I KNOW GOD? HOW CAN HE NAME THE FALSE GOD.? HOW HE.CAN WORSHIP AN ILLUSIONARY AND IMAGINARY GOD? IT IS A GROSS FALSE LIFE. HE IS A FALSE MAN MOST OF THE US ARE WORSHIPPING FALSE AND ILLUSIONARY GODS..
@rooster1692
@rooster1692 Жыл бұрын
@@thanislausm4288 அவரு எழுதுன ஆறாவது திருமுறைய படிச்சு பாரு வாத்தியாரே... ஏதோ இருக்கிறமாதிரி தெரியுது..
@prabhuramaswamy8233
@prabhuramaswamy8233 5 ай бұрын
@@thanislausm4288 Eye is not the only medium to ensure the existence of anything... The existence of affection starts with the initial hugging of mother to her child.. which cannot be visualized the feeling of her with paint & brush... Do you want god to get appeared in front of you with his Aadhar god and introduce himself to you..?
@kamalsaromuni
@kamalsaromuni Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. வள்ளலார் தவத்திரு விஞ்ஞானி. அவர் கண்ட அறிவியல் ஞானத்தை திருடி பல நாடுகள் தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டு இருக்கையில். தமிழ் இனத்தை முட்டாளாக்கும் வேலை இனி செல்லாது. வாழ்க வள்ளளார். 🙏🙏🙏.
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec Жыл бұрын
ஆறாம் திருமறையை மட்டும் படியுங்கள்.அதுமட்டும்தான் அவர் ஞானம் பெற்றபிறகு எழுதியது.அதுமட்டுமே உண்மை.வியாசரை நம்பி மோசம் போனதாகவும் அவர் எழுத்துக்கள் அனைத்தையும் புஞ்சை நிலத்தில் போட்டு புதையுங்கள். என்போன்றோர்க்கே இப்படி என்றால் மக்ககள் எம்மாத்திரம். . வேதவியாசன் முறைமைப்படி அனைத்து டவுள் பாத்திரங்களும் பொய் என்றார்.அதுதான் அவருக்கு அதிக நெருக்கடியைத் தந்தது.அவர் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. ஆறாம் திருமறையில் இறைவன் ஜோதிவடிவானவர் என்றும். அவர் பிறப்பெடுப்பபவர் இல்லை என்றும்.தான் அடுத்து வடக்கே சென்று பிறப்பேன் என்றும் சொன்னார்.அவர் பிரம்மகுமாரிகள் ஸ்தாபகர்.அதன் பிறகு இறுதிகாலத்தில் தன் சபைக்கு தெற்கே ஒரு சபை தோன்று மென்றும் அது மிகச்சிறிய சபை என்றும் அங்கே ஒரு விமலன் இருப்பார் என்றும்.அவர் பேரண்ட ஞானமாக அண்டமே பிண்டம் என்ற தத்துவத்தை உபதேசிப்பார்.அந்தசபை செத்தாரை எழுப்பும் சபை என்றும்.செங்கோல்கொண்டு உலகை ஆட்சி செய்யும் சபை என்றும். அந்த சபையில் நான் இருப்பேன் என்றும் அங்கே சொர்க்கம் இறங்கி நிற்கும் என்றும் வடலூர் சபையை விட்டு அனைவருமம் அங்கு போங்கள். அங்கு அளவிலா நன்மை பெறுவீர்கள் என்று உரைத்தார்.. அவர் ஜோதியில் கலந்தார் என்று சொன்ன தேதயில் இன்றுவரை புலப்படாமல் ஒரு வழக்கு கடலூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.அடையாளம் தெரியாதவாறு சிதைக்கப்பட்ட எரிந்த உடல் யாருடையது என்று தீர்வு காணாமல் இருக்கிறது..அதற்கான கூலி இறைவனால் நியாத்தீர்ப்பு நாளில் அவரவர் குடும்ங்களுக்கு கொடிய தண்டனை கொடுப்பார் இறைவன்.அன்று யாரும் தப்பமுடியாது. இறுதியில் அமையும் சொர்க்கம் பற்றி விளாவரியா பேசியவர்கள் ஐவர் மட்டுமே.1.புத்தர் 2. திருவெளிப்பாட்டு யோவான்.3நபிகள் நாயகம் 4வடலூர் வள்ளலார் 5 பிரம்மகுமாரி இயக்கஸ்தாபகர். இந்த 5 பிறவிகளை எடுத்தவர் ஒருவரே. அவர் கிருஷ்ணரே என்பதை இன்னும் சில நாட்களில் உலகம் புகழும். அலசி ஆராய்ந்தால் வானத்தூதுவர் மிகாவேல் என்னும் மைக்கேல். வானத்திலிருந்து இறங்கப்போகும் பிரதான தூதனாகிய மிகாவேல்.அழிவில்லா ஆட்சியாளர் immortal ruler இவரே ஆவார்.இன்னும் சில நாட்களில் உண்மையை உலம் அறியும்
@murugandevaraj4624
@murugandevaraj4624 Жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம்....... உங்கள் பார்வையில் வள்ளலார் எவ்வாறு தோன்றுகிறாரோ அதனை நீங்கள் உரைத்ததாக இந்த காணொளி அமைந்துள்ளது...... நான் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை மிகவும் போற்றுபவன்.... 1. உங்கள் உரை ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து போல் அமைந்துள்ளது........." ஜீவகாருண்யம்" என்ற சொல்லில் வெறும் மனிதர்களை மட்டும் அடக்கிய பெருமை தங்களையே சாரும்....... அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டிய உத்தமரை..... வெறும் மனித பசியாற்றினார் என்று கூறி அடக்கிவிட்டீர். 2. வள்ளல் பெருமான் என்பவர் மனிதருள் மாணிக்கம்..... சிறந்த தத்துவஞானி....... அவருடைய திருமணம் அவர் விருப்பத்திற்கு மாறாக நடந்த ஒரு நிகழ்வு..... அதை கொச்சைப்படுத்தி ஏளனம் செய்வது, தங்களைப் போன்ற பெரியோர்க்கு அழகல்ல...... 3. வள்ளல் பெருமான் போன்ற சமூக புரட்சியாளரை, பெரும் ஞானியை..... தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுவது அறியாமையின் உச்சமாகும்....
@ayyamperumal160
@ayyamperumal160 Жыл бұрын
தன்னை தானே அறிவாளி என்று நினைப்பவரிடம் பேசாமல் இருப்பது நல்லது
@villagehulk-vlogsandtravel6176
@villagehulk-vlogsandtravel6176 Жыл бұрын
வரலாற்ற தப்பா சாெல்றது தான் திராவிடத்தின் வேலை....திருவருட்பா படிச்சிட்டு வந்து பேசுங்கடா.....
@balalakshmi4
@balalakshmi4 Жыл бұрын
👍🌹🙏
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
வள்ளலார் வருவிக்க உற்ற 200-ம் ஆண்டு நகைச்சுவை போட்டியில் வள்ளலாருக்கு எதிராகவே ஆகச்சிறந்த அருமையான உருட்டுகளை உருட்டி பரிசை தட்டிச் செல்கிறார். 😀😀😀 ஒரே ஒரு உருட்டு டோட்டல் சன்மார்க்கமும் குளோஸ். இந்த மாதிரி தற்குறி எல்லாம் எங்க இருந்து தான் வராங்கனே தெரியல☺😀🙏.
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 Жыл бұрын
vallalar never accept statue worship he opposed aryan ideology you people follow aryans ideas , former thamizhans alias nagars worship 5 elements and their ancestors , now aryan plus thamizhans engaged ones are only accepting parpan gods not the panjamars (dravidars) .
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
@@soorasamharam1295 நாயினும் கடையேன், ஈயினும் இழிந்தேன், ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி ☺🙏❤ நீங்கள் என்னை சாதி வெறி பிடித்த நாய் என்றும், பார்ப்பனர் என்றும் கூறியதால் நான் இதைக் கூற கடமைப்பட்டு இருக்கிறேன். நான் தமிழ் மூத்த குடிகளில் ஒன்றான பறையர் அதாவது "ஆதித்தமிழ் பறையர்" குடியைச் சார்ந்தவன்☺. மனம் கோணேன் மானம் எல்லாம் போன வழி விடுத்தேன். ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் நீவிர் எல்லாம் புனிதமுறும் பொருட்டே.☺. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்☺☺☺❤❤❤🙏🙏🙏 இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று. 🙏❤☺
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
@@soorasamharam1295 Did you read the vallalar's Arutperumjothi Agaval? If you read this already, can you understood the Science about Particals of a Atom- அணு விஞ்ஞானம். And Energy, Vibration. Read scientist Tesla's explanation about energy. Now finally scientists say "Ever Expanding Universes". அல்கள் இன்றி ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி. Without knowing the science knowledge can't understand Vallalar's Arutperumjothi Agaval book☺🙏❤
@arjuns6419
@arjuns6419 Жыл бұрын
நா கூட ஆய்வு அறிக்கையாக இருக்கும் என்று நினைத்து உள்ளோ வந்தேன். கழிசடையின் போச்சி தான் எதிலும் உண்மை தன்மையில்லை..... உங்களை யாராலயும் திருத்த முடியாது.. வாழ்ந்துட்டுபோ நீ....
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 Жыл бұрын
he has no need to live by your blessings
@Raju-pr4te
@Raju-pr4te Жыл бұрын
Correct
@Raju-pr4te
@Raju-pr4te Жыл бұрын
@@kathiravankalidass7852 but he will get curse from everyone if he talk like this
@somassundaram3005
@somassundaram3005 Жыл бұрын
சூப்பர் பிரதர்
@user-cf6ug9lb8h
@user-cf6ug9lb8h Жыл бұрын
நான் வள்ளலாருடன் தான் உள்ளேன். என்னால் அனைவருக்கும் அவரை காட்ட முடியும். நீங்கள் ரெடியா?
@jhothikalaikkootam8913
@jhothikalaikkootam8913 Жыл бұрын
தங்கள் கூற்று முற்றிலும் உண்மை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
அவரவர் அறிவுக்கு தகுந்தவாறு அவரவர் கூற்று. வள்ளல் பெருமான் அடைந்தது இறுதி அறிவு, இறையறிவு, பூரண அறிவு, நித்திய அறிவு. மனதில் ஒரு சிறிதேனும் தயவும் கருணையும் இரக்கமும் இருக்குமேயானால் அன்றி அவர்களால் அதை உணர்ந்து கொள்ள இயலாது. இது அனைத்துமே வள்ளல் பெருமானே முன் நின்று நடத்தும் ஒரு நாடகமே! இது தொடங்கி இனி எல்லாம் மாறும்☺🙏🙏🙏
@user-cf6ug9lb8h
@user-cf6ug9lb8h Жыл бұрын
@@muthuganesan5873 அவர்களுக்குள் உள்ள இரக்கத்தையும் காட்டி வள்ளலாரையும் காட்டலாம்.. 👍இரக்கம் தயவு இல்லாத இதயம் உண்டோ?
@user-cf6ug9lb8h
@user-cf6ug9lb8h Жыл бұрын
இருப்பதை காட்டி விட்டால் போதுமே. அவரை ஏன் திட்ட வேண்டும்.
@vijayajith9213
@vijayajith9213 Жыл бұрын
Yengal ayya arutprakasha vallalar Patri yen 21 vayathil (1999) arinthu Avar kolkaiyai athavayhu புலால் உண்ணாத வாழ்வை இது நாள் வரை (19/02/2023) kadai pidithu Varukiren புலால் உணவை கனவிலும் ninaiyatha நிலை thantha அய்யா அவர்கள் மீது யார் என்ன SONNALUM கோபம் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்பது அய்யா வழி வந்த எங்கள் kadamai வாழ்க வளமுடன்
@meenadevi1902
@meenadevi1902 Жыл бұрын
வள்ளலாரைப் பற்றி புரிந்துகொள்ள தெரிந்துகொள்ள ஞானம் வேண்டும். அந்த ஞானம் கிடைப்பதற்கு வள்ளலார் சொன்ன நல்லொழுக்கங்களை பின்பற்ற வேண்டும்.
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளளாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது
@sarojabharathy9198
@sarojabharathy9198 5 ай бұрын
Vallalaarin MANUMURAI KANDA VAASAGAM. sonna paavangal colony aatchiyil mattumalla,indrum nadanthu konduthaan irukkirathu. Manithargal mattumalla,ella uyirgal melum anbu kaatuvathu,irakkam kaattuvayhu AANMA NEYA ORUMAIPPADU ULAGIL YAARUMEY SONNATHILLAI.
@umasankar5779
@umasankar5779 Жыл бұрын
பசித்த உயிருக்கு உணவளித்தலே ஜீவகாருண்யம். இன்றைய அதன் விரிவாக்கமே பள்ளி சிறார்களுக்கு காலை உணவும் வழங்கும் தமிழக முதல்வரின் செயல்பாடு. வாழ்த்துக்கள்.
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளளாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது
@g.rajendran1894
@g.rajendran1894 Жыл бұрын
உயில் போல பாடலை தமிழில் தான் எழுதி வைத்துளார்இன்னும் இரண்டறைநாழிகையில் இறைவனும் நானும் ஒன்றாக கலந்து விடுவோம் என எனவே மறைந்தது உண்மை. கடைசி பாடலை கேட்டு பார்த்து பின் பேசவேண்டும் தமிழா.நன்றி
@venkataramanm.k.7307
@venkataramanm.k.7307 Жыл бұрын
வள்ளலாரை சரியாக புரிந்து கொள்ளாத - கொள்ளமுடியாதவர்கள் இப்படித்தான் பைசுவார்கள் ! கருப்பு நிறம் , சோகம், சோம்பல், போன்ற குணங்களைக் குறிக்கும் என்பது அறிவார்ந்த பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது . கஷ்டகாலம் இவர்களுக்கெல்லாம் பேச வாய்ப்பு ! வள்ளலாரை யாரால் எடைபோட முடியும் ?
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec Жыл бұрын
இறைவனடி சேர்ந்தார் என எல்லோருக்குமே சொல்லுகிறார்கள். அதனால் எல்லோருடனும் இறைவன் கலந்துவிட்டார் என பொருளா
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 Жыл бұрын
திருவருட்பாவில் நிறைய இடை செருகள் உண்டு.
@ramasamysellakannu
@ramasamysellakannu 10 ай бұрын
Ayya vin pathivu arrai nodikalam andangaluku sendru vanthan....varthigalal vivarika mudiyathu avarin attralai ..yanbathu vendam ven vivatham
@prasath.p6837
@prasath.p6837 Жыл бұрын
கள் உண்ணாமை புலால் மறுப்பு பற்றி பேசினார், ஆனால் இவர் பேசமறுக்கிறார்.உங்கள் கீழ் புத்தி புரிகிறது
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
ஜீவகாருண்யம் என்றால் அனை த்து உயிர்கள் மீதும் கருணை ...பசித்த மனிதர்கள் மீது மட்டும் கருணை அல்ல....
@Behappy11231
@Behappy11231 Жыл бұрын
அருமை .உணர்வுள்ள எந்த உயிர னமும் பசியால் வாடுதல் கண்டு தான் வாடியவர் வள்ளல் பெருமான்.
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 Жыл бұрын
then why this thamizhans are eating 🐐🐃🐄🐂🐇🐓🐟🦀🐢🐸🐷🦌 those who given birth in vallalar born states
@KARUnaiEZHIlan
@KARUnaiEZHIlan Жыл бұрын
@@kathiravankalidass7852 neegalum unga name patha tamil marethan eruku neega 5 arevu jeevan Pola peasugeregal alava? Athupola selarum erukaga koja nal la maredum ellam
@kanapathiprathab7467
@kanapathiprathab7467 Жыл бұрын
@@KARUnaiEZHIlan super bro
@ramalingamshanmugam8749
@ramalingamshanmugam8749 Жыл бұрын
வெங்காயமே நீங்க வாழ்க
@keludainambi-AS
@keludainambi-AS Жыл бұрын
மனவளர்ச்சி குன்றியவராகக் காணப்படுகிறார்
@mubarakali3100
@mubarakali3100 Жыл бұрын
வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவரது வாழ்க்கை நிகழ்வுகள் பற்றிய உங்கள் பதிவுகள் ஓரளவு சரிதான். ஆனால் அவர்களது மறைவு பற்றிய தங்களின் தகவல் ஒரு மெய்ஞ்ஞானம் பற்றிய ஆழமான அறிவு தங்களுக்கு சிறிதளவும் இல்லாததை துல்லியமாக குறிக்கிறது. ஞானிகள் மரணத்தைக் கடந்தவர்கள். அவர்களின் மறைவு பற்றிய ஞான விளக்கம் தாங்கள் அறிய வேண்டுமெனில் அது பற்றிய ஞான நூல்களைத் தேடி பெற்று படித்து அறிந்து உணருங்கள். தாங்கள் ஒரு பேராசிரியர். அதற்குத் தகுந்த முறையில் பதிவிடுங்கள்.
@umasankar5779
@umasankar5779 Жыл бұрын
மனுநீதி கண்ட வாசகம் தமிழருக்குரியது. ஆரியருடைய மனு ஸ்மிருதிக்கு முற்றிலும் மாறுபட்டது என்ற செய்தி இளைய தலைமுறையினர் முக்கியமாக அறிய வேண்டியது.
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளளாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது
@rajanarun3486
@rajanarun3486 Жыл бұрын
ஆறாம் திருமுறை முழுவதுமாக படித்துவிட்டு பேசவும் தற்கொலை செய்து கொண்டார் கொலை செய்யப்பட்டார் இளைய தலைமுறையினருக்கு தவறான புரிதலை உருவாக்க வேண்டாம். வள்ளல் பெருமானாரை பற்றி பேசுவதற்கு ஞானம் வேண்டும்
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
அவரவர் அறிவுக்கு தகுந்தவாறு அவரவர் கூற்று. வள்ளல் பெருமான் அடைந்தது இறுதி அறிவு, இறையறிவு, பூரண அறிவு, நித்திய அறிவு. மனதில் ஒரு சிறிதேனும் தயவும் கருணையும் இரக்கமும் இருக்குமேயானால் அன்றி அவர்களால் அதை உணர்ந்து கொள்ள இயலாது. இது அனைத்துமே வள்ளல் பெருமானே முன் நின்று நடத்தும் ஒரு நாடகமே! இது தொடங்கி இனி எல்லாம் மாறும்☺🙏🙏🙏
@kalaiarasiganesan7508
@kalaiarasiganesan7508 Жыл бұрын
சரியாக கூறினீர்கள்.👍
@jhothikalaikkootam8913
@jhothikalaikkootam8913 Жыл бұрын
மிக அருமையான கருத்து தலைவணங்குகிறேன்
@madarasiwala7316
@madarasiwala7316 Жыл бұрын
பேராசிரியர் அறிவு கொண்டு பிதற்றுகிறார். ஞானம் இல்லை. உண்மை தேடலும் இல்லை.
@vallalarkarunaiyugam
@vallalarkarunaiyugam Жыл бұрын
வள்ளலார் மரணம் இல்லா பெருவாழ்வு அடைந்ததற்கான சான்று திருவருட்பாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல் இருக்கிறது. அருட்பாவை முழுமையாக படித்துவிட்டு பொதுவெளியில் பேசினால் உங்கள் பேராசிரியருக்கு உண்டான தகுதி முழுமையாக இருக்கும்...
@cooldwnload
@cooldwnload Жыл бұрын
Vallalar, is apart from all definitions. His presence & guidance has guided us 200 years. Would ve crossed all people like this it’s better to ignore this kind of people & carry vallar & his teaching
@shanmugasundaramvelayudam2305
@shanmugasundaramvelayudam2305 Жыл бұрын
Only one godman attained attain supreme peak that is vallalar
@saibaba14235
@saibaba14235 7 ай бұрын
All the saint will describe some thing to follow.,.,it may be peace or descipline.,if any benefits is their the only people will follow.,.so vallalar created.,.,the benefit as no next life after death.,.,if this benefit is their people will follow.,.,.so the saints will tell these kind of benefits.,.but now people creating discrimination by.,.,by each saint concept.,.be with humanity..love and concern.,.,that's it
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளளாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது
@kavithakavi29
@kavithakavi29 Жыл бұрын
There is no rights to tell about vallalar . 😡😡😡🤬
@tamilankumar007
@tamilankumar007 10 ай бұрын
இந்த வயதிலும் காமம் அணையாத போமரேனியன் நாய் போன்ற இந்த கிழம் .. வள்ளலாரின் முதலிரவு திருவாசக நிகழ்வை சொல்லும் பொழுது ...நயவஞ்சகமாக நமட்டு சிரிப்பு சிரிப்பது மிக கேவலமாக உள்ளது.
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
வள்ளலார் வருவிக்க உற்ற 200-ம் ஆண்டு நகைச்சுவை போட்டியில் வள்ளலாருக்கு எதிராகவே ஆகச்சிறந்த அருமையான உருட்டுகளை உருட்டி பரிசை தட்டிச் செல்கிறார். 😀😀😀 ஒரே ஒரு உருட்டு டோட்டல் சன்மார்க்கமும் குளோஸ். இந்த மாதிரி தற்குறி எல்லாம் எங்க இருந்து தான் வராங்கனே தெரியல☺😀🙏.
@Poolankurichi
@Poolankurichi Жыл бұрын
Proxy for missionaries.
@ramasamysellakannu
@ramasamysellakannu 10 ай бұрын
Ivanuku nalla savay varathu
@user-wz7ri9zk7o
@user-wz7ri9zk7o Жыл бұрын
நீங்கள் வள்ளலாரின் மறைவைப் பற்றி முட்டாள்தனமாகப் பேசியுள்ளீர்கள். இவ்வளவு பேசும் நீங்கள் திருவருட்பாவில் அவரே தான் சாகாநிலையை அடைந்ததாக எழுதியுள்ளார். அதை ஏன் நீங்கள் பேச மறுக்கிறீர்கள்? அவரே தன் தேகத்தில் அடைந்த மாற்றத்தை எழுதியிருக்கிறார். ( @hariharan hariharan)
@leelaa2200
@leelaa2200 Жыл бұрын
இதற்கு விளக்கம் சேலம் குப்புசாமி அய்யா அவர்களின் சேனலை பாருங்கள்
@tamizhkaveetamizhkavee312
@tamizhkaveetamizhkavee312 Жыл бұрын
உங்களை திட்டுவதற்கு வார்த்தை இல்லை தமிழில் ஏனென்றால் தமிழ் சிறந்த தெய்வீக மொழி அந்த மொழியில் பேசுவதை நான் திட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன் இந்த மழையால் மற்றவர்கள் கூட கீழ்த்தரமாக போகக்கூடாது என்பதால் தான் ஒன்றைப் பற்றி நன்றாக தெரிந்து கொண்டு பேசுங்கள் அது உங்களுக்கும் நல்லது எதிர்வருகின்ற சமுதாய மக்களுக்கும் நல்லது உங்களைப் போன்ற அரைவேக்காடுகள் பேசுவது உங்களைப் போன்றவர்கள் பேசுவது கேட்பது கூட பாவம் நல்லதைப் பேசுங்கள் நல்லதை கேளுங்கள் நல்லதே செய்யுங்கள் நன்றி.
@balalakshmi4
@balalakshmi4 Жыл бұрын
👍🌹🙏
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
அவரவர் அறிவுக்கு தகுந்தவாறு அவரவர் கூற்று. வள்ளல் பெருமான் அடைந்தது இறுதி அறிவு, இறையறிவு, பூரண அறிவு, நித்திய அறிவு. மனதில் ஒரு சிறிதேனும் தயவும் கருணையும் இரக்கமும் இருக்குமேயானால் அன்றி அவர்களால் அதை உணர்ந்து கொள்ள இயலாது. இது அனைத்துமே வள்ளல் பெருமானே முன் நின்று நடத்தும் ஒரு நாடகமே! இது தொடங்கி இனி எல்லாம் மாறும்☺🙏🙏🙏
@dr.rama.thirupathi107
@dr.rama.thirupathi107 Жыл бұрын
பேராசிரியரின் அரைகுறை புரிதலைக் கேட்பது வேதனையானது
@manivannanmgoodsong7986
@manivannanmgoodsong7986 Жыл бұрын
இயேசு எப்படி இறந்த பின் எப்படி உயிர்த்தெழுந்தார் இதுபற்றி பேசுங்க
@OVRagul
@OVRagul Жыл бұрын
Best perfect question
@lakshumilakshumi8231
@lakshumilakshumi8231 Жыл бұрын
எல்லாமதமும்மூடநம்பிக்கைகளைபுகுத்திவைத்துள்ளது.
@MX-ku7zg
@MX-ku7zg Жыл бұрын
இயேசுவும் வள்ளலாரும் ஒன்று அல்ல.
@ramkin147
@ramkin147 Жыл бұрын
Yes this people only targeting Hindus. Uneducated fellows.
@francisxavier317
@francisxavier317 Жыл бұрын
After Jesus resurrection (uyirppu) then only chiristonity spread throughout the world, this incident is historically one
@tamilpatriot7815
@tamilpatriot7815 Жыл бұрын
Vallalar started new evolution, vanished like Manikka Vasakar, Vallalar is everywhere now.
@ravikumars.n.3538
@ravikumars.n.3538 Жыл бұрын
Daeiou For your kind attention, unlike Manikavasakar Vallalar attained Deathlessness and lives and will live ever. He appears to those who are matured.
@tamilpatriot7815
@tamilpatriot7815 Жыл бұрын
@@ravikumars.n.3538Thanks so much for the details.
@arimsamyable
@arimsamyable Жыл бұрын
This vanishing has also happened in Sufism and many other spiritual practitioners. The body experiencing self combustion leaving ashes or no ashes or simply diffusing and disappearing has happened every where. Avvaiyaar is supposed to have ascended bodily but out of sight the body may have diffused. What about Aandal. Being born again is also recorded in Buddhism. To understand these phenomena Hindus should read up on Samadhi and siddhi. There's no need for new type of evaluations. The benchmarks are already in Hinduism.
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 Жыл бұрын
@@arimsamyable Appreciate and believe your analysis.
@tamilpatriot7815
@tamilpatriot7815 Жыл бұрын
@@kanmaniramamoorthy3730 Vallalar said that the human body is so precious, which is capable of attaining 3 types of super bodies. 1) sutha theham which is perfect body all the siddhars had this body, this body don't require water or food or sleep, gives enormous energy all given by the Arut Perum Jothi. 2) Pranava theham the body of Gods many siddhars also had this body, with this body it is possible to travel with the mind, wherever the mind wants to go, also possible to take any forms, given by the Arutperum jothi as well. 3) Gnana Theham the body of Arut Perum Jothi, ever existing ever expanding, ever improving so precious divine jothi body, Arut Perum Jothi/ Nadarajah so far gave this to only one person.
@dpadmanabhan997
@dpadmanabhan997 Жыл бұрын
வான்கலந்த மாணிக்கவாசக உன்வாசகத்தை நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே பால்கலந்து தேன்கலந்து செழுங்கனித்தீஞ்சுவைக் கலந்து என் ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே என்று திருவாசகத்தைப்பற்றிப் பாடுகிறார் ராமலிங்கர். இப்படி பக்திச்சுவை கலந்து பாடும் ராமலிங்கர் சிறந்த சிவயோகி. அவர்கள் தேகமெல்லாம் பஞ்சபூதத்தில் கலந்துவிடும். தேடினாலும் கிடைக்காது
@nandakumarcheiro
@nandakumarcheiro Жыл бұрын
Vallalar disappeared into space which was the most enigmatic ending of a Syddhar.
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 Жыл бұрын
vallalar has been killed by parpans , vallalar know this well but he accept that as like budhdha
@shunmugamvijayarangan48
@shunmugamvijayarangan48 Жыл бұрын
@@kathiravankalidass7852 ஏன் வள்ளலார் என்று ஒருவர் இல்லை என்று கூட இவர் சொல்லலாம் ஏன் என்றால் இவர் மனக்குழப்பத்தில் உள்ளார்/ என்னடா கடவுள் இல்லை என்று சொல்வதை பரப்புவதை விட்டு வள்ளலார் என்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஒப்புக்கொள்ள எல்லா நாத்திகரையும் சிந்திக்க வைத்துவிட்டோமோ என்று மணம் குழம்பி தற்கொலை செய்துகொள்ள போகிறார் இந்த அரசு என்னும் முதியவர் போகும் காலத்தில் நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை தனது அறிவுக்கு புலப்படாத விஷயத்தை பற்றி ஏன் பேசவேண்டும் விளம்பரம் படுத்திக்கொள்ள எங்கள் வள்ளல் பெருமானின் துணையை நாடுகின்றிகளோ உங்கள் ஆணவ பேச்சுக்கு முற்று புள்ளி உங்களின் அழிவு உங்கள் நாக்கு தாத்தா
@tamilpatriot7815
@tamilpatriot7815 Жыл бұрын
@@kathiravankalidass7852 Photography failed to capture his image, bcs of his transformed body, pranava theham, divine light body, later by the grace of Arutperum jothi vallalar achieved the ultimate state. Earlier in his life some thieves tried to attack Vallalar, vallalar froze them and later released them, no body could have harmed Vallalar. The iron chains installed by Vallalar have not rusted yet, already 150 yrs.
@ravikumars.n.3538
@ravikumars.n.3538 Жыл бұрын
Dear Professor, If Vallalar was like you ( an ordinary man), he might have committed suicide. But he was / is not an ordinary man, he is humble saint and was highly respected by both Dravidians and Brahmins in his period as stated by his chief disciple Thozhvur Velayutha mudaliar to Theosophocal Society at Adyar in Chennai. For more information, please read the 28 stanzas (Gnaana Sariyai) in Thiru Arutpa sixth volume. In these poems He affirms that he attained Deathlessness and he is living with his Suththa, Piranava and Gnaana body.
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 Жыл бұрын
Exactly. You are correct.. the heading really hurting me .
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 Жыл бұрын
Super explanation.
@dhanasekarandhana2472
@dhanasekarandhana2472 Жыл бұрын
ஐயா நீங்க சொல்றதுதான் சரியானது.இது தான் உண்மை. தமிழனே தலையாய முழுமையான அறிவுள்ள மனிதன். திராவிடம் என்பது ஏமாற்றுவேலை. இந்த வெங்காய நாயக்கன் தமிழை தமிழர்களை கேவலமா பேசியவன். இந்த அயோக்கிய அரசு கிறித்துவ நாய்
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp Жыл бұрын
விஞ்ஞானிகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் கூட இவர்கள் மறுப்பார்கள்.. மக்கள் உங்களைவிட சிந்திப்பவர்கள். கடவுள் இல்லையென்று நிரூபிக்க முடியுமா? அறிவிருந்தால் என்னை சந்தியுங்கள் உண்மையை உணர்த்துகிறேன்..
@valamudanvazha5801
@valamudanvazha5801 Жыл бұрын
கொலையோ தற்கொலையோ செய்திருந்தால் அவர் உடல் எங்கே
@anandhanl
@anandhanl Жыл бұрын
எல்லாம் படித்த நீங்கள் வள்ளல் பெருமானின் திருவருட்பாவை படிக்காமல் பேசலாமா? 100 மேற்பட்ட பாடல்களின் வள்ளலார் தான் அடைந்த மரணமிலா பெருவாழ்வு பற்றி தெளிவாக பாடியுள்ளார். உண்மையே நிலை பெரும்.
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 Жыл бұрын
பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
அடடா அற்புதமான ஆராய்ச்சி முகமூடி போட்ட பாவாடை நாயே
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 Жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 தமிழ்த் தேசியம்.. ================ தமிழ்த் தேசியம்..தமிழ்த் தேசியம்..என்று கதைக்கப் படும் அதன் உண்மையான பெயர் சைவத் தேசியம். அந்தத் தேசியத்தில் தமிழ் இல்லை! சைவமே உள்ளது! தமிழ்த் தேசியத்தில் நிலம் என்பது ஈழமோ, தமிழ்நாடோ அல்ல. ஆறுமுக நாவலர் முதல் ம.பொ.சி, காசி.ஆனந்தன், நெடுமாறன்கள் வரை இவர்களை இணைக்கும் ”தத்துவப்” பாலம், சைவம் தான். எப்படி, பார்ப்பனீயத் ’தத்துவ’ங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு புனிதம் என்று இன்றளவும் விதந்து ஓதப்படுகிறதோ. அப்படியே, சைவத் ‘தத்துவ’ங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டு இன்றளவும் விதந்து ஓதப்படுகின்றன! முன்னதற்கும், பின்னதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. அது சனாதன தர்மம்! இது சைவம்! சாதி என்கிற ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இவை. பிராமணர், சைவ வேளாளர் இருவரும் சாதியத்தின் இரண்டு பக்கங்கள் அவ்வளவு தான். சனாதன தர்மத்தினை, மனு வாதத்தை சமஸ்கிருதத்தில் வெகுமக்களுக்கு கொண்டு செல்ல முடியாமல், தமிழில் கொண்டு செல்ல உருவாக்கப் பட்ட குறுக்கு வழிதான் சைவத் தமிழ்த் தேசியம். "தமிழ் மொழியின் தாய் சமஸ்கிருதம் தான்" என்று ம.பொ.சி சொல்வதற்கும், சமஸ்கிருதம் இல்லையேல் தமிழ் இல்லை என்று ஈழத்து ஆறுமுக நாவலர் சொல்வதற்கும் இடையேயான ஒற்றுமை தற்செயலானது அல்ல. பொருள் பொதிந்தது. ஆழமிக்க தத்துவப் பின்புலம் உடையது. மதம் வழியே சாதியை நிலை நிறுத்தல், சாதி வழி மதம் நிலைபெறல் என்கிற தத்துவார்த்தப் பின்னணிதான் இவ்விரு கருதுகோள்கள் இடையே உள்ள ஒற்றுமை. எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் தருமபுர ஆதீனம், ஈழத்தில், நல்லை என்கிற நல்லூர் ஆதீனம். இருவருமே, தமிழ்ப் பற்று உள்ளதுபோல் காட்டிக் கொள்வார்கள்! அது தமிழ் அல்ல! சைவப் பற்று! அண்மையில் பல்லக்குத் தூக்க அண்ணாமலை நான் வருகிறேன் என்றபோது, "அது முடியாது, சைவ வேளாளர்கள் மட்டுமே பல்லக்கு சுமக்க முடியும்" என்று தருமை ஆதீனம் சொன்னதை நினைவில் கொள்க. அங்கே நிற்கிறது சைவத் தமிழ்த் தேசியம். பிராமணன் உருவாக்கியதை என்னால் விட முடியாததால் அதன் மேல் தமிழ் என்கிற போர்வை போர்த்தி விடுவது தான் இதன் செயல்வடிவம். கேட்டால் இது சிவன் வகுத்த நியதி என்பார்கள், திருநாவுக்கரசரின் மரைக்காடு தேவாரம் ஆதாரமாகும். "ஆரியன் கண்டாய், தமிழ் கண்டாய்" என்பதே அடிநாதம். மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய் முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய் ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய் வாரி மதகளிறே போல்வான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பிராமணன் உருவாக்கிய கடவுளை விட என்னால் முடியவில்லை. பிராமணன் உருவாக்கிய சாதியையும் விட முடியவில்லை! உன்னை விட நான் ”சற்று” மேல் சாதி! பார்ப்பானை விட நான் ”சற்று” கீழ் சாதி! நீ என்னைத் தூக்கு நான் பார்ப்பனனைத் தூக்குகிறேன் என்பதே இதன் அடிப்படை. சைவத் தேசியத்தின் அடிநாதமே..பிராமணீய சமஸ்கிருதத்தில் தான் உள்ளது. தமிழ் அதன் மேல் ஒட்டியுள்ள பளபள ஜிகினாத் தாள் அவ்வளவே. மணியரசன் முதல் சீமான் வரை, பழ. நெடுமாறன் முதல் ம.நடராசன் வரை ம.பொ.சி முதல் சி.பா. ஆதித்தனார் வரை இணைக்கும் ஒரே புள்ளி இதுதான். தமிழ்த் தேசியம் சமஸ்கிருதத்தைப் பகைக்காது! ஏன்? ம.பொ.சியைப் படியுங்கள் விளங்கும். 🙃🙃🙃 சுந்தர் வாசுதேவன்
@hariharans4962
@hariharans4962 Жыл бұрын
Correct Jesus is the only tamil god
@hariharans4962
@hariharans4962 Жыл бұрын
Super plan... Modalla Parpana thittu Next Hindu divide Sivam.and vaishnavam Sivam again divided. Surely we will baptise entire tamil Nadu as Christian nation. Alleluia
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 Жыл бұрын
@@hariharans4962 Amen
@gkprasath89
@gkprasath89 Жыл бұрын
வள்ளலாரை புரிந்துகொள்ள வேண்டும் என்றால் சிறிதளவு ஞானம் வேண்டும்.
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
இதில் பேசும் புறம்+போக்கு பற்றி உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து ஆராய்ச்சி செய்தும் இதுவரை இனம் காண முடியாத, இன்னதென்று அறிய முடியாத உயிருள்ளது உயிரற்றது என இரண்டு வகையிலும் சேராத இது ஏதோ புதிதான ஒரு ஜந்துவா அல்லது வேறு ஏதாவதா என்று அறிய முடியாத காரணத்தால் இதற்கு நாம் நம் விருப்பப்படி பெயரிட்டு அழைக்கலாம். 😀☺🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
வணக்கம் ஐயா தங்கள் வீடியோவை பார்த்தேன். அதில் நீங்கள் குறிப்பிட்டது முதல் வார்த்தை திரு வள்ளலார் அவர்கள் அறிவுள்ளவர் என்று நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள் அதற்கு நன்றி.. முதலில் அவர் ஒரு ஞானி... நீங்கள் எங்களை விட அந்த புத்தகத்தில் அ முதல் ஃ வரை சீராக படித்து உள்ளீர்கள் அதற்கு மிக்க நன்றி . அதையெல்லாம் ஏற்றுக் கொண்ட தாங்கள்., மற்ற விஷயங்களை நீங்கள் புரிதலுக்கு உட்பட்டது அவரை நீங்கள் சாதாரண கண் கொண்டு பார்த்தாலோ புத்தக அறிவின் மூலம் படித்தாலோ உங்களுக்கு அது புரியாது.. ஆதி யும் அந்தமும் தெரியாது இது அடியனின் தாழ்மையான கருத்து.. ஒரு உதாரணமாக ஒரு கருத்தை இங்கே பதிவிட செய்கிறேன் இந்தப் பிரபஞ்சம் ஆங்கிலத்தில் பிக் பேங் தியரி என்று கூறுவார்கள் இந்த பிரபஞ்சம் தோன்றியது எவ்வாறு என்று விஞ்ஞானிகள் தற்போது தான் இடைப்பட்ட காலத்தில் கண்டுபிடித்து உள்ளார்கள் அது நீங்கள் தெரிந்து கொண்டு இருப்பீர்கள் ஏனென்றால் நீங்கள் படித்தவர்கள் ..இந்த கருத்தினை நமது முன்னோர்கள் திரு மாணிக்கவாசகர். திருஞானசம்பந்தர் திரு சுந்தரர், திரு அப்பர், திருமூலர் , அவர்களின் வழி வந்த திரு வள்ளலார் அன்றே கூறிவிட்டார்கள்... இப்போது புரிந்து உள்ளீர்களா?? உங்களுக்கு தெரிந்ததா... ஞானிகள் ஞானிகள் தான் ... நாம் புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு மைக்கை பிடித்து பேசுவது தவறான வார்த்தைகள்.. முதலில் நீங்கள் அதைத் திருத்திக் கொள்ளவும் ஐயா .. அடியனின் கருத்து மற்றும் தற்போது உலக அளவில் நடந்து கொண்டிருப்பது ஒரு மனிதன் சாகாமல் இருப்பது எப்படி என்று... அதை எப்படி வெல்லலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் விஞ்ஞானிகள்.. அதுவும் உங்களுக்கு தெரியும் ..என்னை விட படித்த புத்திசாலி நீங்கள்... அதைத்தான் அன்றைய தினமே மேற்கொண்ட அனைத்து ஞானிகளும் செய்து நிரூபித்து உள்ளனர் அதற்குச் சான்றாக தான் அனைவருமே ஏடுகளிலும், புத்தகங்களிலும், கல்வெட்டுகளிலும், எழுதி உள்ளனர் நமக்காக .... அதை பொத்தாம் பொதுவாக படித்துவிட்டு நீங்கள் பேசுவது மிகவும் தவறு ஐயா .. தவறு ஏனென்றால் நீங்கள் படிக்க வேண்டியது உங்கள் புத்தகத்தை அல்ல உங்கள் உணர்வுகளை நீங்கள் படித்தால் திரு வள்ளலார் சொன்ன அனைத்து விஷயங்களும் உங்களுக்கு புரியும் நல்லது நன்றி
@SenthilKumar-ce7mk
@SenthilKumar-ce7mk 7 ай бұрын
ஞான சூன்யமே நீ பக்கத்தில் இருந்து பார்த்தியா.அவர் மரணமிலா பெருவாழ்வு அடைந்தவர்.
@suriyanarayanan7074
@suriyanarayanan7074 Жыл бұрын
நாக்கு அழிகிப்போகும்
@nr776
@nr776 Жыл бұрын
ஐயா யேசுகிறிஸ்தவரை கொலை செய்தார்களா? இதை பற்றி பேசுங்கள். வள்ளலாரை பற்றி எங்களுக்கு தெரியும்
@sathishking5010
@sathishking5010 Жыл бұрын
இயேசு கிறிஸ்த்துவை கொலை செய்ய யூதர்கள் முயர்ச்சித்தார்கள்..ஆனால் அவர் கொல்லப்படவில்லை..மாறாக அவர் இறைவனிடத்தில் உயர்த்தப்பட்டார்...இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்திய வார்த்தை......
@kabilan
@kabilan Жыл бұрын
Poda venna
@mask2705
@mask2705 Жыл бұрын
ஒரு எதிர்க்குரல், ஒரு கேள்வி வந்து விட்டால் போதும், உடனே சங்கிகளுக்கு ஹிஸ்டீரியா வந்து, சாமியாட ஆரம்பிச்சுருவானுக, அல்லாவை கேட்டியா, ஏசுவை கேட்டியா என்று கத்த ஆரம்பிச்சுருவானுக.
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 Жыл бұрын
@@mask2705 Ettapan peran kooda innum maravillai. DNA appadi velai seigiradhu.
@arulsammymankondar30
@arulsammymankondar30 Жыл бұрын
Why are you asking him Read the Bible ; it is available in the net.
@rpselvam57
@rpselvam57 Жыл бұрын
Shri.ARASU,Professor is a Good **QUALIFIED ORATOR, You are Briefing Several Important Messages About Shriman:Mahan WALLALAR, Affectionate Disciple, Pannirselvam, Spiritual and Human rights activist Pondicherry.
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 Жыл бұрын
but I oppose that Christian's and muslim followed jeevakarunyam in british period he said
@natarajmoorthyramalingam8294
@natarajmoorthyramalingam8294 Жыл бұрын
ஆனால் வள்ளலாரைப் பற்றி பேசும் அளவுக்கு இந்த பேராசிரியருக்கு அறிவு பத்தாது...
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 Жыл бұрын
He may be a professor in some other subject, does not mean he is a master in all subject matter. i.e. Vallalar, Samarasa Sutha Sanmargam, Jeeva Karunyam.
@KARUnaiEZHIlan
@KARUnaiEZHIlan Жыл бұрын
@@natarajmoorthyramalingam8294 💯
@jeyavel7666
@jeyavel7666 Жыл бұрын
அட அறிவாளிகளே!... அந்த காலத்தில் பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் வட மொழி சொற்களின் கலப்பு இருந்தது. ஆனால் தமிழ் வளம் குன்றவில்லையே!... முறையான கவிதை நயத்தோடு பாடல்களை தமிழில் மட்டுமே எழுத முடியும். அதைத் தான் செய்தார்கள். இக்காலத்தில், இன்று நீங்கள் பேசும்பொழுது பல ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறீர்கள். ஆனால் மேடையில் ஏறியவுடன் சற்றே தூய தமிழில் பேசுகிறீர்களே அது ஏன்? அதுபோல, பேச்சு வழக்கில் தமிழில் வடமொழி சொல் கலப்பு இருந்தது. ஆனால் பாடலில் தூய தமிழ் இலக்கணமே அமைந்தது. தமிழ் மொழியின் சிறப்பு பற்றி வள்ளலாரே ஒரு பெரிய கட்டுரை எழுதியுள்ளார். அவரின் உரைநடைப் பகுதியில் படியுங்கள். பாரதி: நம் நாட்டை தந்தையர் நாடு என்றுதான் பாடினார்.. வள்ளலார்: தமிழை தந்தை மொழி என்றே குறிப்பிட்டுள்ளார்.
@peerni2264
@peerni2264 Жыл бұрын
ராமசாமி நாயக்கர் சிறுநீர் பையை வைத்திருந்தார், நீங்கள் அதை எடுத்துச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்
@alagesanram7349
@alagesanram7349 Жыл бұрын
தற்கொலை என்று சொல்வது மிகவும் வருத்தத்திற்குரியது. உலகத்தில் நமக்கு புரியாத விஷயங்கள் எத்தனையோ உள்ளது .
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 Жыл бұрын
உண்மை தான்
@vallisachidanandam1599
@vallisachidanandam1599 9 ай бұрын
அந்த மகான் அப்படி நிச்சயம் செய்திருக்க மாட்டார்..
@ilangofca4084
@ilangofca4084 Жыл бұрын
If u r able to understand arutperumjothi agaval or atleast a part of it .then this gentle man feel shy on himself and his speech . vallalar is not attached or fond of anything.Arutperum Jothi Agaval is beyond any human imagination and this is the only valuable agaval to reach or feel God. He inform to all what he attained in the spritual world.This man trying to pull vallalar down and inform us he is just an ordinary or above average man.very sorry to hear his inexperienced talk
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
This is the agenda who were working for the against of tamilan and the ancient history of tamil culture. They don't have the knowledge about peace and love. மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்களித்தனை. 🙏🙏🙏
@dpadmanabhan997
@dpadmanabhan997 Жыл бұрын
ஓருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். பெருமை பெறும் நினதுபுகழ் பேசவேண்டும். பெருநெறி பிடித்தொழுகவேண்டும். மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும். மருவு பெண்ணாசை மறக்கவே வேண்டும். உனை மறவாதிருக்க வேண்டும். மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும். நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும். தருமமிகு சென்னையில் கந்தக்கோட்டத்தில். வளர்தலம் ஓங்கு கந்தவேளே. தண்முகத்துய்யமணி உண்முகச்சைவமணி சண்முகத்தெய்வமணியே. என்று பாடிய தவமுனிவரை நாத்திகன் போல் வர்ண்ணித்திருப்பது மிகக்கொடுமை. இவர் வாசித்த வள்ளலாரின் ஆவணத்தில் கூட வள்ளலார் சிவநெறியை அடையும் மார்க்கத்தையே சொல்லியிருக்கிறார். வள்ளலார் யோகவலிமையால் தன் தேகத்தை ஒளிவடிவாக்கி மறைந்தார். வள்ளலார் மறைவிற்குப்பின் வெள்ளைக்கார கலெக்டர் தான் inquest நடத்தியுள்ளார். அதில் கொலையென்றோ தற்கொலையென்றோக் கூறப்படவில்லை. ஆகவே இவர் கூறுவது அனைத்தும் ஆதாரமற்றது. பெரியபாளையத்தம்மன் கோவிலைப்பற்றிச் சொன்ன தகவலுக்கு மிக்க நன்றி. அப்படியொரு கோவில் இருப்பதை உங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். அடுத்தமுறை சென்னை விசிட்டில் பெரியபாளையம் கோவில் தரிசனம் தான். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி
@Arunachalam6775
@Arunachalam6775 Жыл бұрын
நீங்கள் பேசுவதெல்லாம் மக்கள் நலனுக்காக என்று நம்பும் இந்த கூட்டம்.
@Hari_1030
@Hari_1030 4 ай бұрын
❤️‍🔥தமிழ் இறை❤️‍🔥சித்தர்கள்❤️‍🔥 ❤️‍🔥வள்ளலார்❤️‍🔥 ❤️‍🔥சித்தர் வழி ஒரு சிறந்த வழி❤️‍🔥 சுய மரியாதை பெரியார் கண்டுபிடிக்கல தமிழர் இவேராவின் முன்னோர் நாயக்கர்களும் சுயமரியாதையோடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதையுடன் வாழ்ந்தவர்கள். பாரதியாரின் கடைசி காலத்தில் பாரதிதாசன் எவ்வாறு தமிழ் நோக்கி நல்வழி பட்டாரோ அதுப் போல பாரதியாரும் தமிழை உணர்ந்தார். திராவிடம் ஒழியும் தமிழ் தேசியம் ஓங்கும்
@RaMeenu2801
@RaMeenu2801 8 ай бұрын
You can't judge Vallalar. Without knowing what he is .
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளளாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது
@senthilebp859
@senthilebp859 10 ай бұрын
சிறு பிள்ளை தனமான பேச்சு
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
ஜீவகாருண்யம் ஜீவகாருண்யம் என்றால் ஒன்றும் இல்லை😀😀😈. ஏதாவது வாய்க்கு வந்ததை பேச வேண்டியது. கெட்ட வார்த்தை பயன்படுத்தி திட்ட கூடாதுன்னு நினைக்கிறேன். 🤭🤫🤭
@govinthan8309
@govinthan8309 8 ай бұрын
வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு ஒன்றாக கலந்து தமிழருக்கு நல்ல வழிபாட்டுச் அவரைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள
@arunaramboo4421
@arunaramboo4421 Жыл бұрын
வள்ளலாரை ஆராய்வதைப்போல் நீங்கள் போற்றும் ஈவேராவைப்பற்றி அக்குவேறை ஆணிவேறையாக ஆராயலாமே, அண்ணன் சீதையின் மைந்தன் அவரைப்பற்றி புட்டுபுட்டு வைத்திருக்கின்றாரே, மேலும் இன்று உள்ள லூலு குழுவும் ஈவேராவின் வாருசுகளாக நன்றாகச் செயற்படுகின்றார்களே! அவன்றையும் சற்று அலசி ஆராயுங்கள்.
@Muruga246
@Muruga246 7 күн бұрын
Thanks for info sir
@dhassprakashk5198
@dhassprakashk5198 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓதிநின்று உணர்ந்துணர்ந்து உணர்வதற்கு அரிதாம் ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி
@mathivananr7358
@mathivananr7358 Жыл бұрын
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் ராமலிங்க அடிகளார் பற்றிய ஆய்வு செய்ய வேண்டும்
@rpselvam57
@rpselvam57 Жыл бұрын
Already MADURAI KAMARAJ UNIVERSITY is Doing This Gracious Work, from Pannirselvam Pondicherry
@ganesonvellu8002
@ganesonvellu8002 Жыл бұрын
சுத்த ஞானிகள் தூசனம் செய்தேன்
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 Жыл бұрын
ஜோதி ஆனார் என்றால், உடை என்ன ஆனது. உடல்தான் ஜோதி ஆகும். உடை எப்படி ஜோதி ஆகும். என சிறு வயதிலேயே இந்த கருத்து எனக்கு வந்தது.ஜோதி ஆனார் என்ற முறையில், நிறைய சந்தேகம் உள்ளது. இது உண்மை. வள்ளலார் மரணத்தில் மங்களம் பாடி, மறைக்க வேண்டாம். அது வள்ளலாருக்கே செய்யும் துரோகம் ஆகும்.
@rajasekarr2568
@rajasekarr2568 8 ай бұрын
same doubt enakum.
@user-zl4dm1hv7c
@user-zl4dm1hv7c 7 ай бұрын
உடலே ஜோதியானதை ஏற்றுகொண்ட நீங்கள் உடையும் ஜோதியானதென்ற உண்மையை ஏற்கவேண்டி வருமே
@prasannasangetha7280
@prasannasangetha7280 Жыл бұрын
விஞ்ஞானம் என்பது பிறந்த குழந்தை... மெய்ஞானம் என்பது வளர்ந்த மனிதன்... படிப்பு அறிவை கொண்டு பட்டறிவை அளவிட முடியாதது.
@baraniselvam9597
@baraniselvam9597 9 ай бұрын
இவர்களுக்கு மனிதர்கள் மட்டும் சமம், பிற உயிர்கள் உணவு, அனைத்தையும் சமம் என்றார் வள்ளலார், அதை இவர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை.
@prabhuramaswamy8233
@prabhuramaswamy8233 5 ай бұрын
பிறகு எங்ஙனம் பசு பிரியாணி திருவிழாக்கள் நடத்துவது
@agstv2141
@agstv2141 11 ай бұрын
வள்ளலார் தடித்தவார்த்தைகளையேபேசகூடாதுஎன்பார்
@esanyoga7663
@esanyoga7663 5 ай бұрын
எனக்கு, என்,"அப்பா, அம்மா,"தான் கடவுள்!அடுத்து, ஈசன்!🙏
@Eezhathamizhan
@Eezhathamizhan Жыл бұрын
ஐயா திராவிட சிந்தனையாளராக இருக்க வேண்டும் என்உ நினைக்கிறேன்..அதனால் பலவற்றை புரிந்துகொள்ளும் சக்தி இல்லை… சரியான புரிதலில்லா பேச்சுக்கள் தமிழ்ர்களின் அறிவியலை அழித்துவிடும்..
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
இவர் போட்ட வேசத்திற்க்கு ஏதோ குறைக்க வேண்டுமே என்று குறைத்து கொண்டிருக்கிறார்.
@MR.TAMIL143
@MR.TAMIL143 Жыл бұрын
இவ்வளவு தெளிவாக பேசக்கூடிய பைத்தியத்தை முதல் முறையாக பார்க்கிறேன்
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sri_sathiyasumathi_Velusamy
@sri_sathiyasumathi_Velusamy 7 ай бұрын
🤣🤣🤣🤣
@_Falco_peregrin_
@_Falco_peregrin_ 4 ай бұрын
Excellent
@Arjun-di7bi
@Arjun-di7bi 6 ай бұрын
ஒரு நாத்திகனின் பார்வையில் வள்ளலார் இது தான் தலைப்பு
@vignesh9775
@vignesh9775 Жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@saravanank8637
@saravanank8637 Жыл бұрын
உனக்கெல்லாம் வேற வேலையே கிடையாதா?
@coolingbeer7928
@coolingbeer7928 Жыл бұрын
விவசாயமே இயற்கைக்கு எதிரான செயற்கை தான். இந்த உலகம் அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது.
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Жыл бұрын
Pera solya parpom
@muthurajas4836
@muthurajas4836 Жыл бұрын
இந்தியை தடுத்து தமிழை காக்க வந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி தமிழ் காட்டுமிராண்டிகளின் மொழி என பெரியார் கூறியது ஏன்
@nagamanickam9922
@nagamanickam9922 9 ай бұрын
பெரியார் ஒரு காட்டுமிராண்டி பையன் தான் அய்யா.
@kiriyababaji77
@kiriyababaji77 Жыл бұрын
🔥சுத்த ஜோதி உலகு எங்கும் ஒழிக்கும் அருட்பெருஞ்ஜோதி🔥
@viswanathanshanmuganathan5731
@viswanathanshanmuganathan5731 Жыл бұрын
ஐயா,தயவு கூர்ந்து திரு அருட்பா அகவல் படியுங்கள் அதில் கடவுள் வள்ளலாரை என்ன செய்கிறார் என்று தெரியும்
@krishnanalagappan1803
@krishnanalagappan1803 Жыл бұрын
Vadalur Vallalar is a Social Reformer. He was against Casteism and offered food to the poorest of the poor. 🙏🙏🙏
@keshavamurthy6484
@keshavamurthy6484 Жыл бұрын
Arasu is fool he is mad he doesn't take food he eats human dull & drinks uren he is un fit to be a professor which mad man call him professor & given him professor ship that as to be Taken back
@Tamizhpanimanai
@Tamizhpanimanai Жыл бұрын
திருமணமே செய்யாமல் சுத்த ஜீவனாய் வாழ்ந்த வள்ளலார் எங்கே... போகத்தை அடக்க முடியாமல் பேத்தியின் மகளைக் கட்டிய பெரியார் எங்கே
@radhikaradhika8509
@radhikaradhika8509 Жыл бұрын
Yenna kaaranam setta pinnarea thonduraarkal,uyierudan irukkumpoaluthu pirar sollum naladhai kettathai aarayaamal setha pinnarea ipadiyoa,apadiyoa ulagamellam naadagameadainu apoothu yrluthiyadhu 💯 unmai
@dhandapanipalanisamy8165
@dhandapanipalanisamy8165 5 ай бұрын
Vallalar is spiritually powerful that no body could kill him.Personally he was strong, though he was lamenting the condition of the society.There is no question of suicide.
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by Ай бұрын
நல்ல பரம்பரையில் பாரம்பரியமான குடுபத்தலைவனின் மகன் என்பதை பெரியார் கட்சி மூலம் புரிய வைத்துவிட்டீர் .... வாழ்க திரிவிடர் அடிமை தமிழன்.....
@Arumugam-kl2wm
@Arumugam-kl2wm 7 ай бұрын
தற்ப்போதைய தமிழ்நாடு தமிழரின் நிலை இதுதான்
@hariharans4962
@hariharans4962 Жыл бұрын
Super plan... Modalla Parpana thittu Next Hindu divide Sivam.and vaishnavam Sivam again divided. Surely we will baptise entire tamil Nadu as Christian nation. Alleluia
@muniswaran4138
@muniswaran4138 Жыл бұрын
இந்துவாக இருந்து கோவிலுக்குள் போக முடியாத சூழலில் கிறிஸ்தவராக மாறி சர்ச்சுக்குள் போகலாம் என்றால் ஏன் மாறக்கூடாது...
@kathiravankalidass7852
@kathiravankalidass7852 Жыл бұрын
is there is any god , which can say that st sc peoples should not come in front of it , cause they are sinners parpans say that , but that Christian's people say sinners come towards to jesus he will cure like that so this thamizhans are joining in christianity if your parpans try to gather thamizhans and ask them to worship in karuvarai the shit hindu goddess why this sinners are changing religion to get peace ,
@paramporulfoundationshorts8756
@paramporulfoundationshorts8756 Жыл бұрын
​@@muniswaran4138 vallalar eduthuku yar vaenalum varalam anbu iruntha...
@pikachupiki6906
@pikachupiki6906 Жыл бұрын
@@muniswaran4138 no religion brother only one God with several names...get into spiritual not into rituals
@tamilselvamm2245
@tamilselvamm2245 Жыл бұрын
HI , Mr ARASU PLEASE READ OUR VALLALAR'S FULL ARUTPA SONGS
@sivarajsakthivel6864
@sivarajsakthivel6864 Жыл бұрын
முழுமையாக தெரிந்துகொண்டு பேசுங்கள் அவர் மறைந்து விட்டார் என்பதற்க்கு அப்போது இருந்த கலெக்ட்டர் j.h garstin ics அவர்களின் குறிப்புகளை எடுத்து பாருங்கள். அவர் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சங்கம் பற்றியும் தெரிந்து பேசுங்கள்.
@radhakrishnan3068
@radhakrishnan3068 Күн бұрын
**** பேராசிரியர். வீ. அரசு அவர்கள், வள்ளலார் இராமலிங்க அடிகள் பற்றிய அரிய உரை.
@rameshthangappan5906
@rameshthangappan5906 Жыл бұрын
அவருக்கு ஞானம் இல்லாமலா இத்துனை பாடல்கள் இயற்றினார். அவர் பள்ளியில் படித்ததா எழுதினார். அவரைப்பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. ஞானபூமியை ஞான சூன்யமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்.
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
யாே வ் தவம் செ ய்து தெ ய்வீக ஔி யை உடலில் இறங்கச் செ ய்த அனுபவம் உனக்கு இருக்கிறதா? அந்த விதமாக ஒரு சதவீதம் கூட ஆராய்ச்சி செ ய்யாத பன்னாடை கள் எல்லாம் dmk காரன்க தி க காரன்க பகுத்தறிவுவாதிகள் அறிவு தளத்தில் வெ றும் மூளை யால் மட்டுமே ஆராய்ச்சி செ ய்யும் வரட்டு ஏறிவாளிகள் வள்ளலார் நிலை என்றால் என்ன என்பதை தவத்தால் ஆராய்ச்சி செ ய்யாத முட்டாள்கள் எல்லாம் வள்ளலாரை ப்பற்றி பே ச ஆரம்பித்து விட்டீர்கள்....ஒரு வே தியியல் இயற்பியல் அணுவிஞ்ஞானம் முதலிய உலகியல் அறிவு பற்றி பசே வே ண்டுமானால் கூட அதை பற்றிய ஆராய்ச்சி அறிவு இருந்தால் தான் பசே முடியும்...அப்படி இருக்க உயர்ந்த ஆத்மீக ஔி அறிவு பற்றி அந்த துறை யில் தவம் செ ய்து ஒரு சதவீதம் கூட அறியாத பரதே சிகள் பே ச ஆரம்பிச்சுட்டீங்க...கருமம் கருமம் தமிழகத்தி்ன் தலை யெ ழுத்து....!!!!
@muthuganesan5873
@muthuganesan5873 Жыл бұрын
அவரவர் அறிவுக்கு தகுந்தவாறு அவரவர் கூற்று. வள்ளல் பெருமான் அடைந்தது இறுதி அறிவு, இறையறிவு, பூரண அறிவு, நித்திய அறிவு. மனதில் ஒரு சிறிதேனும் தயவும் கருணையும் இரக்கமும் இருக்குமேயானால் அன்றி அவர்களால் அதை உணர்ந்து கொள்ள இயலாது. இது அனைத்துமே வள்ளல் பெருமானே முன் நின்று நடத்தும் ஒரு நாடகமே! இது தொடங்கி இனி எல்லாம் மாறும்☺🙏🙏🙏
@socialjustice8020
@socialjustice8020 Жыл бұрын
வள்ளலார் கடவுள் கடவுளை துற்றக்கூடது யார் இந்த மனிதர்.
@vetriselvan4839
@vetriselvan4839 Жыл бұрын
Evar manithar allai mahama
@agstv2141
@agstv2141 11 ай бұрын
உன்னநான்வெளியில்வரும்போதுசந்திக்கிறேன்அப்பநான்கேக்குறகேள்விக்குபதில்சொல்லுடாநாயே
@rajendranrakunathan
@rajendranrakunathan Жыл бұрын
super story novel.....
We Got Expelled From Scholl After This...
00:10
Jojo Sim
Рет қаралды 74 МЛН