ஐயா நீங்கள் காமராஜர் IAS அதிகாரிகள் சொன்னார் என்ற தகவல் காங்கிரஸ் கூட்டங்களில் கேட்டிருக்கிறேன் ஐயா நன்றி நல்ல பதிவு
@chandranr20102 жыл бұрын
எங்கள் கிராமத்தில் செங்கீரை காடு உள்ளது புதுக்கோட்டை மன்னர் அடிக்கடி வேடட்டைக்கு வருவது வழக்கம் மன்னர் வரும்போது ஒரு கல்சிற்பத்தை பார்க்கிறார் அதை எடுத்து நினைவு சின்னமாக நட்டு வைக்கிறார் அதன் அருகில் இது வரலாற்று நினைவுசின்னம் இதை சேதப்படுத்தினால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை என்று பெயர்பலகையும் வைத்திருக்கிறார் ஆனால் அந்த நினைவு சின்னத்தை ஒருநபர் கோவிலாக மாற்றி கட்டிடம் கட்டியிருக்கிறார் தொள்பொருள்துறை இதுநாள்வரை எந்த நடடிக்யும் எடுக்கவில்லை அருகில் உள்ள விளம்பர பலகையும் அதேயிடத்தில் உள்ளது
@rvidyalakshmi50555 жыл бұрын
My native is Pudukkottai. Born and brought up there .very proud of it. Museum. Kudavarai koil , maryamman poo choriyal vizha, so many memories
@user-tt6gg6ki1z5 жыл бұрын
🔥 புதுக்கொட்டை நகரம்: அரண்மனையை சுற்றிலும் கீழ ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி, தெற்கு ராஜவீதி என்று வீதிகள் என்று நான்கு திசைகளிலும் வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரின் கிழக்கு திசையில் சதுர வடிவில் புதுக்குளம் அமைந்துள்ளது. 🌟 குடுமியான்மலையில் மகேந்திரவர்மன் காலத்து இசைக்கல்வெட்டு அமைந்துள்ளது. இளையராஜா இந்த இந்த கல்வெட்டை குறிப்பு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.