Рет қаралды 76,876
ஶ்ரீரங்கம் கோபுரம் ஏன் இடிந்தது - ராஜகோபுரம் நிலை என்ன? - பாகம் 1
------------------------------------------------------------------------------------------------------------
05.08.2023 அன்று ஶ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் கிழக்கு கட்டை கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. தெய்வாதீனமாக உயிர்சேதம் ஏதும் இல்லை.
இது விழ என்ன காரணம்?
2015ல் 34 லக்ஷம் செலவு செய்தது எதற்கு?
3 நிலையிலுள்ள மரக்கட்டைகள் சிதிலமடைந்திருக்கிறது என்றால் ஏன் ஏதும் செய்யாமல் காலம் தாழ்த்தினார்கள்?
கடமையை தவறி உயிர் சேதம் ஏற்பட கூடிய நிலையில் கோபுரத்தை வைத்த அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?
2 வருடங்களாக ஏன் எந்த மராமத்தும் செய்யவில்லை?
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!