Рет қаралды 9,983
ஶ்ரீரங்கநாச்சியாருக்கும் சாக்கடை நீரில் ஜேஷ்டாபிஷேகமா?
-----------------------------------------------------------------------------------------------
நம்பெருமாள் திருட்டு குறித்து வாய் திறக்கவில்லை!!!!
பெரிய பெருமாள் திருவடி குறித்து வாய் திறக்கவில்லை!!!!!
காலி கூடை தளிகை (நெய்வேத்யம்) குறித்து வாய் திறக்கவில்லை!!!!
இரண்டாம் ப்ராகாரம் ப்ரதக்ஷணத்தை தடுத்தது குறீத்து வாய் திறக்கவில்லை!!!
கொரோனாவின் போது உத்ஸவங்கள் நிருத்தப்பட்டது குறித்து வாய் திறக்கவில்லை!!!
கோவிலில் நடக்கும் அட்டூழியங்கள் பற்றி வாய் திறக்கவில்லை!!!
கோபுரம் இடிந்தது பற்றி வாய் திறக்கவில்லை!!!!
அபசகுனங்கள் குறித்து வாய் திறக்கவில்லை!!!
நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் குறித்து வாய் திறக்கவில்லை!!!
நாளை தாயார் ஜேஷ்டாபிஷேகம் குறித்து வாய் திறக்கவில்லை!!!
எங்கே இருக்கிறார்கள் மதகுருமார்கள்! எதற்கு இருக்கிறார்கள் மதகுருமார்கள்!
காவிரி சாக்கடை நீரில் தாயாருக்கு திருமஞ்சனமா? அல்லது கொள்ளிடத்திலிருந்து கொண்டுவர ஸ்தலத்தார்கள்/தீர்த்தகாரர்கள் தீர்மானிப்பார்களா!! நாளை தெரியும்!!
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!