நான் சென்னையில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை வழி நடத்தும் சாதரண இந்திய பிரஜை. ஆரியத்தாலும், திராவிடத்தாலும் சாதியால் பிரிக்கப்பட்ட இனத்தில் உயர் குடியில் பிறந்தவன். ஆக அந்த வகையில் நான் மணப்பாறை மேற்கு திசையில் இருக்கும் N பூலாம் பட்டியில் ஒரே வருடம் அதுவும் 6ம் வகுப்பு மட்டுமே என்று தெரிந்த அந்த வகுப்பின் தமிழ் ஆசிரியர் ஐயா திரு ஆறுமுகம் அவர்கள் திராவிடம், தமிழ் தேசியம் வேறுபாடுகளை என் மனதில் ஆலமாக பதித்து விட்டு இந்த மாணவன் அடுத்த ஆண்டு 7 வகுப்பு படிக்க MADRAS செல்வது தெரிந்து எப்படிப்பட்ட காற்றின் வேகம் இருந்தாலும் நீ நடும் செடி மரமாக வளர்ந்து கீழே விழக்கூடாது என்றவுடன் இன்னும் என் நினைவாக அதே பள்ளியில் தற்போது அவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் நான் நட்ட செடி இன்றும் அரசமரமாக வளர்ந்து நெஞ்சை நிமிர்த்தி இருக்கிறது.நாம் தமிழர் கட்சி நடத்தும் நந்தன் பட குழுவுக்கு மூன்னால் தந்தி டிவி நிரூபரும் கொஞ்சம் விவாகாரமன ஆள் திரு பாண்டே அவர்களின் நேரடி LIVEவந்தவுடன் வாகனத்தை நிருத்திவிட்டு நேற்றே பார்த்துவிட்டேன்.😅 வருகின்ற டிசம்பர் 06 56 வயது. 🙏🎉
மனிதர்கள் காடுகளில் சுற்றி திரிந்த வரை உணவுக்காகவும் இருப்பிடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் சண்டை போட்டு இருப்பார்களே தவிர அது சாதிய சண்டையாக இருந்திருக்காது மேலும் காலப் போக்கில் நாகரீகம் வளரும் காலத்தில் தான் அடுத்தவருக்கு வேலை செய்து உழைப்பு பரிமாற்றம் நடந்து இருக்கும் அந்த வகையில் அவரவருக்கு கிடைத்த வேலை பிடித்த வேலை என்று செய்து வந்திருப்பார்கள் இப்படியான காலத்தில் இடையில் வந்து புகுந்து கொண்டு வாழ நினைத்த கூட்டம் இங்கிருந்த மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்த முடிவு செய்ததால் அந்த மக்கள் செய்த வேலையில் இருந்த அருவருப்பு தன்மையை கொண்டு இவர்கள் மேலான தொழில் அவர்கள் உயர்ந்த தொழில் என்று கட்டமைப்பு செய்து இருக்கிறார்கள் பிரித்து இருந்தாலும் அனைத்து மக்களின் உழைப்பில் வாழ நினைத்த வந்தேறிகள் பொதுவான வழியை தேடும் போது கிடைத்த இடம் தான் கோயில் கடவுள் சாமி பூஜை என்று அந்த இடத்தில் வலுவாக அமர்ந்து கொண்டார்கள் அவர்கள் தான் பிழைக்க வந்த வந்தேறி கூட்டம் ஆரிய பார்ப்பனர்கள் இப்படி தான் உண்மையான வரலாறு இருக்கும் மற்றபடி இங்கிருந்த ஒரு மொழி இன மக்களில் யாரும் சாதிய பிரிவினை மற்றும் பிறப்பின் பெயரில் ஏற்றத் தாழ்வுகளை கட்டமைப்பு செய்யவில்லை