Secrets of sorgam & naragam | Vallalar | சொர்க்க, நரக இரகசியம் | Sathiyadeepam Sivaguru | tamil |

  Рет қаралды 12,488

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

9 ай бұрын

மரணமிலாப் பெருவாழ்வைப் புரிந்துகொள்ள 96 தத்துவங்களைப் பற்றி சிந்தித்து வருகின்றோம். இதுவரை நாதம் விந்து சதாசிவம் ஈஸ்வரம் ஆகிய நான்கு தத்துவங்கள் பற்றி சிந்தித்தோம். அடுத்து ஐந்தாவது தத்துவமாகிய சுத்த வித்தை தத்துவம். இந்த சுத்த வித்தை தத்துவம் நமக்கு நன்கு புரிய வேண்டுமென்றால் நமக்கு இரண்டு விடயங்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒன்று சொர்க்க நரக இரகசியம் மற்றொன்று ஓங்கார இரகசியம். இந்தப் பதிவில் சொர்க்க நரக இரகசியம் பற்றிப் பார்ப்போம்.
96 thathuvangal • 96 thathuvangal
Vallalar Science : • Vallalar Science
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
ஆன்மா, ஜீவன் வேறுபாடு • உயிர் வேறு, ஜீவன் வேறு...
vallalar, sorgam naragam, sorgam naragam Sivaguru, suddha vidhai, 36 thathuvangal, 36 thathuvangal in tamil, 36 தத்துவங்கள், 96 thathuvangal in tamil, sivaguru, 36 thathuvangal sivaguru, 96 thathuvangal sivaguru,
************* CONTACT DETAIL *************
youtube Subscribe: kzbin.info...
Join: / @sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
************* WHOMSOEVER IT MAY CONCERN *************
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
************* DISCLAIMER *************
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
*************THANKS FOR WATCHING!*************
About Us
This Channel by the Team of sathiyadeepam sivaguru in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar, Vallalar Speech, Vallalar songs, Arutperumjothi, Jeevakarunyam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Vallalar Herbals, vallalar sutha sanmargam, thiruvarutpa vilakkam, vallalar books, vallalar images, thaipoosam, vallalar aanmeegam, vallalar maha manthiram, Vallalar tamil devotional songs, vallalar padalgal, vallalar aanmeegam, vallalar Spiritual videos, vallalar meditation, vallalar yogam, vallalar spiritual power, power of vallalar, power of compassion, vallala vaithiyam, etc...
Thanks to youtube to give this opportunity
sathiyadeepam sivaguru
/ @sathiyadeepam
#vallalarSpeech #sathiyadeepamsivaguru
#vallalar #SathiyadeepamSivaguru #VallalarSpeech #thiruvarutpa #VallalarSongs #VallalarSongsInTamil #VallalarSpeechIntamil

Пікірлер: 56
@anmigambakthi
@anmigambakthi 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....🛐🕉️☪️☯️✝️🔥🙏
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 9 ай бұрын
இந்தக் காணொளியில் வரும் அத்தனையும் சத்தியமான உண்மை இது என் அனுபவத்தில் நான் உணர்ந்தேன் நம்பினவர் கெடுவதில்லை சிதம்பரம் ராமலிங்க ஐயா துணை
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 9 ай бұрын
🎉🎉🎉😊😊😊😊🎉❤அன்பே சிவ மொழி அன்பே சிவ தமிழ் சகோதரரே வாழ்க வாழ்க சன்மார்க்கம்
@venmathiraj9475
@venmathiraj9475 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி நம் வள்ளல் நாமம் வாழ்க !!! நம் வள்ளல் மலரடி பாதையில் எத்தனை கோடி அர்த்தங்கள் & தத்துவம் அனுபவம் தராத மலரடி பாதை பயணம் மிகவும் அற்புத மே !!! அன்பு & கருணை ஒளி வடிவான ராமலிங்கம் சுவாமி என்னும் வள்ளல் நாமம் வாழ்க !!! அனைத்து இதயங்களை யும் தூய்மை படுத்தி பேர் ஒளி இறைவா போற்றி போற்றி போற்றி !!! சிவகுரு அவர்களுக்கு இந்த பதிவுக்கு நன்றி கலந்த மகிழ்ச்சி யே !!! பசித்த வேலையில் அனைத்து உயிர்களும் புசித்தல் வேண்டும் இறைவா !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 9 ай бұрын
Super😊
@user-si2cg5ld4b
@user-si2cg5ld4b 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@savithak111
@savithak111 9 ай бұрын
Arulperum jothi..thani perum karunai..🔥❤🔥❤🔥❤
@saibaba172
@saibaba172 9 ай бұрын
மிக அருமையான தகவல் ,💐👍
@bharathiedits1923
@bharathiedits1923 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 9 ай бұрын
குருவே சரணம் மிக மிக அருமையான அற்புதமான தெளிவான பதிவை தந்தமைக்கு மிக்க நன்றிகள் குருவே வாழ்க வளமுடன் ஹரி ஓம்🌳🧘🐍
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 7 ай бұрын
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெறும் ஜோதி 🙏🔥🙏
@user-yx9vw2ud2d
@user-yx9vw2ud2d 9 ай бұрын
Arul perum jothi thani perum karunai 🥰🥰
@viswanathan0074
@viswanathan0074 9 ай бұрын
ஓம் நமசிவாய 🔱🙏 ஓம் சக்தி பராசக்தி 🔱🙏
@rajakavi8148
@rajakavi8148 7 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் பல ஐயா ❤❤❤
@omnamasivaya2888
@omnamasivaya2888 9 ай бұрын
இது போல் சட்டம்இரைவன்அமைத்தல்ஒருஆன்மாகுடஉய்யமுடியதெஐயா. உய்யமுடியதுமண்ணிகவும். நன்றி நன்றி நன்றி ஐயா🙏💕
@govindangovindan1504
@govindangovindan1504 9 ай бұрын
🙏🙏🙏 நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏🫂
@RamprasadPalanivel
@RamprasadPalanivel 9 ай бұрын
நீங்கள் பதிவு செய்யும் அனைத்துமே அருமையான பதிவு ஐயா...🌻🌻 நன்றி.🙏 💐💐அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி💐💐🙏
@harrishtherich2031
@harrishtherich2031 9 ай бұрын
உண்மை, வறுமை நரகம், பணம் கொண்ட சுகவாசிகள் சொர்கத்தில் உள்ளனர். வியாதி நரகம், ஆரோக்கியம் சொர்க்கம். ஐயா, நகரத்தில் இருந்து சொர்க்கம் அடைய முயர்ச்சி செய்தால் கர்ம வினை பதியுமா? எப்போது கர்ம வினை சூனியம் ஆகும்? உயர்நிலை அடைய என்ன வழி?
@rajendrandhonan8111
@rajendrandhonan8111 9 ай бұрын
Aum.... namah shivaya....🙏🙏🙏
@mahasathishmahasathish4566
@mahasathishmahasathish4566 9 ай бұрын
Thiruchitrampalam 🙏🙏🙏
@positivity20
@positivity20 9 ай бұрын
Ayya, if there is real place of swargam/ naragam, there the soul can exhaust very high level of punya or paapa which cannot be exhausted in earth. After the major ones are exhausted, then the remaining smaller ones are exhausted in earth. So there can still be separate worlds of swargam and narakam..
@anbur3009
@anbur3009 9 ай бұрын
அருமை ..நன்றி
@yuvaravi5394
@yuvaravi5394 5 ай бұрын
ஸ்ரீமதே ராமானுஜாய நம
@viswanathan0074
@viswanathan0074 9 ай бұрын
அருமை அண்ணா 👏🏻🙏
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 9 ай бұрын
Sir Thanksgiving
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 7 ай бұрын
நன்றி❤
@suganthi1827
@suganthi1827 9 ай бұрын
🙏🏻🌷
@SakthivelK-zv6od
@SakthivelK-zv6od 6 ай бұрын
Veri good speech
@rathika5363
@rathika5363 9 ай бұрын
🙏🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 9 ай бұрын
அருமை ஜயா மிக்க நன்றி🙏💕
@vjg772
@vjg772 9 ай бұрын
ஐயா🙏
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 9 ай бұрын
🙏🙏🙏🙏
@user-ts2tv9cx6o
@user-ts2tv9cx6o 9 ай бұрын
🙏🙏🙏
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 9 ай бұрын
நல்றிவாழ்கவளமுடனக
@a_common_man824
@a_common_man824 9 ай бұрын
ஐயா வணக்கம் சத்விசாரத்திற்கு வள்ளலார் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். அப்படி சத்விசாரம் செய்யும் பொழுது மனதில் பல கேள்விகள் எழுகின்றன ஆனால் அவைகளுக்கான விளக்கங்கள் விடைகள் சரியாக கிடைப்பதில்லை. இது குழப்பத்தையும் ஒரு விதத்தில் மன உளைச்சலையும் கூட ஏற்படுத்துகிறது. இதற்கு என்ன தீர்வு
@cmcaterers
@cmcaterers 4 ай бұрын
@mohanmohan-hd5nk
@mohanmohan-hd5nk 9 ай бұрын
❤❤❤❤❤
@education8996
@education8996 9 ай бұрын
பொறாமை நீங்குவதற்கான வழிகளை கூறவும் ஐயா❤❤😊
@LoutsKannan-mt9to
@LoutsKannan-mt9to 9 ай бұрын
Thiruvarutpa padalukku vilakkam koduthal nanraga irukkum iya.. Naangalu therinthukkolom
@karthikshiva7236
@karthikshiva7236 9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@y.shahintaj7878
@y.shahintaj7878 9 ай бұрын
Sathi, satharagal na Sprit guide sa? Plz explain nandri 🙏
@a_common_man824
@a_common_man824 9 ай бұрын
ஐயா வணக்கம் சொர்க்கம் நரகம் இல்லாத பட்சத்தில் உடலை விட்ட ஜீவன் அடுத்த பிறவி வரும் வரையில் எங்கே வசிக்கும். ஒரு பிறப்பிற்கும் அடுத்த பிறப்பிற்கும் ஆயிரம் வருடங்கள் கூட இடைவெளி வரலாம் அல்லவா அப்பொழுது அவ்வளவு நீண்ட காலம் அந்த ஆன்மா எங்கே வசிக்கும். உடலை விட்ட ஆன்மாவை பித்ரு உலகத்துக்கு செலுத்துவது வருடா வருடம் அவர்களுக்கு உணவளிப்பது போன்ற சடங்குகள் வைதிக சமயத்தில் உள்ளது, இதை எப்படி புரிந்து கொள்வது. பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உண்டு என்ற கருத்தை எடுத்துக்கொண்டால் பிண்டத்தில் உள்ளது போல் அண்டத்திலும் (வேறு dimension இல்) சொர்க்கம் நரகம் இருக்கலாம் அல்லவா. புராணத்தில் கூறியபடி இல்லாவிட்டாலும் வேறு விதத்தில் ஜீவனின் தகுதிக்கும் தன்மைக்கும் ஏற்ப வாழும் வகையில் பல dimensions இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா.
@Sathiyadeepam
@Sathiyadeepam 9 ай бұрын
இதற்கான பதில் இந்தப் பதிவிலேயே இருக்கிறது
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 9 ай бұрын
Anna. Eankaagga. Prarthana. Panungal. Anna. Vini
@selvapandi1911
@selvapandi1911 9 ай бұрын
அருட்பெரும்ஜோதி
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 9 ай бұрын
அண்ணா சன்மார்க்க தலைப்பாகை எப்படி அணிவது?
@user-en1rh8kf2y
@user-en1rh8kf2y 9 ай бұрын
பிண்டத்தில் நரகம் இருக்கும் பொழுது அண்டத்திலும் நரகம் இருக்கும் தானே? ஜீவகாருண்ய ஒழுக்கம் முதல் பகுதியில் தேவர், மனிதர்,நரகர்,மிருகம் பறவை, ஊர்வன, தாவரம் இப்படி ஏழு வகை பிறப்பைப் பற்றிய வள்ளல் பெருமான் விவரிக்கிறாரே ஐயா !!!
@a_common_man824
@a_common_man824 9 ай бұрын
எனக்கும் அந்த கேள்வி எழுகிறது.பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உண்டு என்ற கருத்தை எடுத்துக்கொண்டால் பிண்டத்தில் உள்ளது போல் அண்டத்திலும் (வேறு dimension இல்) சொர்க்கம் நரகம் இருக்கலாம் அல்லவா. புராணத்தில் கூறியபடி இல்லாவிட்டாலும் வேறு விதத்தில் ஜீவனின் தகுதிக்கும் தன்மைக்கும் ஏற்ப வாழும் வகையில் பல dimensions இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா.
@Sathiyadeepam
@Sathiyadeepam 9 ай бұрын
இதற்கான பதில் இந்தப் பதிவிலேயே இருக்கிறது
@kalas5482
@kalas5482 9 ай бұрын
கலி விருத்தம் திருச்சிற்றம்பலம் 1. பொய்விடு கின்றிலன் என்றெம் புண்ணியா கைவிடு கின்றியோ கடைய னேன்தனைப் பைவிடம் உடையவெம் பாம்பும் ஏற்றநீ பெய்விடம் அனையஎன் பிழைபொ றுக்கவே. 2. பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன் மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின் சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே. 3. செல்லலும் சிறுமையும் சினமும் புல்லரைப் புல்லலும் கொண்டஎன் பொய்மை கண்டுநீ கொல்லலும் தகும்எனைக் கொன்றி டாதருள் மல்லலும் தகும்சடா மகுட வள்ளலே. 4. வள்ளலே நின்அடி மலரை நண்ணிய உள்ளலேன் பொய்மையை உன்னி என்னையாட் கொள்ளலே இன்றெனில் கொடிய என்தனை எள்ளலே அன்றிமற் றென்செய் கிற்பனே. 5. செய்யநன் றறிகிலாச் சிறிய னேன்தனைப் பொய்யன்என் றெண்ணிநீ புறம்பொ ழிப்பையேல் வையநின் றையவோ மயங்கல் அன்றியான் உய்யநின் றுணர்குவ தொன்றும் இல்லையே. வேறு 6. இல்லை என்ப திலாஅருள் வெள்ளமே தில்லை மன்றில் சிவபரஞ் சோதியே வல்லை யான்செயும் வஞ்சமெ லாம்பொறுத் தொல்லை இன்பம் உதவுதல் வேண்டுமே. வேறு 7. இல்லையே என்பதிங் கில்லை என்றருள் நல்லையே நீஅருள் நயந்து நல்கினால் கல்லையே அனையஎன் கன்ம நெஞ்சகம் ஒல்லையே வஞ்சம்விட் டுவக்கும் உண்மையே. 8. உண்மையே அறிகிலா ஒதிய னேன்படும் எண்மையே கண்டும்உள் இரக்கம் வைத்திலை அண்மையே அம்பலத் தாடும் ஐயநீ வண்மையே அருட்பெரு வாரி அல்லையோ. 9. அல்லலங் கடலிடை ஆழ்ந்த நாயினேன் சொல்லலங் கடல்விடைத் தோன்றல் நின்அருள் மல்லலங் கடலிடை மகிழ்ந்து மூழ்கினால் கல்அலங் கடல்மனம் கனிதல் மெய்மையே. 10. மெய்மையே அறிகிலா வீண னேன்இவன் உய்மையே பெறஉனை உன்னி ஏத்திடாக் கைமையே அனையர்தம் கடையில் செல்லவும் பொய்மையே உரைக்கவும் புணர்த்த தென்கொலோ. 11. என்னுடை வஞ்சக இயற்கை யாவையும் பொன்னுடை விடையினோய் பொறுத்துக் கொண்டுநின் தன்னுடை அன்பர்தம் சங்கம் சார்ந்துநான் நின்னுடைப் புகழ்தனை நிகழ்த்தச் செய்கவே. 12. நிகழும்நின் திருவருள் நிலையைக் கொண்டவர் திகழும்நல் திருச்சபை அதனுட் சேர்க்கமுன் அகழுமால் ஏன்மாய் அளவும் செம்மலர்ப் புகழுமா றருளுக பொறுக்க பொய்மையே.
@goldopportunity4692
@goldopportunity4692 8 ай бұрын
அய்யா போகர் 7000 நூலில் போகர் மகரிஷி சித்தர்களுக்கே வைகுண்டத்தில் தண்டனை கிடைத்ததை பற்றி கூறுகிறாரே (போகர் 7000 பாடல் 2900-2968) ..அப்போது வைகுண்டம் என்ற ஒன்று பேரண்டத்தில் இருக்க வாய்ப்புள்ளதா சரியான தெளிவை வள்ளல் பெருமானார் அருளால் தாங்கள் கூற வேண்டும்..அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும் ஜோதி..
@murugavelk7923
@murugavelk7923 9 ай бұрын
சாமி தயை கூர்ந்து இதற்கான விளக்கம் போடவும் நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: *அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன்
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@user-sl6is9je3z
@user-sl6is9je3z 9 ай бұрын
மஹாபாரதத்தில் பாண்டவர்கள் சொர்கம் செல்வது கற்பனை கதையா
சிவசக்தியின் உண்மை இரகசியம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Vadalur | 36 thathuvangal
19:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 24 М.
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 24 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 19 МЛН
The Supreme Secret of OM  | Vallalar |  ஓம் எனும் மந்திர இரகசியம் | Sathiyadeepam sivaguru | Tamil
12:42
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 14 М.
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
Vishnu thathuvam | விஷ்ணு தத்துவ இரகசியங்கள் | Vallalar | Sathiyadeepam Sivaguru | 36 thathuvangal
15:22
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 9 М.