T. Janakiraman - Amma Vandhaal | பவா செல்லதுரை | பெருங்கதையாடல் 4 | தி ஜானகிராமன் - அம்மா வந்தாள்

  Рет қаралды 286,326

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 364
@-modernliterature3517
@-modernliterature3517 4 жыл бұрын
பவா அப்பாவின் கதை சொல்லி கேட்பது ஒரு வகையான புத்தகம் படிக்கும் அனுபவம். மென்மேலும் உங்கள் மூலம் கதை கேட்க விரும்பிகிறேன். உங்களை நேரில் சந்திக்க வேண்டும். நன்றியுடனும் மகிழ்வுடனும் இலக்கிய கர்வி பிரபாகரன்.
@valarmathy2251
@valarmathy2251 4 жыл бұрын
நான் மீண்டும் இந்தியா வந்தால் பவா கதைகள் நேரில் உட்கார்ந்து கேட்க .......
@renoldaravind1122
@renoldaravind1122 4 жыл бұрын
I also egar to meet him.
@santhoshchannel6594
@santhoshchannel6594 4 жыл бұрын
Fine, thanks...
@rajenthiranp7476
@rajenthiranp7476 4 жыл бұрын
I
@leelavathyhistory1676
@leelavathyhistory1676 4 жыл бұрын
@@valarmathy2251 x
@sabapalanivel8150
@sabapalanivel8150 4 жыл бұрын
அன்பின் பவா சார், அப்படியே உங்கள் பின்னால் வந்துவிடத் தோன்றுகிறதே!! அங்கே கதை கேட்பவர்கள் எப்படி வீடுதிரும்புகிறார்கள் உங்களை விட்டு.♥
@Natisk11
@Natisk11 Ай бұрын
​@@Selvaraniizethe character is a natures own creation, shame is just a overlay when you try to fix in your religion, aesthetic and ego.
@rajanmurugesan2584
@rajanmurugesan2584 11 ай бұрын
எழுத்தாளர் திரு. பவா அவர்களின் கதை சொல்லல் பணி போற்றுதலுக்குரியது! நாவலாசிரியரின் படைப்பை நம் மனக்கண்முன் திரு. பவா அவர்கள் கொண்டுவந்து நிறுத்தும் பாங்கு மிகவும் போற்றுதலுக்குரியது! படைப்பு ஒரு திறமை எனில், விவரிப்பதுவும் மிகப் பெரிய திறமையே! ஆழ்ந்து கூர்ந்து படித்தாலன்றி, இவ்வாறு விவரிக்க இயலாது! திரு. பவா நம்மையும் அவரைப் போன்று ஆழ்ந்த , கூர்ந்த, பண்பட்ட விதைகளாக்க முயற்சிக்கின்றார்! வாழ்க அவரின் இத்தொண்டு! வளர்க மனித நேயம்!
@Prem-pdkt
@Prem-pdkt 3 жыл бұрын
நான் இதுவரை கதை கேட்டதும் இல்லை, விரும்பி படித்ததும் இல்லை. தங்கள் கதை கேட்டபின் மனதில் ஒரு அமைதியும், நிதானமும் கிடைக்கிறது. நான் சில நாட்கள் இக் கதையினிலே பயணம் செய்கிறேன். நன்றிகள் கோடி. பிரேம் குமார்
@thirumalaidurairaj3923
@thirumalaidurairaj3923 4 жыл бұрын
நான் ஜானகிராமனின் பைத்தியமான ரசிகன் அம்மாவந்தள் மோகமுள் செம்பருத்தி உயிர்தேன் மரபசு நளபாகம் மேலும் சிறுகதை தொகுப்பு எல்லாம் படித்திருக்கிறேன் இந்தநாவல்களை பற்றி யாருடுடானவது கலந்துறையாடல் செய்ய வேண்டும் என்றஆதங்க படுவேன் ஆனால் இப்பொழுது பவா செல்லப்பாவின் மூலம் சந்தோஷமாக இருக்கிறது! மரபசுவை படிக்கம்பொழுது மயிர்கூச்சரந்தது என் ன அறபுதமான பாத்திரபடைப்புகள் அலங்காரத்தம்மாள் இந்து அப்பு, தண்டபானி!யப்பா மோகமுள்ளில் பாபு யமுனா? சேகர் அப்ப அப்ப சொல்லிமாளாது!
@palanibaskar5726
@palanibaskar5726 4 жыл бұрын
நானும் தி.ஜாவின் பைத்தியமான ரசிகன்.
@thirumalaidurairaj3923
@thirumalaidurairaj3923 4 жыл бұрын
@@palanibaskar5726 ஜானகிராமனின் வாசிப்பாளார்களை அறிந்ததில் மகிழ்ச்சி நணபரே!
@KalaiSelvi-cd1bo
@KalaiSelvi-cd1bo 4 жыл бұрын
பவா சார் கதை செல்லி கேட்கும்போதே அந்த புத்தகங்களை படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது மிகவும் நன்றி அய்யா
@sampathsr7936
@sampathsr7936 4 жыл бұрын
இன்னமும் நடந்து கொண்டிருக்கும் உண்மை"சம்பவங்களே" ஜானகீராமன் எழுதியுள்ளாா்.
@பாமாகாமா
@பாமாகாமா 2 жыл бұрын
எத்தனை தரம் கேட்டாலும் புதுமை உங்களின் குரலில் கேட்பது ஏன் அதையே வாசிக்கும் போது கிடைப்பதில்லை பவா?.. வியப்பிலேயே பராசக்தி
@sudharsan81
@sudharsan81 4 жыл бұрын
வேலூர் லிங்கம் சாருக்கு மிக பெரிய பரிசு..ஸ்ருதி கபிலன் அண்ணாவுக்கும் அவரது குழுவிற்கும் நன்றி
@rkdhanvantsharanmitra2762
@rkdhanvantsharanmitra2762 3 жыл бұрын
My name is David brown
@inthumathia1929
@inthumathia1929 4 жыл бұрын
நான் இப்பொழுதுதான் பவா சார் கதை கேட்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது .
@Rastrakoodan
@Rastrakoodan 4 жыл бұрын
அநாவசிய பிறாமண துவேச ம் தவிர..அருமையான சொல்லாடல்..
@narayankashyap1063
@narayankashyap1063 4 жыл бұрын
"அநாவசிய பிறாமண துவேசம்" இந்த ஆர்ட் மூவி ஆடியன்ஸுக்கு எதுக்கு தேவையில்லாத கமெர்ஷியல் மசாலா தூவூராருன்னு புரியலை !!!
@tkssbl1928
@tkssbl1928 3 жыл бұрын
ஐயா,உங்கள் கதை சொல்லலும்,ஞாபக சக்தியும் அபாரம்.நன்றி.
@venkatvarathan4524
@venkatvarathan4524 3 жыл бұрын
யதார்த வாழ்வியல் உண்மைகளுக்குள் உலவ விட்ட உணர்ச்சி குவியல் மிகச் சிறப்பு
@user-le2gb5lv9v
@user-le2gb5lv9v 4 жыл бұрын
நான் 80 களில் ஒரு முறையும் 2018ல் ஒரு முறையும் அம்மா வந்தாள் வாசித்து பரவசப்பட்டிருக்கிறேன். மீண்டும் வாசிக்கும் போதும் தி.ஜா.அசத்தியது எனக்கு வியப்புதான். உங்களுடைய கதை சொல்லவில் எனக்கு முன்பெல்லாம் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை -எழுத்து என்பது சொல்லிக் கேட்பதற்க்கில்லை - வாசிக்கத்தான் என்ற என் எண்ணத்தை இந்த நாவலை நீங்கள் சொல்லக் கேட்கும் போது மாற்றி விட்டது. வெகு நேர்த்தியாக அனுபவித்ததை உணர்வுப்பூர்வமாக சொல்ல முடிகிறது. சப்ஜெக்ட் தாண்டி வெளியில் அவ்வப்போது வந்து அதையொட்டி சொல்லிச் செல்வது இன்னும் கூடுதல் அர்த்தத்தைக் கூட்டுகிறது. தி.ஜா.வின் தவம், சிலிர்ப்பு, பரதேசி வந்தான் கேட்டும் முழுமையடைந்தேன் -பிரபஞ்சனின் கதையையும் கேட்டேன். வெளி விஷய உரைகளையும் கேட்டிருக்கிறேன். நன்றி - தொடர்வேன்.
@santhakumarijk2729
@santhakumarijk2729 5 ай бұрын
பல மீறல்கள்... துரோகமல்ல என்று முடித்து... பல மணி நேரமாக மனம் விசைபடும் பந்தானது.... BHAVA SIR.. THANK YOU VERY MUCH.
@arcusinfotech3487
@arcusinfotech3487 4 жыл бұрын
இந்த கதையாடலை கேட்டு கொண்டே இருந்த சுவாரசியமான நேரத்தில் ஜானகிராமன் கதையைச் சுருக்கிவிட்டர் ..
@tamilootru1187
@tamilootru1187 4 жыл бұрын
திஜா வின் மரப்பசு நாவலுக்குப்பிறகு நான் அறிந்த நாவல் இது. படித்த நாவலைவிட கேட்ட நாவல் இது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நன்றி பாவா ஐயா...
@anbudannagarajanponneri4144
@anbudannagarajanponneri4144 2 жыл бұрын
, பாவா ஐயாவுக்கு மீண்டும் நன்றிகள் ---என்றும் அன்புடன் , நாகராஜன் பொன்னேரி
@vijayakumararjunan2354
@vijayakumararjunan2354 2 жыл бұрын
தொழர்.தி.ஜ .மிகமெரிய ஆளுமை.எற்க்னவே நான். படித்துள்ளேன்.அனால்நீங்கள் கதை சொல்லியவிதம் ன்னை பாதித்தது நான் ஆராண.அருகில் ஒருகிராமம் பொதவாக தி.மாவட்டம் மிக பின்தங்கியதாக நான். நினை ப் பேன் .உங்களை தெரிந்த பிறகு நான் 👍
@balakrishnan9360
@balakrishnan9360 3 жыл бұрын
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனை நீங்கள் உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் இது மாதிரி தமிழ் இலக்கியங்களின் பெருமையை நாம் தான் கொண்டு செல்ல வேண்டும் நம் சந்ததிகளுக்கு ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
@parameahwariparamesh3910
@parameahwariparamesh3910 4 жыл бұрын
பவா அண்ணா நீ பல. நேரத்துல. என் அம்மா என் கவலைய மாத்துன. அம்மா 😍😍
@jeyachristy6549
@jeyachristy6549 3 жыл бұрын
ஆமாம், ஆண் தாய்
@parthibanr182
@parthibanr182 4 жыл бұрын
கதை சொல்லும் விதம் அருமை..ஆனால் கதை படித்தவர்களுக்கு தான் இந்த பதிவு நன்றாக புரியும்.....
@priyan1007
@priyan1007 4 жыл бұрын
பவா இந்த கதையை கேட்கறப்ப பல ஞாபகங்கள் என் வாழ்க்கையை ஒரு நேரம் திரும்பி பாத்தா மாதிரி இருக்கு
@ramalingamsar756
@ramalingamsar756 3 жыл бұрын
வேதத்தின் முடிவான விளக்கம். "தத்துவமஸி" தமிழில் "அது நானாக இருக்கிறேன்".... ஓய்வு பெற்ற நான் பாவாவின் குரலில் கரைவதுதான் என் முழு நேர பொழுது போக்கு. கதையில்வரும் நிகழ்ச் சிகளோடு ஒன்றிவிடுவேன் "அது நானாக இருக்கிறேன் " என்பதை போல.......திருச்சி ராமலிங்கம். நன்றி பாவா 🙏
@sornamramayah3908
@sornamramayah3908 4 жыл бұрын
இந்த நாள் எனக்கு ஆத்ம சந்தோசம். ஜானகி ராமனைத் எனக்கு தெரியாது. உங்களில் நான் அவரைக் காண்கிறேன். சாதாரணமான மனுஷியாக பிறந்தும் வாழ்ந்த எனக்கு அலங்காரம் ஒரு ஆச்சர்யம். பெண்ணின் ஆளுமை ஒரு சந்தோசம். உங்களுக்கு பாராட்டுக்கள்.பணி தொடரட்டும்.
@BalajiBalaji-sj2sd
@BalajiBalaji-sj2sd 4 жыл бұрын
பவா ஐயா உங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் மனம் கவர்கிறது . நன்றி ் ஒரு விண்ணப்பம் கவிஞர், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் உங்கள் நடையில் கேட்க வேண்டும்
@cheramaanviews9669
@cheramaanviews9669 2 жыл бұрын
அருமை.... அருமை 'அம்மா வந்திருப்பாள்'அனைவரின் நினைவுகளிலும் பேயானாலும் தாய்தானே என்பதை போல...
@SamaravelImayavaramban
@SamaravelImayavaramban 4 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ கதை என்பது வாசிப்பாளனிற்கு ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தவேண்டும். அப்படிபட்ட நடுக்கத்தில் இதை எழுதுகிறேன்...
@thamizhdhaesam3242
@thamizhdhaesam3242 2 жыл бұрын
அப்துல்கலாமை செம்ம கலாய்!
@rajguberrajguber260
@rajguberrajguber260 5 ай бұрын
Super
@dpsinnisai2121
@dpsinnisai2121 4 жыл бұрын
நான் 5 வருடத்திற்கு முன்னால் படித்த புத்தகம் மிகவும் அருமை. உங்கள் வார்த்தையில் கேட்கும் போது அருமையாக உள்ளது. 🙏🙏🙏
@dhanabothi
@dhanabothi 4 жыл бұрын
நீங்கள் ஏன் எப்போதும் தலைமை ஆசிரியரகளை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? ஒரு சிலரை வைத்து எல்லோரையும் சொல்வது தவறு, மற்றபடி உங்கள் கதை சொல்லும் விதம் அருமை.
@venkatesan.ssubramani.t.m959
@venkatesan.ssubramani.t.m959 Жыл бұрын
எனோ தெரியவில்லை இப்போதெல்லாம் பாவா ஐயா சொல்லும் கதையை காது கேட்கவேண்டும் என்று தூண்டுகிறது. வாசிப்பதைவிட கதையா கேட்டுக்கொண்டே என் வேலையையும் செய்கிறேன். நன்றி ஐயா.
@vishanthdivakar
@vishanthdivakar 3 жыл бұрын
வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் தங்களின் கதையாடல்‌ வாயிலாக கேட்க வேண்டும் பவா அப்பா ❤️
@paridhianban1
@paridhianban1 4 жыл бұрын
பல நிகழ்வுகளை எங்களுக்கு பரிசாக அளிக்கும் கபிலனுக்கு நன்றிகள்
@kalaisri00
@kalaisri00 4 жыл бұрын
மகிழ்ச்சி அற்புதமான ஒளிப்பதிவு. நன்றி சுருதி டிவி
@sakthikitchen879
@sakthikitchen879 11 ай бұрын
இந்தக் கதையை நான் வாசித்ததில்லை. கேட்க நன்றாக இருந்தது.
@balakumaran5557
@balakumaran5557 2 жыл бұрын
மிகவும் அருமை அய்யா அவன் சிந்துவை ஏற்றுக்கொண்டது போல் அவன் அம்மாவை ஏற்றுக்கொண்டான் நன்றி பவா ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@palanibaskar5726
@palanibaskar5726 4 жыл бұрын
லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒருவன் ஆயிரம் ரூபாயை திருப்பதி உண்டியலில் போட்டு பாவத்தை துடைக்க நினைப்பது போல், தான் பெற்ற மிகவும் பிடித்துப் பிள்ளையை வேத விற்பன்னர் ஆக்கி தன் குற்ற உணர்விலிருந்து வெளி வர துடிக்கும் ஒரு பெண்ணின் (அலங்காரத்தம்மாள்) கதை தான் அம்மா வந்தாள்.
@devaak3957
@devaak3957 3 жыл бұрын
கற்பனை தவறான எண்ண ஓட்டத்தை ஏற்படுத்தும்
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 4 жыл бұрын
பாவா கதை சொல்வது பிராமண சமூகத்தின் பேச்சு மொழியை சில இடங்களில் அப்படியே பிரதிபலிக்கிறார். நன்றாக கதையை சொல்கிறார். எனது பாராட்டுக்கள்
@mukilarasanmukilarasan1086
@mukilarasanmukilarasan1086 4 жыл бұрын
அருமை ஐயா. நான் ஒரு ஓவிய கலையில் பயணிக்கிறேன்,அனைத்து அழகில் மனம் லக்கிறது. உங்கள் மொழிச்சுவையில் மறுலக்கத்தில் பயணம் செய்யவைக்கிறது, நன்றி ஐயா!
@esakkithalavai4712
@esakkithalavai4712 4 жыл бұрын
பவா அவர்களுக்கு வணக்கம்..பெருங்கதையாடலில் தாங்கள் சொன்ன சுமித்ரா கதையையும் கேட்டேன்... தற்போது அம்மா வந்தால் நாவல் கேட்டு முடித்தேன்... ஆனால் சுமித்ரா மேல் உள்ள தயவு தாட்சண்யம் அலங்காரம் மேல் உங்களுக்கு இல்லை...
@kulashekart4040
@kulashekart4040 4 жыл бұрын
கதையின் நுட்பமான தரிசனங்களை அலங்காரமே ஏற்றிருக்கிறாள். அலங்காரத்தை புரிந்த கொள்கிற ஞானத்திற்கு ஒவ்வொருவரும் தி.ஜாவாக உளமாற வேண்டும். அந்த பரவசங்களை நேரில் சந்திக்கையில் பகிர்கிறேன்.
@jamessmuthu9936
@jamessmuthu9936 2 жыл бұрын
கமெண்ட் ஸ் பக்கம் வந்து படித்துப் பார்த்தேன், என்ன சொல்ல, கதையை கேட்டவர்கள் யாரும்,தி ஜா வைப் பற்றி எதுவும் எழுதவில்லை என்பதுதான், நெருடலாக உள்ளது.
@srinivasanmadusampathkumar6671
@srinivasanmadusampathkumar6671 4 жыл бұрын
Amma Vanthal is a very deep story. Most people read it admire it and go away. But very few understand and accept the bitter truth of the reality. Bava touches it briefly. Thanks to Mr Jayamohan and Bava.
@geetharajaram8919
@geetharajaram8919 4 жыл бұрын
பவா ஐயா அவர்களுக்கு வணக்கம் அம்மா வந்தாள் கதையை நீங்கள் சொல்லி நான் கேட்ட போதுஎனக்குள் வருத்தமும் கதை படித்ததூ போல திருப்தி அடைந்தேன் நன்றி
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 жыл бұрын
One of the best novel of Thi Jaa unfortunately written in Tamil if it is any other language he would have got Nobel Prize
@kavinmathigopal706
@kavinmathigopal706 3 жыл бұрын
En intha ulagathila noble prize than perusaa??
@ranganathanvadivelan7615
@ranganathanvadivelan7615 4 жыл бұрын
வாழ்வியல் குழப்பங்கள் அனைத்தும் படித்தவர்கள், பனக்கார்கள் இவர்களிடம் மட்டும் மிகுந்து கானப்படுகிறதே. பாமரனிடமும், பஞ்ச பரதேசிகளிடமும் இந்த அசிங்கங்கள் இல்லையே ஏன். நான் நம்புகிறேன் கடவுள் அவர்கள் அருகாமயில் இருப்பதால். Man is to err. But erring always cannot be a man/human. தங்களது கதை சொல்லும் பானி அலாதியானது. பாராட்டுக்கள்
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 3 жыл бұрын
நன்றி .40 வருடங்களுக்கு முன்பு படித்தது. மீண்டும் படிக்க ஆசை வந்து விட்டது.நன்றி
@SanthoshKumar-if6bo
@SanthoshKumar-if6bo 4 жыл бұрын
ஏனோ இந்த கதை முடியும் போது .... இந்த கதையில் வருகிற யருகாகவோ..... என்னையும் மீறி கண்ணீர் துளிகள் முட்டி முளைக்கிறது......... நன்றி பவா.
@arulmathi3388
@arulmathi3388 3 жыл бұрын
உண்மையிலேயே இக்கதை முப்பருவத்திலும் பார்த்து ரசிக்கும் அகண்ட காவேரிதான்
@sarsonsar0
@sarsonsar0 4 жыл бұрын
இது போன்ற ஒரு கதையை தமிழ் சமூகத்தில் அதுவும் 1960களில் எழுத ஒரு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும் என்று இந்த நாவலை இரண்டு வருடங்களுக்கு முன்பு படிக்கும் பொது தோன்றியது. இப்போது பவாவின் வழியாக கதை கேற்பது இன்னும் மேல்.
@baladevanj3891
@baladevanj3891 4 жыл бұрын
உண்மை.
@shanthiswaminathan4683
@shanthiswaminathan4683 4 жыл бұрын
Fantastic.My days are going well by hearing Stories told by you.Really Superb way of telling.God bless you Bava sir
@user-gc2ov4ij1b
@user-gc2ov4ij1b 4 жыл бұрын
மதிப்பிற்கு கூறிய ஐயா அவர்களுக்கு சமீப கலமாக உங்கள் கதைகளை் கேட்டு வருகிறேன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதைகளை கேட்ட பிறகு வசிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் புதுச்சேரி யை சேர்ந்தவர்.
@meganmadurairaguram6368
@meganmadurairaguram6368 4 жыл бұрын
T.ஜானகிராமன் எழுதியே அம்மா வந்தாள் என்ற பெருங்கதையாடல் சொல்லுகின்ற விதம் வசீகரம், இனிமை, எதார்த்தம், ஆனந்தம் வாழ்த்துக்கள்
@karthicklijo
@karthicklijo 4 жыл бұрын
பாவ ஐயா! நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்த நிமிடங்கள்! உங்கள் கதையில். நன்றி
@samanbazhagan1949
@samanbazhagan1949 3 жыл бұрын
வேதம் படித்ததின் விளைவாக அப்புவுக்கு இந்துவுடன் உறவுகொள்ள தோன்றவில்லை என்ற ஒரு முடிவுக்கு நாம் வரநேர்ந்தால், அது சரியா என்று தெளிய,The Call of the Vedas என்கிற Prof. A.C.Bose எழுதி பாரதிய வித்யா பவனால் வெளியடப்பட்ட புத்தகத்தை படித்தால், Path of Splendour என்கிற அத்தியாயம் நம்மை வியப்படையச்செய்யும்; முக்கியமாக 'காலை' யைப்பற்றி வர்ணிக்கின்ற வரிகள். இந்த ஆசிரியரின் பார்வையில் வேதம் என்பது ஒரு உன்னதமான உலகம் போற்றும் கவிதை. அப்படிப்பட்ட கவிதையை ஆழ உணர்ந்து கற்ற அப்பு, வேறு காரணமாகத்தான் - அது சரியானதாக இருக்கலாம் - இந்துவை அணுகவிடாமல், தானும் அணுகாமல் இருந்துவிட்டிருக்கலாம் என்று ஒரு தாழ்மையான கருத்து எனது.
@thirumalaidurairaj3923
@thirumalaidurairaj3923 4 жыл бұрын
தி.ஜா வின் சிறுகதைகளில் தவம் பரதேசிவந்தான் அவருடைய சிறுகதை தொகுப்பஎல்லாம் அற்புதம் அதில் வேண்டாம் பூசனி சிறுகதையை படித்த விட்டு நெஞசம் அடைத்தது அழுதுவிட்டேன்!
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 4 жыл бұрын
நீங்கள் கதை சொல்லும் போது கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கிறது ஐயா.. வாழ்த்துக்கள் .. வாழ்க பல்லாண்டு
@piraimathi9041
@piraimathi9041 4 жыл бұрын
ஏதோ ஒரு காரணத்தால் அம்மா வந்தாள் முழுமையாகப்படிக்க முடியாமல் தடை பட்டுக்கொண்டே சென்றது..இன்று முழுமையும் கேட்டுத் தெரிந்தோம் என்ற நிறைவு..படிப்பதை விட பவா சார் சொல்லிக்கேட்பதில் அந்தக் கதை இன்னும் மேன்மையடைகிறது..ஒவ்வொரு கதையும் கேட்டு முடிக்கும்பொழுது மனசு நிறைந்து கொண்டே போகின்றது...கடல் மாதிரி...
@user-maha5820
@user-maha5820 3 жыл бұрын
வேற லெவல் சார்..... அப்புவோடு சேர்ந்து வாழ்ந்து விட்டோம்..... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@chitraj7659
@chitraj7659 3 жыл бұрын
Very beautiful speech..my habit daily hearing your speech..nice .God bless you sir🙏🙏
@saraswathyrajamanikam2822
@saraswathyrajamanikam2822 2 жыл бұрын
First time hearing d speech thx tc
@rajir8796
@rajir8796 4 жыл бұрын
மிக மிக அற்புதமான கதை இந்த கதையில் வரும் எல்லா கதாபாத்திரம் அருமை நன்றி R. ராஜி
@annamalairaju4017
@annamalairaju4017 4 жыл бұрын
நானே இந்தக்கதையை படித்திருந்தால் கூட உள்வாங்கியிருக்க மாட்டேன் அவ்வளவு அருமை உங்கள் குரல் வளம் மிகவும் அருமை
@mathivananmathivanan8866
@mathivananmathivanan8866 4 жыл бұрын
மிக மிக அழகு
@viswabala3078
@viswabala3078 2 жыл бұрын
Arumayana Kathy master piece of thi .janakiraman
@balakrishnan9360
@balakrishnan9360 3 жыл бұрын
வேத பாடசாலை கல்வி கற்கும் முறை, உணவு பழக்கவழக்கங்கள் அருமை நம் தேசத்தின் கலாச்சார பெருமை ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்
@curiedevi7382
@curiedevi7382 2 жыл бұрын
Very very super sir. What a lovely feeling I realized now. For the past few hours I was in another atmosphere. Thank you very much.
@amateurengineer1906
@amateurengineer1906 5 ай бұрын
I had listened to the audio book (amma vandhal in storytel) - but could not understand it. after listening to bava re-telling, many of the subtlelty opens like a light bulb. Thankyou very much
@tamilvanan9203
@tamilvanan9203 Жыл бұрын
❤❤❤
@nikilanjourney5213
@nikilanjourney5213 4 жыл бұрын
பாவா அவர்களுக்கும் ஒளிப்பதிவாளர் கபிலன் அவர்களுக்கும் அருமையான ஒரு கதை சொல்லாடலை தந்ததற்கு நன்றி
@rewindwithbalamuruganganes377
@rewindwithbalamuruganganes377 3 жыл бұрын
07:15 ஏன் இல்லை இன்னமும் வேதபாடசாலை கும்பகோணம் காவிரிகரையில் சிறப்பாக நடந்துகொண்டுதான் இருக்கிறது
@ravichandhran408
@ravichandhran408 4 жыл бұрын
ஒரு நாவலை இவ்வளவு அழகா யாருமே சுவாரசியமாக சொன்னதே இல்லை நன்றி பவா சார் எல்.ஜி.ரவிசந்தர் திரைப்பட இயக்குனர்
@arulnambi2556
@arulnambi2556 4 жыл бұрын
மனதை இரணகளமாக்கிறது சில வரிகள், அடுத்த வரியில் அதற்கு மருந்து போடுகிறது பல வரிகள், கதைகள் முடிவதில்லை, முடிவும் இல்லை. சிறு வயதில் தோன்றிய இலக்கிய ஆர்வம் பாதைகள் மாறி வெகு தொலைவிற்கு வந்தவனை பாவா அவர்களின் கதை சொல்லின் மூலம் பூமியில் இந்த இறைச்சல் மிகுந்த நகரப்பகுதியில் வசிக்கும் எனக்கு ஏதோ விண்வெளியில் இருந்து எனக்கு அமைதியான ஒரு அலைவரிசை என்னை தன்பக்கத்தில் அழைக்க, செயல் இழந்து போன என் அலைவரிசையை பழது பார்த்து சரி செய்ய, பாவாவின் வார்த்தைகளும், குரலும் ஈர்ப்பு விசையால் அந்த அலைவரிசையுடன் என்னை இணைத்துக் கொள்ள முற்பட்டு கொண்டு இருக்கிறது.
@ravisankar-jy4td
@ravisankar-jy4td 3 жыл бұрын
கற்றலில் கேட்டலே நன்று என்பதை உணர்ந்தேன்.
@anbuarasi4888
@anbuarasi4888 4 жыл бұрын
ரொம்ப அருமை ஐயா ....நிறைவான கதை
@mkamala3598
@mkamala3598 Жыл бұрын
நல்ல ஒரு கதை சொன்னீங்க! நன்றி
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 4 жыл бұрын
T. Janakiraman - Amma Vandhaal | பவா செல்லதுரை | பெருங்கதையாடல் 4 | தி ஜானகிராமன் - அம்மா வந்தாள் - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நேரம் ஒதுக்கி கேட்டுப் பாருங்கள். நன்றி சார் திரு பவா செல்லதுரை
@paridhianban1
@paridhianban1 4 жыл бұрын
மிக்க நன்றி பவா
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 4 жыл бұрын
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும், நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்.. ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும், உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்..
@torakutty9668
@torakutty9668 3 жыл бұрын
I think that incident done my life what a surpride storytelling noveld now i find writer world throughyou God bless you sir I ask one requedt can you give your mobilr umberd please Thank you
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமை.
@rahupathi1971
@rahupathi1971 4 жыл бұрын
பவா தி ஜ வின் உயிர்த்தேன் நாவல் சொல்முடிந்தால் ...please
@suhahasan60
@suhahasan60 3 жыл бұрын
சந்தர்ப்பம் கிடைத்தால் நேரில் ஒருமுறையாவது கதை கேட்டுவிடவேண்டும். இலங்கையிலிந்து
@madhavinadesh1868
@madhavinadesh1868 3 жыл бұрын
அருமை ♥️
@user-ll2cj1wl1l
@user-ll2cj1wl1l 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@subhaarunachalam
@subhaarunachalam 4 жыл бұрын
thanks sruti TV... என் வாழ்வில் கலந்த ஸ்ருதி TV கு என் அன்பும் மகிழ்வும். love u பவா அண்ணா...♥️
@thanikesan.balasundaram7237
@thanikesan.balasundaram7237 4 жыл бұрын
மனம் நிறைந்த நன்றிகள்... பவாக்கும் சுருதி தொலைக்காட்சிக்கு... ப்பா என்ன கதை... மனம் மிகவும்... அமைதி யின்றி தவிக்கிறது..
@ravisankar-jy4td
@ravisankar-jy4td 29 күн бұрын
தட்டுல சாப்டா எச்சில்னு நெனைக்கற ஒரு பரம்பரை தானே எச்சில்பட்டு நிற்காத்தை அறியாமல் வாழ்வது என்ன ஒரு சுயமுரன்.
@nagarajmanim6464
@nagarajmanim6464 4 жыл бұрын
மெல்ல கரம் பிடித்து கதைக்குள் அழைத்துச் சென்று என்னை கரைய வைத்த பவா செல்லத்துரைக்கு நன்றி
@kalaivani5278
@kalaivani5278 3 жыл бұрын
நன்றி பவா சார்
@nikkesh1
@nikkesh1 Жыл бұрын
உங்களுக்கு பிராமணர்கள் என்றால் உயிர் போலும்.
@logusundarp813
@logusundarp813 4 жыл бұрын
பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘
@mythilikumaraswamy3671
@mythilikumaraswamy3671 4 жыл бұрын
I have read the novel as a young woman. Could understand better when I read again. Have not been able to share my reading and understanding with anyone in all these more than 3 decades. This gave me a wholesome experience of reading it again.
@manibeulamary94
@manibeulamary94 4 жыл бұрын
ஏதோ விலங்கிலிருந்து கிடைத்த மோர் சாதம் செம
@jeyakala1464
@jeyakala1464 Жыл бұрын
சேர் மிக சிறப்பாக இருக்கிறது உங்கள் கதையை நீங்கள் சொல்லும் சூழலில் இருந்து கதை கேட்க வேண்டும்.ஒர்நாள் இந்தியா வருவேன் உங்கள் முன் இருந்து கதை கேட்க.
@revathysridhar8786
@revathysridhar8786 8 ай бұрын
Thank you sir
@nivasram6739
@nivasram6739 2 жыл бұрын
1:00:06 ஆயிரம் 🔥🔥🔥
@LEF1980
@LEF1980 4 жыл бұрын
மிக மிக அருமை பவா தோழர்.
@jayamalini5580
@jayamalini5580 4 жыл бұрын
நன்றி பாவா
@sujathabaskaransujatha1968
@sujathabaskaransujatha1968 Жыл бұрын
Super 👌
@sriramnar1
@sriramnar1 Жыл бұрын
Great narration .. emotion … there can be an appreciation to sub cultures and transparency of the writer than talking derogatory about a community
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 42 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН