தாரையாம் பூமுடிச்சு பாடல் உருவான விதம் #thalayam_poomudichu #sivaji kannadhasan #viswanathan_ramamoorthy
Пікірлер: 117
@mullairadha5868 Жыл бұрын
தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்து... என்ன அருமையான அழகான பாடல் சிவாஜியின் நடிப்பும் சரோஜாதேவி நளினமும் பாடலின் உச்சம். கவியரசர் கண்ணதாசன் எழுதிய அற்புதமான பாடல்களில் இந்த பாடலும் சிறப்பானது.
@padmavathykrishnamoorthy89352 жыл бұрын
அன்றும் இன்றும் என் அபிமான நடிகர் சிவாஜி சார்.
@bhamathyranatangirala36212 жыл бұрын
சந்தோஷத்தில் திளைக்கிறேன்...ஒன்று மட்டுமே சொல்வேன்... நீடூழி வாழ்க!!!அருமையோ அருமை👌👌👍👏
@socialjustice80202 жыл бұрын
Russian Folk Song யை தமிழில் தந்த MSV , கண்ணதாசன்
@nalinikanniappan82722 жыл бұрын
இந்த பாடலை பார்த்து தான் நான் என் கணவருடன் அன்பாக வாழ கற்று கொண்டேன்
@guruvananthamv1112 жыл бұрын
@Nalini Kanniappan, மிக்க நன்றி தாயே. வாழ்க வளமுடன்.
தந்தானெ தானனென்னே .... என்ற ஹம்மிங் மற்றும் புல்லாங்குழல் பல்லாயிர பாட்டுகளை காட்டிலும் சிறந்தது.
@sarvanabalaji2 жыл бұрын
இந்த இசைவடிவம் பின்பு வயல் சார்ந்த இசையாக மாறிப்போனது .சென்னை தொலைக்காட்சியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் இந்த ஆரம்ப இசை உபயோகித்திருப்பார்கள்.நடிகர் திலகத்தின் நடிப்பு ஒப்பில்லாதது.இன்றைய தலைமுறை நடிகர்கள் இந்த பல்கலைக்கழகத்திடம் பயில நிறைய இருக்கிறது
@sadekumar2 жыл бұрын
ஒஒஒஒஒ
@ganeshwarybala445 Жыл бұрын
Éé∞
@anantharamann2646 Жыл бұрын
அட ..அப்படியா? அருமை. அருமையான பாடல் பகிர்வு!
@RuckmaniM2 жыл бұрын
உங்கள் விளக்கத்தால் சினிமா பாடல்கள் பெருமைக் கொள்கிறது.
@shanthiuma95942 жыл бұрын
எங்கள் திலகம் 🙏🙏👑👑👑
@chidambaramn73272 жыл бұрын
அப்பப்பா டியெம்எஸ் ஐயா பாட்டும் புல்லாங்குழல் இசையும் சிவாஜி ஐயாநடிப்பும் கிராமிய ஒளிப்பதிவும் சொல்லி மாளாது என்னே இனிமை.
@user-cv2rx5gb1l2 жыл бұрын
அற்புதமான மேதைகள் இணைந்து உருவாக்கிய அதிஅற்புதமான பாடல் காட்சி அது ஒரு பொற்கால பொக்கிஷம் .
@kumarpattammal3977 Жыл бұрын
உங்கள் விமர்சனம் மிகவும் அருமை
@venkatachalam8558 Жыл бұрын
நீங்க பேசுறது நல்லா இருக்கு... ஒரு பாட்டுக்கு இவ்வுளவு விளக்கம் தரும் போது பாட்டயே நடு நடுவே முழுசா சேத்துக் கேட்டா இன்னும் ஓவியமா இருக்கும்... அது தான் பாட்டுக்கும் இசைக்கும் உண்மையான மரியாதை !!!
@sridhar6080 Жыл бұрын
S correct
@shanthiuma95942 жыл бұрын
எங்கள் கவியரசு 🙏🙏👑👑👑
@dhuraisamy8732 Жыл бұрын
விளக்கம் மிக அருமை
@licsundarammusic2296 Жыл бұрын
Wt a Song by those Great Viswanathan Ramamurthy combo ,TMS , P Leela Kaviarasar ,DTR A Bheemsingh n One of the Great Producers G . Velumani. Excellent Acting by The One n Only So aji n Pucca Village Girl Cute Sarojadevi. Immotal indeed ! 🙏
@vivekanandams93952 жыл бұрын
பாடல் பிறந்த வளர்ந்த விபரத்தினை எங்கிருந்து பெறுகிறீர். தங்கள் குரல்வாகு,சொல்லும் முறை அதுவும் இடைஇடையே ராகத்தின் தன்மையோடு அதுவும் பாடிக்காண்பித்து.அப்பப்பா அருமையிலும் அருமை. பன்முகத்தன்மை மனிதன்
@ananthakumarkandhiabalasin37492 жыл бұрын
பாடி??கனைக்கிறான்.
@sena35732 жыл бұрын
அம்மாவிற்கு மிகவும் பிடித்த பாடல் எனக்கும் பிடிக்கும் என்ன இருந்தாலும் சரோஜா தேவி அவர்களுக்கு சுசீலா அம்மா பாடினால் தான் பொருந்துகிறது விளக்கம் அருமை நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@abdulhameedsadique78052 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை! சுசிலா பல நடிகைகளுக்குக் குரல் கொடுத்திருந்தாலும் அவர் குரல் மிகவும் பொருந்துவது சரோஜாதேவிக்கு மட்டுமே! அதனாலேயே சரோ நடித்துள்ள நூற்றுக்கணக்கான படங்களில் அவருக்கு சுசிலாவே குரல் கொடுத்திருப்பார்! குறிப்பாக 60'களுக்குப் பின் வந்த சரோ படங்களில்! ஈஸ்வரி, ஜானகி, சூலமங்கலம் போன்றவர்களும் சரோவுக்குக் குரல் கொடுத்துள்ளனர் எனினும் அவர்கள் சரோவுக்குப் பாடிய பாடல்கள் ஒரு கை விரல்களுக்குள் அடக்கம்! எல்.ஆர். ஈஸ்வரி 4 பாடல்கள்! ஜானகி 4 பாடல்கள்! சூலமங்கலம் மாடப்புறாவில் 2, கண்மலரில் ஒன்று என மூன்று பாடல்கள்! அவ்வளவு ஏன்? 'வாழவைத்த தெய்வம்' படத்தில் ஒரு பாடலுக்கு ஜமுனாராணியும், மணப்பந்தல் படத்தில் மாமியார் கண்ணாம்பா இறந்ததும் சரோ பாடுவதாக வரும், "பெற்றெடுத்துப் பேருமிட்டு வாழவைத்தாயே!" என்ற பாடலுக்கு பி.எஸ். பகவதியும்கூட சரோவுக்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள்! 1960-க்கு முன் சரோவுக்குப் பெரும்பாலும் ஜிக்கியும் லீலாலவும் குரல் கொடுத்திருப்பார்கள்! 'பாகப்பிரிவினை' 1959-இல் வெளிவந்த படம்! அப்படத்தில் "தாழையாம் பூ முடிச்சி", "தேரோடும் எங்க சீரான மதுரையிலே!" என இரு பாடல்களுக்கு பி. லீலாவும், "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்" பாடலுக்கு பி. சுசிலாவும் சரோவுக்குக் குரல் கொடுத்திருப்பார்கள்! 'ஆதவன்' படத்தில் புதிய பாடகி சரோவுக்குப் பாட, "எனக்கு வழக்கமாக சுசிலாதான் பாடுவார்கள்! அவரையே பாடச் சொல்லுங்கள்!" என சரோ டைரக்டரிடம் சொல்ல, தன்னால் வர முடியாத நிலைபற்றி சுசிலா சரோவிடம் போனில் சொல்லி சரோவுக்காகப் பாடுவது தன் மருமகள்தான்! என்று சரோவை convince பண்ணியதாக சுஹாசினியின் 'ஆட்டோகிராப்' நிகழ்ச்சியில் சுசிலாவும் சரோவும் அந்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்!
@esakkirajeks90992 жыл бұрын
மானமே ஆடைகளாம் மரியாதை பொ(பு)ன்நகையாம் நாணமாம் துணையிருந்தால் போதுமே எங்கள் நாட்டு மக்கள் குல பெருமை ...... இன்னும்மனதை விட்டு நீங்காத இடம்பெற்ற பாடல் அந்த காட்சி அமைப்பு அப்றம் வயல்வெளியில் நடைபயணம் இனி அனுபவிக்க முடியாத காலச்சூழல் அதுவும் பாடல் வரிகள் காலத்தையும் தாண்டி நிற்கிறது தாண்டி நிற்கும்
@vijigopalan94432 жыл бұрын
Vaav vaaaav wonderful I have gone to that green field when I close my eyes. 👏👏👏🙏🙏🙏👌💐
@shyamalanambiar26372 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நன்றி
@sekharharan77982 жыл бұрын
Very detailed information about the legend and unbeatable Sivaji ganesan
@Akash-gd2op2 жыл бұрын
Flavour of the soil. Rustic charm. Rural culture. Virtues of Tamil women. Extraordinary.
@davidteacher27072 жыл бұрын
மிகச் சிறப்பு தோழர்!
@RajaRaja-bl7gl2 жыл бұрын
ஊனமுற்றோரின் காதலை வேதனையை அழகாக சொல்லும் பாடல்!காலத்தை வென்ற பாடல் சரோவின் முகபாவம் நடையும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் சிறந்த நடிகரான சிவாஜி அற்புதமாக ஊனமுற்றவரின் பாவனனைகளை வெளிப்படுத்தி கண்கலங்க வைத்திருப்பார் இந்தப் பாடலில் இவ்வளவு விவரங்களா!ஆச்சரியமாக உள்ளது கலரில் இப்பாடலை காண காத்திருக்கிறோம்!
@rameshh32932 жыл бұрын
Sivaji &saroja devi Amma 1stmovie best of all
@munaivararivalagan2 жыл бұрын
ஒவ்வொரு காணொளியிலும் மிகச் சிறப்பான கருத்துக்களை பழைய செய்திகளை மிக அழகாக தருகிறீர்கள் நன்றியும் வணக்கமும் ஐயா
@nagarajanvelliangiri48772 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.
@user-ce5rm3tf1s Жыл бұрын
அருமை
@yaalsuman44232 жыл бұрын
சிறப்பு அய்யா அருமை.... அருமை அருமையான விளக்கம் இந்த ஒரு விளக்கத்தை உங்களுடைய குரலில் கேட்கும் பொழுது இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் மென்மேலும் உங்களது பயணம் தொடர
@rajeswarim44502 жыл бұрын
"Paattukkul Raajaangam" Wonderful description.
@seenivasan71672 жыл бұрын
தமிழனுக்கான அடையாளங்களை தன் நடிப்பால் வாழ்ந்து காட்டிய எங்கள் வள்ளள்
@hariv89022 жыл бұрын
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
ஓர் திரைப்படத்திற்கு தரமான கருத்தாலம் மிக்க பாடல்களை இனைப்பதர்க்கு எத்தனை உள்ளங்கள் ஒன்ரினைய வேன்டிருக்கிரது.
@najmahnajimah87282 жыл бұрын
Sri neegal varnippadu arumaiyo arumai 🙏
@rajmartin4912 жыл бұрын
பழம் பெரும் director பீம் சிங் பத்தியும் சொல்லி இருக்கவேண்டும். குறிப்பாக குறைந்த இசை கருவிகளை உபயோகித்த பாங்கு. Must be S.D.BURMAN.
@narasimhankrishnamachari3682 жыл бұрын
இந்த பாடல் S.D.பர்மன் இசையமைத்த மராட்டி பாடலின் தழுவல் என்று சொல்லப் பட்டது. இதைப்பற்றி விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியோரிடம் கேட்ட போது எங்க வீட்டிலும் வெங்காய சாம்பார் பக்கத்து வீட்டிலும் வெங்காய சாம்பார் என்பது போல இருக்கிறது.இரு இசையமைப்பாளகளுக்கும் ஒரே கற்பனை வரக்கூடாதா.நான் இதுவரை அந்த மராட்டிய பாடலை கேட்டதில்லை என்றார்.
@girithiyagarajan22182 жыл бұрын
L
@sherfuddinb39532 жыл бұрын
Naan antha humming kettruikkiren. Tamilil iruntha oru yeerppu athil illai enpathe unmai.Tamil humming oru padi melethaan.Athilum antha marathi tuneil voice avvalavu nanraaga iruukkathu.
@raghunathansrinivasaraghav64552 жыл бұрын
One of the best songs in folk genere. Hats of to MSV-Ramamoorthy, Kannadasan and of course the great legend TMS.
@rajendranchellaperumal25052 жыл бұрын
நடிகர் திலகம் பாடல் ஸ்வர்னம்
@bragatheesvarank81352 жыл бұрын
பாடல் பிறந்த கதை அவற்றில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை அருமையாக வழங்குகிறீர்கள் நன்றி. இந்தபதிவில் உள்ள பாடலில் வரும் ஹம்மிங் ,எஸ் டி பர்மன் இசையமைத்த இந்தி பாடலின் தழுவலாகும். ஆர் டி பர்மனுக்கு சம்பந்தமில்லை. இதை அண்ணாதுரை கண்ணதாசன் தன் யூடியூப் சானலில் விலாவாரியாக விளக்கியுள்ளார்.
@yoganathanveerapathiran57822 жыл бұрын
இனிமை அருமை
@marimariappan93532 жыл бұрын
I appreciate your good Tamil. Keep it up.
@subramanianiyer27312 жыл бұрын
Nice information about this song.
@sivavelayutham7278 Жыл бұрын
Very good analysis!
@krishnamurthykumar9722 жыл бұрын
ஏன் சார் பாடகி P. லீலாம்மா பேரை சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க. சிறந்த பாடகி அய்யா அவங்க. அடுத்த முறை இப்படி தப்பு செய்யாதீங்க.
பாடலைப் பற்றி நீங்கள்கூறுகையில்பாடலில்சம்பந்தப்பட்டஎல்லோரையும்பற்றிகுறிப்பிட்டநீங்கள்லீலாஅம்மாவின்பெயரைக்குறிப்பிடாமல்விட்டுவிட்டீர்களே?
@manikandavasakam4983 Жыл бұрын
Really your claims against Dhanusu, aniruth, siva karthi is right....because you enjoyed Tamil with music and Tamil poets with Tamil cultural life
@mohanasundaram31912 жыл бұрын
Peculiar message with beautiful and excellent voice thanks lot.
@elizabethpadma75892 жыл бұрын
Nice to hear your narration. Thank you.
@vijigopalan94432 жыл бұрын
இந்த பாடல் பற்றி பேசினால் நேரம் நாள் போவது தெரியாமல் பேசலாம். தேனில் ஊறிய பலா
@sridhartv3102 жыл бұрын
R.D BURMAN BECAME MUSIC DIRECTOR IN 1966 THIS FILM IS RELEASED IN 1959.
@bragatheesvarank81352 жыл бұрын
சுஜாதா என்ற ஹிந்தி மொழி படத்தில் எஸ்டி. பர்மன் இசை அமைத்த படகோட்டி பாடுவதுபோல் வரும் பாடலில் உள்ள ஹம்மிங்கால் கவரப்பட்ட பீம்சிங். விசு, கண்ணதாசன் ஆகியோரின் விருப்பத்தால் சிறுமாற்றங்களுடன் சேர்த்துக்கொள்ள ப்பட்டதென்று கண்ணதாசனின் புதல்வர் திரு அண்ணாதுரை தனது யூ டியூப் சானலில் தெரிவித்துள்ளார்.
@saikanth2993 Жыл бұрын
Music Directors u all missed aalangudi vellaisamy, here after pls use his voice, Friends pls suggest him if any one having connection with music directors
@thiruseenu90122 жыл бұрын
👍🔥🔥🔥🔥🔥
@venkateswaranbalasubramani55342 жыл бұрын
Your voice is also good!
@DuraiyesdesolveRaj2 жыл бұрын
I nda. இசை. பிரமாதம்.ethakku. Gani. பட்டம் தரலாம்
@balachandransoundararajan30492 жыл бұрын
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களின் பாடல் பற்றி போடவும்
@kalpanarajasekaran3844 Жыл бұрын
அருமையான பாடல் ❤️
@chiapet95702 жыл бұрын
இந்த மாதிரி பாட்டுக்களை யாரும் இனிமேல் எழுதவும் போவதில்லை , இசை அமைக்கவும் போவதில்லை. இப்ப வருவதெல்லாம் வெரும் குப்பை.
@sasikumar42802 жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை .
@UdayamUzhavarKuzhu2 жыл бұрын
வாழ்த்துகள். KZbin வலைகாட்சி நல்லாயிருக்கு. அருமையா பாடறீங்க. நல்லா தொகுத்து வழங்கறீங்க. ஆயிரம் தாமைரை மொட்டுகளே, அந்தி மழைபொழிகிறது, ராக்கம்மா கையதட்டு ...இந்த பாடல்கள் பற்றி பேசவும்...நன்றி
@VILARI2 жыл бұрын
இன்று ராக்கம்மா கையத்தட்டு
@UdayamUzhavarKuzhu2 жыл бұрын
@@VILARI மிக்க நன்றி
@manikandavasakam4983 Жыл бұрын
This our Tamil Culture might not be known to Dhanushu,Aniruth, Sivakarthi team
@manimaster91442 жыл бұрын
வணக்கம் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா🙏💕
@selavarajchinnachamy51712 жыл бұрын
👍
@sridharr42512 жыл бұрын
ஐய்யா, பாக பிரிவினை வெளி வந்த ஆண்டு 1959. அப்படியானால் ரெக்கார்டிங் ஒரு வருடம் முன்பாக இருந்திருக்க வேண்டும். அந்த சமயத்தில் RD Burman ஒரு மாணவர். இசை அமைக்க வரவில்லை. ஒரு வேளை அவரின் தந்தை SD Burman பற்றி மெல்லிசை மன்னர் குறிப்பிட்டு இருப்பாரோ?
@VILARI2 жыл бұрын
ஆம்
@sherfuddinb39532 жыл бұрын
Unmai SD Burman
@swaminathank27272 жыл бұрын
Perhaps he would have imagined the girl having a bit of. Thazhambu in her head. As it's fragrance will last long than jasmine etc. A small piece of thazhamboo in side he hair will give it's smell around her. Or may be in his chettinad area ladies might be wearing a small bit of thazhamboo.
@kgirijabharathan37662 жыл бұрын
Bagaprivinai n karnan shot n released at different times
@nagarajanvelliangiri48772 жыл бұрын
52 ஆண்டுகளுக்கு முன்பு, "தாழையாம் பூ முடிச்சு..." பாடல் படமாக்கப்பட்ட இடம் இப்போது எப்படி இருக்கிறது ?? ஒரு நேரடி ரிப்போர்ட். kzbin.info/www/bejne/aJixhZiIgrh6qrM
@pdamarnath39422 жыл бұрын
This picture was released in late 1959 and perhaps could have been produced during 1959 itself. R D Burman was just twenty years old and did not start his career. Please confirm whether it is RD or SD. Could you?
@ratnaragupathy2 жыл бұрын
Not R.D. Burman his father S.D.Burman. he is wrong. Maybe he don't know between R.D and S.D Burman
@singrama572 жыл бұрын
It must have been SDBurman who created a similar sounding song in Bandini....O Mere Bandoo Re and himself sung it.
@samymoorty31102 жыл бұрын
This song meaning is different from your openin it is. Only written for his wife think
@rajeshwarinair29982 жыл бұрын
You. Got. Nice. Voice. Why. You never. Used. It
@kathirganesan2250 Жыл бұрын
🍨 y
@tamilmannanmannan58022 жыл бұрын
Msv💕💕
@selvamalagu36212 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் கவிஞர் வாழை இலை வாங்கி வரும் போது வெறும் இலை வீட்டிற்கு வநீத பிறகுதான் அலங்காரம் செய்யப்படும் அது போலத்தான் பெண் மாப்பிள்ளை வீட்டில் தான் அலங்காரம் செய்யப்படும்
@abdulhakeem13842 жыл бұрын
மனோஜ் கியான் வீடியோ போடவும்
@tamilmannanmannan58022 жыл бұрын
BRO, R.D BURAM ILLAI, HIS FATHER S.D.BURMAN😀
@cup522 жыл бұрын
அப்புறம் ஏன் எழுதினராம்
@ratnaragupathy2 жыл бұрын
Not R.D. Burman his father S.D.Burman
@singrama572 жыл бұрын
kzbin.info/www/bejne/nWrIoaOap8isfqs
@sundaramoorthymoorthy35542 жыл бұрын
சிவாஜி கண்ணதாசனைஅடிக்க பாய்ந்தார் என்றபதிவிலும்இதைகூறினிர்கள்
@ammaannadar2 жыл бұрын
நன்றி இதுவரை இப்பாடலை 500 முறைக்கும் அதிகமாக கேட்டிருப்பேன் வார்த்தைகள் மிக மிக ஆழமாக கண்ணியமாக இருக்கும் நன்றி
@najmahnajimah87282 жыл бұрын
Unmai
@pandiyanayyadurai58542 жыл бұрын
TMS,a mis panrom
@parthibanv39282 жыл бұрын
En thaayin meethu aanai song pathi sollunga sir. Illana eppo poduvinganu next video la sollunga
@ponvanathiponvanathi43502 жыл бұрын
பாடலுக்கு இசையா? இசைக்கு பாடலா? குராலா?. ஒன்றுக்கொன்று சலைத்ததல்ல.
@ananthakumarkandhiabalasin37492 жыл бұрын
ஐயா பாடிக் கொல்லாதை.
@jagadesionk63632 жыл бұрын
தயவு கூர்ந்து ஐயா முன்னால் எல்லாம் சுருக்கமா கூறிவிட்டு பாடலை கேளா விடுங்கள் .நான் சிவாஜி ரசிகன் .நீங்கள் நடுவில் கூறுவது உங்கள் மேல் வெறுப்புதான் வளரும் .தயவு செய்து வேண்டாம் .