தோழர் ஜீவா வாழ்க்கை வரலாறு நெல்லை கண்ணன் JEEVA-NELLAI KANNAN || TAMIL NEWS
Пікірлер: 74
@RajandaranK5 ай бұрын
அருமைஐயா அவர்கள் நல்ல மனிதர் நல்ல பேச்சு எனக்கு புடிக்கும்
@sivamaniparasuraman58544 жыл бұрын
ஐயா அற்புதமான பேச்சு, உண்மையும், சாத்தியமான பேச்சு, தோழர் ஜீவா ஒரு மா மனிதர் என்பதையும், அவரின் ஆற்றல் , இலக்கிய அறிவு குறித்த செய்திகள் அறிந்து வியந்துபோனேன்.
@rajubettan19683 жыл бұрын
Mr Jeeva Anand is a man of open heart ed free Frank and fearless thanks to all to remembrance
@jayabalmookkan35684 жыл бұрын
தமிழனாய் பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன். உங்களைப் போன்றோரின் பேச்சையும் , தமிழ் நூல்களையும் படிக்க 1000 வருடங்கள் ஆயுள் வேண்டும்.
@jagadeesank29382 жыл бұрын
அருமை.
@thirumalkuppusamy22032 жыл бұрын
ஜீவா தோழர் ஜீவானந்தம் கிடைக்க பெற்று தந்த இயற்கை தாய் தந்த செல்வம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை வெல்லும் செங்கொடியை கல்வியறிவு நம் மக்கள் வாழ வழி கல்வி கம்யூனிசம் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு உரிமை பாதுகாக்க போராட்டம் தான் தோழர் ஜீவானந்தம் தன் நலம் நினைக்காமல் நாட்டின் மக்கள் நலன் கருதி தியாகம் செய்து ஏழை மக்களுடன் இணைந்து போராட்டத்தில் கலந்து வாழ்ந்து மறைந்த தோழர் ஜீவா மக்கள் நெஞ்சில் நினைவு அலையாய் வாழ்வார்கள் பாரதியார் போல் மக்கள் நலன் காக்க போராட்டம் மக்கள் சிந்தனை எத்தனை உறுதி கொண்ட நெஞ்சு தோழர் ஜீவானந்தம் நினைவு வாழ்க வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் ஒற்றுமை பற்றி யோசிக்க வேண்டும் தோழர் ஜீவானந்தம் நினைவு கூர்ந்து உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும் கம்யூனிசம் வெல்லும்
@SubbanaiduVijayakrishnan-zf1ci8 ай бұрын
ஜீவா பற்றி மட்டுமே பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@duraimeenatechi968010 ай бұрын
இது போன்ற சிந்தனை துளிகள் கொண்ட இதயத்தை பிளந்து கொண்டு போகும் உரையாடல் வேண்டும்
@rajachandrasekar74873 жыл бұрын
தோழர் ஜீவானந்தம் போன்ற வீரர்களை பற்றி இந்தலைமுறைக்கு தெரிய படுத்தியதற்க்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏💕
@sandrasagaranavaratanam85873 жыл бұрын
Tyuq
@mksubramanian2954 Жыл бұрын
அய்யா திரு நெல்லை கண்ணன் அவர்கள் இறைவன் தந்த வரம்
@vimalakuzhanthaivelu4283 Жыл бұрын
அருமை ஐயா
@shanthistherapeuticgardens70293 жыл бұрын
நம் முன்னவர்களின் அரிய பல நல்ல தகவல்கள். 🙏🏽உங்களை போன்றோர் இளம் பிள்ளைகளுக்கு இன்னும் பல தகவல்களை தெரியப்படுத்த வேண்டும். 🙏🏽
@rajuanbunathan5244 Жыл бұрын
மொழி ,அரசியல், முடிச்சு உலகெஙகும் நடைமுறையில் ,வேலை செய்ய வில்லை.
@thirumalkuppusamy22032 жыл бұрын
உங்கள் உரைவீசு உண்மை சமத்துவம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை சமூக கல்வி நல்ல முறையில் கல்வியறிவு சிந்தனை வேண்டும் வரும் மாற்றம் உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும் கம்யூனிசம் வெல்லும்
@ttk2thiru4 жыл бұрын
உங்களை போன்றவர்கள் பல்லாண்டு வாழ்ந்து எங்களை வழி காட்ட வேண்டும்
@packirisamyk7673 жыл бұрын
தோழர்.ஜீவாவின் புகழ். பொது உடமை பூங்காவில்.பூத்துகுலுங்கிய செம்மலரே.தமிழே மூச்சான தங்கமே.தமிழகமே தலை வணங்குது.வாழ்க தமிழ்.வளர்க புகழ்... Er&Dr.கு.ப.சாமி.விழாமல்.
@packirisamyk7673 жыл бұрын
ள
@jagankumar68822 жыл бұрын
1000 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் இன்னும் கேட்பேன் சொல்வது ஐயா நெல்லை கண்ணன் காரணம் தோழர் ஜீவா
@sykanderpillai30933 жыл бұрын
1960ல் நாகர்கோவில் இந்து க் கல்லூரி யில் திருக்குறளில் கடவுள் வாழ்த்து இடைசொருகல் என்று இரண்டு மணி நேரம் ஜீவா பேசியதை எந்த தமிழறிஞர் களாலும் மறுக்க முடியவில்லை.
@arunachalambaskar17423 жыл бұрын
உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் பாக்யம் ஐயா. 🙏🙏🙏🙏
@krishnanlakshmanan37735 жыл бұрын
Sir I really impressed ur speech nice and jeeva incomparable person
@nictirttu74752 жыл бұрын
. .
@devaraj67123 жыл бұрын
அருமையான பதிவு
@qryu6513 жыл бұрын
உங்கள் மாதிரி எல்லோரும் தேவை
@ArjunArjun-fz1pg2 жыл бұрын
Iam a nellai kannan sir fan bcoz he is told in kamarajar,periyar also jeeva tolding style I like this sir
@ananthraj4105 жыл бұрын
என்னை எப்போது அழவைக்கும் அய்யாவின் பேச்சு
@manikandan92104 жыл бұрын
After i heard this i became big fan of jeevanantham
@rajachandrasekar74873 жыл бұрын
நானும் தான் தோழர்
@anbug78523 жыл бұрын
அருமையான கருத்துக்கள் . நான் தங்களின் மேலான தடத்தில்
@RamasamyRamasamy-lf3jr2 ай бұрын
❤1
@balakrishnanthiayagarajan92533 жыл бұрын
மிகவும் அருமை
@Ttvwin5 жыл бұрын
நன்று
@lakshmanasamy50893 жыл бұрын
தோழர்.ஜீவாவைப்.போல் எளிமையாக.யாரும்.வாழமுடியாது.
@MrIndianprs5 жыл бұрын
அருமையான பதிவு...
@chidambaramr38615 жыл бұрын
ஐயா அவர்களின் பேச்சு அமிழ்தம்.
@aadharshaadhithya57762 жыл бұрын
6
@aadharshaadhithya57762 жыл бұрын
⁰0
@rajubettan19683 жыл бұрын
Thru Jeeva is an honest. and Maha hathma also. We can not compare him with present human being s
@chennaiabiabi68512 жыл бұрын
Sir arumayana pathivu ungallukku nigar neengathan ayya 🙏🙏🙏
@ttk2thiru4 жыл бұрын
எங்களை போன்றவர்கள் ஜீவா போன்ற தலைவர்கள் பற்றி அறியாமல் வாழ வைத்து விட்டார்கள் பேருந்து மண்டலத்திற்கு இருந்த அவரின் பெயரை கூட மாற்றிய ஆட்சியாளர்களின் குடியரசின் மக்கள் நாம்.
@lenindakshinamoorthi5814 жыл бұрын
ஜீவாவை பற்றி ஜுவனுள் மிகச் சிறந்த பேச்சு
@sounthararajanmuttakkudi16013 жыл бұрын
Arumaiyanapathyu
@malligababu4777 Жыл бұрын
ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அவர்கள் வாயால் தோழர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாறு களை கேட்கும் போது இப்படியும் ஒரு வர் தமிழ் நாட்டில் வாழ்ந்து மறைந்து உள்ளாரே தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
@malligababu4777 Жыл бұрын
அறிவு உள்ள வர்அடங்கிஇருப்பவர். எதற்கும் தகுதி இல்லாத நிலையில் உள்ள வர்கள் ஆர்ப்பாட்டம் செய்பவர்உலகிலே
@farookrubberband25428 ай бұрын
ஜீவா அவர்களின் பேச்சின் ஒலி நாடா யாரிடமாவது இருக்கிறதா
@drvendhirandaven6705 жыл бұрын
அருமை
@-databee1912 жыл бұрын
அருமை 👌
@anbug78523 жыл бұрын
நேர்மை நேர்மை நேர்மை
@krishnanlakshmanan37735 жыл бұрын
Un comparable person
@sharingknowledge98083 жыл бұрын
Schools should teach these to students and show how to live