11/08/2023 பட்டா வேண்டி விண்ணப்பம் செய்தேன் ஆனால் இன்று வரை 01/06/2024பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்2005 படி தகவல் ஆணையம் சென்று உள்ளேன் ஆனால் இன்று தான் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்ட சர்வேயர் ஃபோன் செய்தார் சுமார் 09 மாதம் கடந்து விட்ட நிலையில் ஃபோன் செய்தார்
@selvamuthukumaranb89644 ай бұрын
ஐயா, நீங்கள் சொல்வது மகிழ்ச்சி, அனால் நாங்கள் சமர்ப்பித்த மனுக்களில் கை பேசி மற்றும் எங்கள் விலாசம் இருக்கிறது, இது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மக்கள் பொருத்த வரை இதுவும் கண்துடைப்பு இதற்கு, தாலுகா அலுவலகம் தோறும் தனிமை குழு ஆய்வு செய்து (மாதம் (30 நாள்)) சம்பந்தர் தெரிவிக்க வில்லை என்று கேட்க வேண்டும்.
@asokan45304 ай бұрын
16 நாள் பட்டா மாற்றம் நடக்குமா?. மனுதாரர் மனுக்கு ஒரு வருடம் ஆகும். மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கை இல்லை. இந்த ஆணை படி செயல் படாத ஊழல் அதிகாரி யை உடனே டீசஸ்மிஸ் செய்ய படுமா?.