நீங்க பேசுறது இனிமையா இருக்குங்க ஐயா...செவிக்கும் அறிவுக்கும் விருந்து அளித்தது போல் இருந்தது 🙏🏽🙏🏽
@chellaml3828 ай бұрын
மிக்க நன்றி
@varathang17804 ай бұрын
@@chellaml382❤❤
@muthupandy68825 ай бұрын
மிக்க அருமை மரணத்தை வென்று வாழ்ந்து காட்டிய ராம லிங்க அடிகள் வழி நடப்பதற்கு முயலவேண்டும்,,,மிக்க அருமை அய்யா
@manickavelvenkatachalam92977 ай бұрын
அய்யா தான்பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிறரை போல் சாதிக்காமால் இயல்பாக, இனிமையாக ஆதார பூர்வமாய் பேசுவது இனிமையாக உள்ளது மேலும் உங்கள் ஆன்மீக ஞானத்தொண்டின் பயன் அனைவரையும் சென்றடையும்
_Kollamai Pulal-paavam mamisam unnamai olukkam jiwakaruniam VALLALAR teaching's_ it's our mission of life.
@velayudhamnatesan52106 ай бұрын
Very Good. It is not only about the Spiritual Growth, The God, or the Grace , it also about The Health. Those who follow these need not go to the Doctors to the Hospitals . Those who don't follow are sure to suffer physically as well as mentally. Kural : " Noyellaam noiseithaar melavaam . . . " Those who hurt others are sure to get hurted, and that's why Doctors earn more and NEET becomes a disease .
@tharanidheera57695 ай бұрын
Vallalar iya en kanavil vanthareh❤️ enna bagiyam seitheno
@rameshwaranganesan18098 ай бұрын
Sanmarka neri thalaithonga vendum
@bhuvanat5976 ай бұрын
இவர் காஞ்சிபுரம் ல எங்க இருக்கார்
@kanan_apm_nadarajan6 ай бұрын
🙏👳🤩📚
@devinagarajan47348 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@PRABUONEZERO7 ай бұрын
❤❤❤
@essakkiessakkiessakkiessak60105 ай бұрын
கடவுள் என்று எப்படி தெறிந்தது என்ன கதை சொல்கிரிர்கள். மரம் செடி கொடி எதுவும் வேண்டாம் எனக்கு சாட்சி யோடு என்னை கழிக்க சொல்ல மாட்டாறா எந்த கதையும் வேண்டாம் எந்த சுகமும் வேண்டாம் தெய்வம் நல்ல முடிவு சொல்லுமா தெய்வத்தை தெறிந்து பேசும் நீங்கள் கேட்டு சொல்லுங்கள் தெய்வத்திற்க்கு உயிர் உண்டா கறி சாப்பிட்டு வேட்டையாடி திறிந்த கண்ணப்பருக்கு அருள் செய்த இறைவன் எதுவும் வேண்டாம் என்பவருக்கு அருள் மாட்டானா அய்யாவையோ அல்லது தனிப்பெரும் கருனையாணவரிடம் சோல்லுங்கள் இந்த கருனை மனுவை ஏற்க சொல்லுங்கள் அய்யாவிற்கு யார் குரு சார் இம்மணிதர்களை படைத்து இந்த மனிதர்களை மட்டும் அனுபவிக்க வைத்து கொண்டு ரசித்து இருக்கும் அது எப்படி தெய்வமாக இருக்க முடியும்
@Funpanrom3458 ай бұрын
அருமையான பதிவுபுத்தகத்தின் பெயர் என்ன
@chellaml3828 ай бұрын
திருஅருட்பா
@Funpanrom3458 ай бұрын
திருச்சிற்றம்பலம்@@chellaml382
@RageZeus57 ай бұрын
ஐயா பிறர் மக்களை கொடுமை செய்கிறார்கள் அப்போது கோபம் தானாக வருமே அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்
@Aaseevagam7416 ай бұрын
சரியான கேள்வி
@maheshkanna70387 ай бұрын
ஐயா மனிதன் தோன்றி மூன்று லட்சம் வருஷம் தான் ஆகுது மனிதனுக்கு முன்பு DINOSAUR 13 கோடி வருஷம் பூமியில் வாழ்ந்தது என்ன பாவம் செஞ்சதனால் ஆதுங்க DINOSAUR பிறந்தது.
@sethuramanrajagopalan7 ай бұрын
அய்யா முத்தேக சித்தி பெற வேண்டும். எங்களுக்கு வழி காட்ட வேண்டும்....
@chellaml3827 ай бұрын
திருஅருட்பா மற்றும் உரைநடையை ஆழ்ந்து படித்து அதன்படி நடந்தால் நிச்சயமாக அடையலாம் ஐயா உங்களுக்கு என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துகள்
@sethuramanrajagopalan7 ай бұрын
@@chellaml382 வள்ளற்பெருமான் மீது அளவுகடந்த அன்பு உருவாகிறது எனக்கு. என்னால் அவரை நினைக்காமல் ஒரு நொடி கூட இருக்க முடியவில்லை. இதுவும் எம்மை ஆட்கொண்ட திறமோ? முற்பிறவி பந்தமோ?
@thirumalainambi61504 ай бұрын
@@chellaml382 ஐயா சுத்த தேகம் பிரணவ தேகம் ஞான தேகம் அதற்கு அடுத்தபடியாக இன்னும் இரண்டு தேகம் இருப்பதாக சொல்லி இருக்கிறாராமே சுவர்ண தேகம் சிவதேகம் ஸ்வர்ண தேகத்தை எட்டினால் மட்டுமே நிழல் விழாதுன்னு சொல்றாங்க இத கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி தெளிவு படுத்துங்க நன்றி வணக்கம்
@panduranganeg52643 ай бұрын
Hitler is pure vegetarian
@vsparthiban26798 ай бұрын
இல்லாத ஊருக்கு எண்ணிறந்த வழி சொல்வார் ஏதுமறியாதரடி குதம்பாய், நீ ஏமாளி ஆகாதடி
@AThiagarajan-y5f7 ай бұрын
100% உண்மை. பேசுவார் எல்லாம் உண்மையில் அனுபவித்து உண்மையை சுருக்கமாக பேசினால் நல்லது.
@vsparthiban26797 ай бұрын
@@AThiagarajan-y5f விண்டவர் கண்டதில்லை கண்டவர் விண்டதில்லை வீணிலலைந்தாரடி குதம்பாய் எதுவும் பிறந்திறந் தானதன்றி ஏதுமில்லைடி எவைகட்கும் ஞானமென்று ஏதுரைப்பேன் எல்லாம் சூனியமாய் போனதடி