தலித் இலக்கிய எழுச்சி | கவிஞர் சுகிர்தராணி | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு

  Рет қаралды 225

Thisai Book Store

Thisai Book Store

Күн бұрын

தலித் இலக்கிய எழுச்சி | கவிஞர் சுகிர்தராணி | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிஞர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், மாலை அமர்வாக பேராசிரியர் நொபுரு கராசிமா அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "தலித் இலக்கிய எழுச்சி" எனும் தலைப்பில் கவிஞர் சுகிர்தராணி அவர்கள் ஆற்றிய உரை.

Пікірлер: 7
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 6 ай бұрын
புல்லரித்துப் போகிறேன் தோழி
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 6 ай бұрын
அருமையான உரை
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 6 ай бұрын
மிக நுட்பமான பேச்சு... சூப்பர் தோழர்
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 6 ай бұрын
அருமை தோழர்
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 44 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 11 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 44 МЛН