தமிழை ஒழிக்கும் முயற்சி...! | Senthalai Na Gowthaman Speech

  Рет қаралды 13,121

Theekkathir

Theekkathir

Күн бұрын

Пікірлер: 83
@jeyalakshmi1217
@jeyalakshmi1217 Жыл бұрын
கண்ணீரை வரவழைத்து விட்டது தங்களின் மொழி வரலாறு. தெளிவு பெறுகிறோம். மிகச் சிறப்பு.
@SHRI-d7s
@SHRI-d7s Жыл бұрын
ஸமஸ்கிருத மொழியும் புராதன மொழி தான்..அதை ஒழிப்பது தான் திராவிட அமைப்புக்கள் செவ்வனே செய்து வருகின்றனர்.. ஸமஸ்கிருதம் காக்க பட வேண்டும்....
@subra4799
@subra4799 Жыл бұрын
@@SHRI-d7s 😭😭😭
@SHRI-d7s
@SHRI-d7s Жыл бұрын
@@subra4799 ஆம்.. புராதன ஸமஸ்கிருத மொழி காக்க பட வேண்டும்...
@nithyanandampillai1046
@nithyanandampillai1046 Жыл бұрын
இதற்கெல்லாம் ஒரே வழி,தென்நாட்டை தனி நாடாக பிரிப்பது தான்,.ஒரேவழி
@subra4799
@subra4799 Жыл бұрын
👋👋👋👋👋👋👋👋💪
@michaelmanimaran418
@michaelmanimaran418 Жыл бұрын
இல்லை. தெலுங்கு என்ற பிரச்சனை உள்ளது.
@bharanik646
@bharanik646 Жыл бұрын
உங்கள் திருவடிகளை வணங்கிப் பணிகின்றேன்
@sarosenthil
@sarosenthil Жыл бұрын
நாங்கள் இருக்கிறோம்..கவலை வேண்டாம் அய்யா..தமிழ் வாழ்க
@கவியன்பன்பாபு
@கவியன்பன்பாபு Жыл бұрын
அய்யாவின் இந்த உரை அவரது பற்று பேச்சாற்றல் மெய்சிலிர்க்க வைக்கிறது.
@palanikumarv6086
@palanikumarv6086 Жыл бұрын
புலவர் அய்யா அவர்களின் பேச்சு சனாதன வடமொழி அரக்கன்களுக்கு சாட்டையடி.👌🏾♥️♥️♥️
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj Жыл бұрын
கல் தோன்றிய மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எங்கள் தமிழ்குடி
@selvams5799
@selvams5799 Жыл бұрын
தமிழகத்திற்கு கிடைத்த விலை மதிப்பற்ற தமிழ் பற்றாளர் அய்யா அவர்கள் இவரின் தமிழ்உரை ஓவ்வொரு தமிழனையும் தட்டி எழுப்பும்.
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
பெருமதிப்பிற்குரிய பெருமைக்குரிய சின்னச்சாமி எனும் தமிழ் பெரியசாமியை வணங்குவோம்.
@annamalain9013
@annamalain9013 Жыл бұрын
உங்கள் கண்ணில் நீர், எப்படி எனக்கும்...
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
மொழிப் போர் காலத்தில்தான் பிறந்திருக்கிறேன்.தமிழ் வாழ்க
@subashvn129
@subashvn129 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க அய்யா.
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 Жыл бұрын
புலவர் ஐயா அவர்களின் உரை மிகச் சிறப்பு ,வரலாற்றுச் செய்திகளை கேட்டு கண்ணீர் வடிக்கின்ற சூழல் எதிர்காலத்தில் தமிழினத்திற்கு இப்படி ஒரு கொடுமைகள் வரக்கூடாது தமிழினம் ஒன்று சேர்ந்து தில்லிக்கார ஆதிக்கவாதிகளை எதிர்க்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்க வேண்டும்!
@SHRI-d7s
@SHRI-d7s Жыл бұрын
ஸமஸ்கிருத மொழியும் புராதன மொழி.. அதை ஒழிக்கும் வேலையைத் தானே தங்களைப் போன்ற திராவிட செம்மல்கள் செவ்வனே செய்து வருகின்றனர்...
@rathakrishnannandagopal6713
@rathakrishnannandagopal6713 Жыл бұрын
அருமையான பேச்சு. இந்தித் திணிப்பின் உண்மை வரலாறு அறிவோம்
@narayanann892
@narayanann892 Жыл бұрын
அறிவார்ந்த உரை அய்யா
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
எண்ணிக்கை முக்கியமில்லை; தகுதிதான் முக்கியம்.அருமை அருமை .
@adamidk581
@adamidk581 Жыл бұрын
நம் இளைஞர்கள் இந்த உண்மையான வரலாற்று தகவல்களை புரிந்து கொண்டு ஒன்று பட்டு போராட தயாராக வேண்டும்
@thirugnanamkumutha843
@thirugnanamkumutha843 Жыл бұрын
அருமையான பதிவு அய்யா
@malarvizhisreenivasan2276
@malarvizhisreenivasan2276 Жыл бұрын
தமிழகத்தில் நம் தாய்மொழியாம் தமிழை பயிற்றுமொழி,தேர்வுமொழி,அலுவல்மொழி,தொடர்பு மொழியாக்குவதற்கு பாடுபடும் தமிழறிஞர்களோடு தமிழால் இணைவோம்!.
@புகழ்-ஞ4ங
@புகழ்-ஞ4ங Жыл бұрын
அருமை அய்யா
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg Жыл бұрын
செந்தலையார்..இன்றைய தமிழர்கள் கற்கவேண்டியபல்கலை கழகம்
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
திராவிட ஆரிய பகையை வெல்வோம்...தமிழை சிறப்பாக வாழச் செய்வோம்..
@ilakkiyavasippu
@ilakkiyavasippu Жыл бұрын
அனைவருக்கும் வணக்கம் தமிழ் மொழி காப்போம் கற்பிக்கும் பணியை செய்வோம்
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
இந்தி படங்களின் விநியோகஸ்தரான தமிழ்காத்தான் பற்றி இந்த கண்ணீர் புலவர் பேசுவாரா?
@alawrence5665
@alawrence5665 Жыл бұрын
What a wonderful and fiery speech. Thank you Ayya.
@chozhann379
@chozhann379 Жыл бұрын
Excellent Speech By Thiru Gowthaman Avl!
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 Жыл бұрын
மொழிப்போர் தியாகி சின்னப்பலுவூர் சின்னசமியின் வரலாற்றை அய்யா சொல்லி கலங்கும்பொது கண்களில் இருந்து கண்ணீர் வழிவதை தடுக்க முடியவில்லை தியாகி அவர்களின் மகள் திரவிடசெல்வியும் இணையர் கமலாம்பாள் அவர்களையும் காட்டி இருந்தால் அவர்களை பார்க்கும் பேரு பெற்று இருப்போம் அய்யா மொழிப்போர் பற்றி பேசப்பேச நெஞ்சு நெக்குறுகுகிறது இறுதியில் அய்யா கவிதை சொல்ல சொல்ல விவரிக்க முடியாத துயரமும் பெருமையும் ஏனோ மாறி மாறி வருகிறது வாழ்க தமிழர் வெல்க தமிழ் 👏👏👏🙏🙏🙏💪💪💪
@prabus7351
@prabus7351 Жыл бұрын
சிறப்பான உரை ஐயா
@ptapta4502
@ptapta4502 Жыл бұрын
நாம் வெல்வோம்
@Josephstalinx
@Josephstalinx Жыл бұрын
ஐயாவின் பேச்சை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம். மொழி வரலாறை அருமையாக தெளிவுபடுத்தினீர்கள் இந்த காணொளியை அனைவரும் காண வேண்டும். ஆனால் இன்னும் மொழிப்போர் முடியவில்லை. இதனை வெல்ல ஊழல் இல்லா தலைவர்கள் வேண்டும். காத்திருப்போம். நன்றி ஐயா
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
ஐயா நீவிர் வாழ்க. தங்கள் புலமை வெல்க. தமிழ் மொழி பேசும் மக்கள் உள்ள வரை வாழும் நீடூழி. வாழ வைப்போம் நம் உயிரை.
@sivakumar-lh5tu
@sivakumar-lh5tu Жыл бұрын
Ayya Arumaiyana Karuthu Arumaiyana Pechu Vaazhuga Tamil
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Жыл бұрын
போர்..போர்..மொழி போர்..பரவட்டும்... மொழி போர் பரவட்டும்...தமிழனுக்கு இயல்பிலே மொழி பற்று அதிகம்.மேலும் இதை தாலாட்டி வளர்த்தோர் அன்றும் இன்றும் எண்ணற்றோர்.புலவர் அவர்களின் பேச்சு எரியும் தீயில் எண்ணெய்...
@dittophotos1180
@dittophotos1180 Жыл бұрын
புலவர் அய்யா அவர்கள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. தமிழ் வாழும் காலம் வரை உங்கள் புகழ் வாழும்...
@r.saiprakashsonysai9859
@r.saiprakashsonysai9859 Жыл бұрын
எங்கள் பெருமதிப்பிற்குரிய புலவர் செந்தலை கவுதமன் ஐயா அவர்கள் உள்ளிட்ட பல பெரும் தலைவர்களும் அறிஞர்களும் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே நான் பெற்ற பெரும் பேறு 👏👏👏🌹💐🌹💐🌹💐🙏🙏🙏
@SHRI-d7s
@SHRI-d7s Жыл бұрын
ஸமஸ்கிருத மொழியும் புராதன மொழி தான்..அதை அழிக்க வேலையைத் தான் திருட்டு திராவிட ஆட்சியாளர்கள் செவ்வனே செய்து வருகின்றனர்...
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
இயற்கை சூழல் இணைந்த கல்வி அறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் மக்கள் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் 🐦🐦🐦🐦🐦மக்கள்
@mukundhandevadas1927
@mukundhandevadas1927 Жыл бұрын
புலவர் அய்யா அவர்களின் பேச்சு எப்போதும் மடை திறந்த வெள்ளம் போல பாயும். தமிழ் மொழி, தமிழர் வரலாற்றை அய்யாவைப்போல் யாரும் எடுத்துரைக்க முடியாது. எந்தக் குறிப்புமில்லாமல் ஏகப்பட்ட தகவல்களை அய்யாவைப்போல் விளக்க எவரும் இல்லர். அய்யா அவர்கள் நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து எங்களுக்கெல்லாம் எப்போதும் உந்து சக்தியாக திகழ வேண்டும். அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்.
@vasandham1036
@vasandham1036 Жыл бұрын
தமிழ் வாழ்க
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகி விடுகிறது.இந்திய ஆட்சியில் தமிழ் தள்ளாடுகிறது என்பதும் நிஜம்.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணிப்பது நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.தமிழ் சிவபெருமான் பேசிய மொழி.அதற்கு தனி நாடும் உலகமும் போற்றப்பட வேண்டும்.தமிழ் எடுத்து வைத்த உண்மைகளையும் வரலாற்றையும் காது கொடுத்து கேட்கும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொறுப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையில் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.இது தமிழ் நாடு மக்களுக்கான வேண்டுகோள்.ஆனால் சில இடங்களில் போங்கடா சொந்த இறையாண்மை இல்லாத தமிழ் 🐕 களாக என்ற ஓசையும் கேட்கின்றது.. நம்புவீர்களா? இப்படி இருக்கையில் நாம் உலக தமிழர்களை காக்க முடியுமா?மேலை நாடுகளில் தமிழர்கள் ஓரளவு சிறப்புடன் வாழ்கிறார்கள்.ஆனால் கீழை நாடுகளில் வாழும் தமிழர் நிலை எவ்வளவு மோசமாக இருப்பதைக் கேட்டு பாருங்கள்.
@rajaratnamkanapathipillai3260
@rajaratnamkanapathipillai3260 Жыл бұрын
ஐயா கௌதமன் அவர்களே தங்கள் தமிழ்மொழிப் பற்றுக்கு வணக்கம் பாராளுமன்றத்தில் ஆட்சியாக ஹிந்தியா தமிழா என்ற வாக்கெடுப்பில் ஹிந்திதான் வரவேண்டும் என்ற பிரேரணை வெற்றி பெற்றது திராவிடன் ஒருவனின் ஒரே ஒரு வாக்கினால் மட்டுமே என்றதையும் கூறி மகிழுங்கள்
@kavinsmart250
@kavinsmart250 Жыл бұрын
Porada vendm iyya sugamum balmum kadavul tharuvar needhimaan needooli vala kadavul kathirippar ijyya valga pallandu nantry iyya
@jafarullah72
@jafarullah72 Жыл бұрын
True speech . , , வரும் காலத்தில் பள்ளிப் பாடத்திட்டத்தையும் இந்தியில் மாற்றிவிட்டால் பல தலைமுறைக்கு தமிழர்களின் கல்வி பாதிக்கப்படும் , , , நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டுமே என்பதை மறக்க முடியுமா ?
@jayakumarv5880
@jayakumarv5880 Жыл бұрын
Very good awareness speech by pulavar Gautham
@Maran.j
@Maran.j Жыл бұрын
Vanangugiran, ayya,Tamil vaazha
@ravin8405
@ravin8405 Жыл бұрын
👍💐
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Жыл бұрын
தமிழ் சிங்கம் போன்றது..ஆரியம் எனும் ஓநாயாலும் திராவிடம் எனும் நரியாலும் சிங்கத்தமிழை அழிக்க முடியாது...
@govindan470
@govindan470 Жыл бұрын
Ananth தமிழும் சமஸ்கிருதமும் விதை ப்பை பாே ன்றது பிரிக்க முடியாது
@assetcpropertymanagement2591
@assetcpropertymanagement2591 Жыл бұрын
தங்கள் திருச்சி சொற்பொழிவு உணர்ச்சி பொலிவு தங்கள் பேச்சுப் பதிவு நெஞ்சில் நிறைந்த து ஒரேயொரு சொல்லில் பாராட்ட அருங்கு என்பேன் ப.குணசேகர் கோவை
@elroy7351
@elroy7351 Жыл бұрын
மடை திறந்த வெள்ளமென அற்புதமான..ஆழமான பேச்சு..! நம் மொழிக்கான வரலாறு அறிய வைத்த ஆரவாரமான பேச்சு. 🔥
@JohnKennedy-cn2cu
@JohnKennedy-cn2cu Жыл бұрын
Ayya valka thanks for your support for Tamil really mody send Hindi wala to destroy Tamil unfortunately all'Hindi wala learning not only Tamil culture and awake now tamilnadu is the role model and turns against Hindi wala in North India. So nobody can destroy Tamil.
@vaseer453
@vaseer453 Жыл бұрын
Right Person in wrong party.
@senapathyka8464
@senapathyka8464 Жыл бұрын
தற்பொழுது இந்தி அலுவல் மொழியா? ஆட்சி மொழியா? இரண்டுமேவா?
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 Жыл бұрын
கொடுமையான வரலாறு அய்யா. ஆனால் இன்று கிந்தி அடிமைகள் , புல்லுருவிகள் , கொஞ்சம் பேர் இங்கே , உருவாகி இருக்கிறார்கள், அய்யா , அது தான் பெரும் கொடுமையாக இருக்கின்றது.
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
இந்த ஒன்றியத்தில் அணைத்து இனமும் மொழியும் சமம்.இந்த அடிப்படையில் எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் திணிக்க முடியாது.இந்தியே அதிகம் பேசினாலும் அது உம் மொழி அது எனக்கு தேவையில்லை.நான் உமக்கு எதிரியும் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இதற்கு முன் உமக்கு சாதகமாக அரசியல் சட்டம் இயற்றப்பட்டிருக்ககூடும்.தற்போது உள் நோக்கம் கொண்ட அந்த சட்டம் தேவையில்லை. தமிழர் மண் ஆதியில் ஒரு நாடு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இந்த மண்ணுக்கு தமிழ் தான் தேசிய மொழி.நீ இந்தி தேசிய மொழி என்று சொன்னால் எனக்கு இந்த இந்தியா என்ற கூட்டாட்சி தேவை இல்லை.உமக்கு உன் மொழி முக்கியம் என்றால் அதைவிட எம் மொழி எமக்கு முக்கியம் .எம் முன்னோர்கள் அகத்தியர், தொல்காப்பியர் மேலும் தமிழ்ச்சங்கம் போன்றோர் கட்டி காத்த அமுதமொழியை விட்டு கொடுப்பதா.நாம் நமது மொழி கலாச்சாரம் ஆன்மீகம் பண்பாடு வாழ்வியல் முறை போன்ற விடயங்களில் பெருமை பேசிய காலம் தாழ்த்துகிறோம்.நமக்கு என மண் சார்ந்த வாழ்க்கை முறை இருக்கிறது.ஆனால் மற்ற இனத்தவர் நம்மை ஆழும் போது நமக்கு நமது இறையாண்மை கேள்வி குறி யாகிவிடுகிறது.இந்தியகூட்டாச்சியில் தமிழ் தள்ளாடுகிறது.தனி தமிழ் நாட்டின் அவசியம் மேலோங்கி நிற்கிறது.உலகத்தில் நாகரிகம் அடைந்த எல்லா மொழிகளுமே ஒரு தேசிய மொழியாகும்.அதுதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.தனி நாடாக இருந்ததாக வேண்டும்.மற்ற மொழிகள் விருப்பங்கள் இருந்தால் படிக்கலாம்.உம்மால் பாக்கிஸ்தான் வங்காளம் இலங்கை போன்ற நாடுகளில் இந்தியை திணிக்க முடியுமா? அதுபோல எம் மண்ணிலும் திணிப்பது கூடாது.இந்தியா இந்தியை திணித்து நம் தமிழ் மொழியின் இறையாண்மை தகர்க்க திட்டம் போடுகிறது.ஆங்கிலம் ஐரோப்பிய நாடுகளில் (Union/கூட்டு) தேசிய மொழியாக வைக்க முடியுமா? செருப்படி கொடுப்பார்கள். அது தனித்தனி இனம்.எல்லோரும் சிவந்த மேனி கொண்ட கிருத்துவர்கள், ஆனால் தன் மொழி இறையாண்மையை விட்டு கொடுக்க மாட்டார்கள். இதனால்தான் நாம் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வெளிப்படுகிறது.ஐரோப்ப ஒன்றியம் போல் இந்தியா ஒன்றியத்தில் இருக்கலாம் ஆனால் தனி நாடாக இருக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.இதற்கு தடையாக தமிழ் நாட்டில் வாழும் மற்ற மொழி க்காரன் கொதிக்க தொடங்குவான்.மத்திய அரசாங்கத்தால் பிழைப்பு நடத்தும் சில கட்சிகள் பதரும். இப்படி யோ போனால் கண்டவர்கள் எல்லாம் தமிழ் நாட்டை ஆட்சி செய்து தமிழர் இறையாண்மையை நசுக்கி விடுவார்கள்.பல்லாயிரம் ஆண்டு முன்பே வரலாறு கொண்ட தமிழ் சிவபெருமானுடன் பேசிய மொழி.அதற்கு தனி நாடு இந்த பூமி பந்து கொண்டிருக்க வேண்டும்.தமிழர் என்ற தேசிய இனம் உலகமும் போற்ற வேண்டும்.ஐ.நா.வில் அங்கம் வகித்து உலகத்தமிழர்களை காக்கவும் தனி தமிழ் நாட்டிற்கு பொறுப்பு உண்டு.இதுவரை இந்தியா உலக தமிழர்களை காப்பாற்ற முன்வரவில்லை.இலங்கையல் ஈழ மக்கள் படுகொலைக்கு துணை போனது போதுமான சான்றாகும்.எந்த ஒரு இனமும் தன் இறையாண்மையை பலிகொடுத்து வாழாது.தமிழ் பேசி பிழைக்க வந்த ஒட்டுண்ணிகள் தமிழ் மொழியையும் அதன் இனத்தையும் ஒரு போதும் மதிக்காது.கல்வி, பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் பண்பாடு, வேலைவாய்ப்பு, இன்னும் பல துறைகளிலும் புகுந்து தமிழ் மண்ணையும் மக்களையும் பின் தள்ளுவது நிச்சயம்.தமிழ் நாட்டு தமிழர்களே தெலுங்கு திராவிட கட்சிகளை ஆட்சியில் உட்கார வைத்து மேலும் மேலும் உங்கள் உரிமைகளையும், வேலை வாய்ப்புகளையும் (திராவிட என்னும் போர்வையில் தெலுங்கு மலையாள வந்தேறிகளிடம்) இறையாண்மையையும் இழந்து வருகிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.தமிழன் உலகம் சென்று அடிமை தொழில் செய்வது வேதனைக்குரியது.உலகத்தமிழர்களுக்கு அரணாக இருக்க வேண்டிய நீங்கள் வந்தேறிகளிடம் சரணடையாதிர்கள்.உங்கள் தொப்புள் கொடி உறவுகளாகிய எங்களையும்/அவர்களையும் நினைத்து பாருங்கள்.பார்க்க வேண்டும்.ஏமாந்த ஏமாறும் தமிழர்களே. *தேன் மதுர தமிழ் உலகெலாம் பரவுதல் செய்தல் வேண்டும்* - நமது பாட்டன் பாரதியார் -
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg Жыл бұрын
சிவனுக்கும்மொழிக்கும்சம்மந்தமேஇல்ல.அப்படியாரும்வாழ்ந்ததாவரலாறுஇல்லைசங்கம்என்பதேபொய்தொல்காப்பியமும்திருகுறளுமேமெய்யானவை
@murthys5095
@murthys5095 Жыл бұрын
Mr. ANNAMALAI BJP thalaivar kavanikavum. Meendu Hindi venduma ?
@murthys5095
@murthys5095 Жыл бұрын
Paavam Mr. STALINUKU ondru theriyadha muthalvar kavanipara?
@kavinsmart250
@kavinsmart250 Жыл бұрын
Neengalum nam makkalodu sernthu ppbļ0
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 Жыл бұрын
Neengal ethanai peruku Tamil katru kodithu irukirergal ?10 padikum manavargaluku 10 thirukural theriyuma Tamil naatil?
@XinaCCPFreeTibet
@XinaCCPFreeTibet Жыл бұрын
தமிலை ஒலிக்க திறாவிட மாடல் படிப்பு போதும். இவர் பேசும் தமிழ் … முத்தமிழ் காவ”ள”ராம் … வர”ளா”ராம்.
@arun....9634
@arun....9634 Жыл бұрын
தமிழ்.. தமில் இல்லை ஒழிக்க ஒலிக்க இல்லை....
@XinaCCPFreeTibet
@XinaCCPFreeTibet Жыл бұрын
@@arun....9634 அன்னே சும்ம ணக்களா அப்புடி திறாவிட மாடள் தமில்ள எலுதுவேன்னே. Sarcasm.
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
திராவிட திருடர்களின் இரு மொழி கொள்கை நமக்கு எவ்வளவு பாதகம் என்பதை அறிய வேண்டும்.தமிழ் நாடு அரசுக்கு தமிழ் தான் முதன்மை அரசு அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.இது இந்த மண்ணின் இனத்தின் இறையாண்மை.உலகமெங்கும் அவர் அவர் மொழிக்கு தான் முக்கியத்துவம் அளிப்பர்.ஆஙகிலம் நாம் மாற்று மொழிக்காரரிடம் தொடர்பு கொள்ளவும் சில அவசியங்களில் அலுவல் கொள்ள மட்டுமே தேவை.ஆங்கிலமும் தெரிந்து கொள்வது அவசியம்.திராவிடம் ஏன் ஆங்கிலத்தையும் தமிழ் நாடு அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று ஆர்ப்பரிக்கிறது.ஆம் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற வந்தேறிகள் தமிழ் படிக்காமல் ஆங்கிலம் படித்து தமிழ் நாடு அரசு வேலைகளில் பணிபுரி இது ஏதுவாக இருக்கும்.தெலுங்கு திராவிடம் ஆட்சியை பிடிக்க இவர்களின் (வந்தேறிகள்) ஓட்டு நிச்சயம் உண்டு.சொந்த தமிழ் மண்ணில் தமிழர் வேலை வாய்ப்புகளையும் தமிழ் ஆட்சி அதிகாரம் அமைக்க வாய்ப்புகள் குறையும்.நமக்கு இந்த தெலுங்கு திராவிட இரு மொழி கொள்கை எவ்வளவு துரோகம் செய்து வருகிறது என்பதை உணர வேண்டும்.ஒரு மலேசிய நண்பர் (தமிழர்) கூற்றுப்படி அங்கு அரசு அதிகார மொழி மலாய்.அந்த மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற்றால் தான் உயர் கல்வி மற்றும் அரசு பணி கிடைக்கும்.இப்போது 95% அரசு வேலைவாய்ப்பு அந்நாட்டு மைந்தர்களாக மலாய் இனத்தவருக்கு ஒதுக்கப்படும்.மலேசிய புதிய பொருளாதார திட்டம் வழி அங்கு உள்ள தமிழர்கள் நிலை மிகவும் பாதாளத்தில் உள்ளது என்பது நிஜம்.ஒரு சில முன்னேற்றத்தை வைத்து ஒட்டுமொத்த முடிவுக்கு வரவேண்டாம்.ஆனால் தமிழ் மண்ணில் வந்தேறிகள் ஆடும் ஆட்டம் தமிழர்களை சுரண்டி தின்னும்பாடு சகித்துக் கொள்ள முடியவில்லை.எனக்கு ராஜ சோழனின் ஆட்சி தான் ஞாபகம் வருகிறது.பாவம் தமிழ் நாடு அசல் தமிழர்கள்.
@hashinis3179
@hashinis3179 Жыл бұрын
நடேசன் உனக்கு வரலாறு தெரியவில்லை நன்றாக படி உன் சொந்த கற்பனை யில் கருத்து சொல்லக்கூடாது. ஆரிய திருடர்கள் நம்மை கொள்ளை அடித்து அவர்கள் மட்டுமே வாழ்ந்தர்கள். ஆரியன் ஆங்கிலம் படித்து வெள்ளையர் அரசில் உயர் பதவி அனுபவித்தான். உன் தாத்தா பாட்டன் ஆங்கிலம் படிக்கவில்லை. அனைத்து மக்களும் உரிமை பெற ஆங்கிலம் படிக்க சொன்னார்கள். இன்று இந்தியா நாட்டில் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் 57%. இந்தியா வின் கல்வி விகிதம் 27% தான்
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
@@hashinis3179 கற்பனையாக வே இருக்கட்டும்.. ஆங்கிலம் கற்பது அவசியம்.அதை மறுக்கவில்லை.ஒரு நாடு தன் மண் சார்ந்த மொழியை அதிகார மொழியாக்கி அதன் இறையாண்மை தற்கவைப்பது அதன் தலையாய கடமை.தாய்மொழியை முதன்மை மொழியாக்கி ஆங்கிலம் மற்ற இனத்துடன் இணைப்பு யாக இருப்பது எல்லா நாடுகளிலும் அலுவல் ரீதியாக உள்ளது விதி.ஆனால் ஆங்கிலம் தமிழ் நாடு அரசு மொழியாய் திணிப்பது வந்தேறிகள் தமிழரின் வாய்ப்புகளை பிடுங்கி தின்ன வழிவகுக்கும்.இது கற்பனை என்றால் நீங்கள் வந்தேறிகளை ஆதரிக்க நினைக்கிறீர்களா?
@nadasonjr6547
@nadasonjr6547 Жыл бұрын
@@hashinis3179 இதற்கு வரலாறு தெரிய வேண்டும் என்று அவசியமில்லை.சமகால நடப்புகளே ஆராய்ந்து பார்த்தால் போதும்.தமிழ் மொழி படிக்காமலே பட்டப் படிப்பு முடித்து ஒரு வந்தேறி தமிழ் அரசு பணி செய்வது.. நாம் என்ன ஏமாளிகளா? இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி பெல்ஜியம் நெதர்லாந்து போன்ற நாடுகளில் ஆங்கிலத்திற்கு மரியாதை தெரியாது போல 🤣🤣🤣🤣
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 127 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 55 МЛН