#thirumoolar,#thirumanthiram திருமூலரின் தத்துவ போக்கு குறித்து பேரா. ஆறுமுகத்தமிழன் விளக்குகிறார்.
Пікірлер: 304
@mahanandhi8095 Жыл бұрын
நன்றி சிவ சைவ முன்னணி தமிழ் நாடு
@chandrasenancg5354 Жыл бұрын
உண்மையிலே பேராசிரியர். சிறப்பாக துல்லியமாக பதில் அளிக்கிறார். பாராட்டுகள்.
@jayapauljohn670 Жыл бұрын
நாம சரியாகத்தான் போகிறோமா என்ற என்னத்தில் வாழ்கிற மனிதனுக்கு திருமூலர் கருத்தை விளக்கி சொன்ன விதம் அருமை
@ganesans16077 ай бұрын
ஆன்மீக பாதையில் நான் பின்பற்றும் வழி சரிதானா என்று குழப்பமான மனநிலையில் இருக்கும்போது சரியான வழிகாட்டியாக உங்கள் சக்ரட்டிஸ் ஸ்டூடியோ இருக்கின்றது பேராசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
@karthickkarthikarthick988211 ай бұрын
திருமந்திரம் மட்டுமே வள்ளற் பெருமானாரால் சுத்தசன்மார்க்கிகள் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிறார். தமிழர்ஆறுமுகம் அய்யாமூலம் தமிழையும் திருமந்திரத்தை சுவைக்க வைத்ததற்க்கு மிகவும் நன்றி அய்யா...
@prkanthavel Жыл бұрын
மிக அருமையான நேர்காணல். திருமூலர் ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அரிய நேர்காணலுக்காக உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@suppiahbeerangan95508 ай бұрын
மதிப்புக்குரிய உங்கள் இருவரின் உரையாடல் அருமை! வாழ்த்துகள்!! பிராமணர்கள் சிலர் இறைவன் பேரில் தவறான, துவேஷ எண்ணங்களையும், சில கோட்பாட்டில் தவறான வியாக்யாணங்களையும் சொல்லி வருவதால், அவர்களைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், அவர்களும் இறைவனின் படைப்பு. எனவே, ஒட்டுமொத்தமாக எதிர்ப்பதையும், இழிவுபடுத்துவதையும் திருமூலர் ஒருபோதும் ஆதரிக்கமாட்டார். ஆனால், தமிழர் சமயம் சைவம் என்பதை உறுதியாக நிலைப்படுத்தியுள்ளார்.
@rajkumarayyalurajan9 ай бұрын
அருமையான உரையாடல், திருமூலரை பற்றி புரிந்து கொள்ள தேவையான அனைத்து கேள்விகளையும் தொடுத்தும், அதற்கு தெள்ளத் தெளிவாக பதில் அளித்ததும் மிகமிக அருமை. நான் இந்த சேனலில் பார்த்த பலவற்றில் இதை முதன்மையானதாக கருதுகிறேன். இருவருக்கும் மிக்க நன்றி.
@elangovanm48632 жыл бұрын
தமிழர் மெய்யியல் என்ற என் தேடலுக்கு விளக்கம் வழங்கிய இருவருக்கும் என் நன்றி சாக்ரடீஸ் தொடர்ந்து செய்யும் பணி சிறக்கட்டும்.
@senthilsaminathanvenkatach74632 жыл бұрын
என் வாழ்க்கையில் சிறந்த நேரங்களில் இதுவும் ஒன்று... பேராசிரியர்களுக்கு மிகவும் நன்றி....
@muruganandamgangadaran60712 жыл бұрын
தமிழ் மெய்யியலின் தந்தை என்று திருமூலரை நிலைநிறுத்த முடியும் என்ற பேரா. முரளியின் கருத்துக்கு விளக்கம் போல் அமைந்த அற்புதமான உரையாடல். கேள்வி கேட்டவரின் அறிவு நுட்பமும் திட்பமும் பதில் பதில் அளித்த ஆறுமுகனாரின் அறிவுப் பரப்பும் தெளிவும் ஒரு நிறைவான அனுபவத்தை வழங்கியது. இருவருக்கும் வாழ்த்துக்கள்
@yuvarajyuva1932 жыл бұрын
கடவுளை கடைசி வரை ,...ஆராய்ச்சிக்காகவே...வச்சிட்டாங்கய்யா...ஆனா...பேப்பர்களிலோ...கோட்பாடோ...கட்டமைப்போ...இறையை நெருங்க முடியாது...ஆனா இந்த உலகத்தில புராணங்களும்..வேதங்களும்...என்ன தான் உங்களுடைய மூளையை சலவை செய்தாலும்...இறை உணர்தல் வேறு தளத்தில் தான் நிகழ்கிறது...ஆகவே வரலாறு படிக்க இது உதவும்....
@vadhiflex2 жыл бұрын
Well said....
@praveens841711 ай бұрын
ஐயா முழுமையாக பதிவினை கேட்டேன் மிக ஆழமாக அழகாக இருந்தது நன்றி ஐயா
@user-ps3jt1xi2j4 ай бұрын
ஐயா உங்கள் இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த காணொளி எனது நீண்ட கால சந்தேகத்தை தெளிவுபடுத்தி விட்டது. அதுவும் எப்படி என்றால் ஒரு நீண்ட நெடிய தமிழர் மெய்யியலை புரியும் படி உடைத்து உடைத்து நுணுகி நுணிகி தெள்ளத் தெளிவாக விளக்கி விட்டீர்கள். அந்த இறைவனே எனக்காக உங்கள் இருவரையும் அனுப்பி விளக்கம் கொடுத்து போல் உள்ளது. எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. ஆறுமுகனாரை நேரில் வந்து வாழ்த்த வேண்டும் போல் உள்ளது. மேலும் எனது வேண்டுகோள் என்னவென்றால் தமிழகத்தில் நிகழ்ந்த சமய சண்டைகள் பற்றியும் பவுத்தர்கள் சமனர்கள் ஆசீர்வாதங்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள் என்பதன் வரலாற்றை பேசவும். மிக்க நன்றி.
@user-or8hj3lh8v5 күн бұрын
ஒவ்வொரு தமிழரும், ஐயா. பேரா.ஆறுமுகத் தமிழன் அவர்களால் பெருமை அடைகிறோ ம். வாழி தங்கள் தமிழ் தொண்டு.
@nagarajr78092 жыл бұрын
திருமூலர் - திருமந்திரம் ஆய்வு முறையில் கலந்துரையாடல் சிறப்பான பதிவு.
@jkvel4212 жыл бұрын
மிக அருமை... இது போன்ற காணொளி அதிகமாக வரவேண்டும்...
@ravirajans8252 жыл бұрын
🙏🇮🇳🙏 அய்யா அவர்களுக்கு வணக்கம், உங்கள் பதிவுகள் தீர்க்க தரிசனம்., அருள்தந்தை தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் இறை தத்துவத்தை மிக அருமையாக எளிமையாக பாமர மக்களுக்கும் புரியும்படியாக விளக்கியுள்ளார்கள்., உங்கள் பதிவும் அதோடு பொருந்துகிறது. வாழ்க வளமுடன் 🙏🇮🇳🙏
@ravichandranmadhu5216Ай бұрын
தங்கள் பணி புனிதமானது , மிகவும் தேவையானது. நன்றி சார்!
@mariappans51492 жыл бұрын
இது போன்ற தகவல்களை என் இருபதாவது வயதில் படிக்கவோ, கேட்கவோ வாய்ப்பு கிடைக்க வில்லை. சூழ்நிலையும் அமையவில்லை . பேராசிரியர்களுக்கு மிக்க நன்றி
@vedhathriyareserchcenterra57382 жыл бұрын
4தடவை கேட்க கேட்க மீண்டும் உரை கேட்க மீண்டும் மகிழ்ச்சி குறையவில்வை நிகழ்ச்சி தயார் செய்தது நன்றி
@anbusanmuganathan51224 ай бұрын
திரு ஆறுமுக தமிழரின் ஆய்ந்த ஆன்மீக ஆய்வுகள் மனதில் நல்ல தெளிவு கிடைக்க செய்தது இந்த உரையாடல்! பாராட்டுக்கள் நன்றிகள்
@akaham1 Жыл бұрын
Excellent discourse! Anbe Sivam.
@saraswathip24192 жыл бұрын
மிகவும் அருமையான பதிவுகள் ஐயா இருவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய இந்த பணி மேலும் மேலும் சிறக்க உள்ளன்புடன் வாழ்த்துகிறோம் 🙏வாழ்க வளமுடன்.
@rozariosavaridaniel16072 жыл бұрын
அருமையான உரையாடல் தமிழ் உலகில் திருமூலரின் பங்கு மிக முக்கியமானது. இந்த உரையாடல் மூலம் அவரின் மெய்யியல், கருத்தியல், சமையவியல், மரபியல் என்று உங்களின் கருத்தாழமிக்க உரையாடல் மிக்க பயனுள்ளதாகின்றது. நன்றி, வாழ்த்துக்கள்.
@chandarr75522 жыл бұрын
திருமுலர் முதல் வள்ளலார் முடிய சைவ சித்தாந்தத்தில் ஆரம்பித்து ஒரே நிலைபாட்டில் தான் முடிக்கிறார்கள்.. இதில் முற்றிலும் மாறுபடுபவர் சிவவாக்கியர் மட்டுமே... திரு. ஆறுமுகம் அவர்கள் மிக கவனமாக பேசுவதை பார்க்க முடிகிறது..
@vijayvijay41232 жыл бұрын
சிவவாக்கியரும் இறையை உள்ளே தேடினார்.
@dinakaran48632 жыл бұрын
I am a Periyarist, I like Ayya's Speech. We need socialism in Temple and People that's it. Nothing against any religion.
@phillipm97832 жыл бұрын
Anna borrowed his party slogan from this great human Thirumoolar. "Onre kulam oruvane Devan"
@vedhathriyareserchcenterra57382 жыл бұрын
ஆறுமுகம் தமிழன் திருமுலார் ஆய்வு கருத்தரங்கம் போல சொற்பொழிவு சிறப்பு வாழ்த்துகள் செயராமன்
@Dr_Lenin_G6 сағат бұрын
இருபெரும் தத்துவ பேராசிரியர்களின் கலந்துரையாடல் சிறப்பாக உள்ளது. சைவ சமயம் குறித்த திருமூலரின் பார்வையை மிக தெளிவாக விவாதித்து இருக்கின்றனர். தத்துவ நோக்கில் பதஞ்சலியின் யோக சூத்திரம் கூறும் அட்டாங்க யோகத்தையும் திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடும் அட்டாங்க யோகத்தையும் ஒப்பிட்டு ஒரு காணொளியை சாக்ரடீஸ் ஸ்டூடியோ தயாரிக்கலாம்.
@sivalingamsubramanian19442 жыл бұрын
அருமையான கருத்தாடல்.அனைவரும் அறிய வேண்டிய திருமூலர். வாழ்த்துகள்
@user-ui2gk4cu2i2 жыл бұрын
அற்புதமான உரையாடல் ஆறுமுகம் ஐயாவின் விளக்கம் நன்றி ஐயா
@harikrishnan49232 жыл бұрын
நீங்கள் சங்கீயா
@user-ui2gk4cu2i2 жыл бұрын
போடா மங்கி,,,
@sivakumarm62232 ай бұрын
👏👏👏💐💐💐💐👍👍👍 அற்புதமாக கத்தி மேல் நடப்பது போல் இருவரும் இதை கவனமாகவும் அறிவார்ந்தும் , குறிக்கோளை அடையும் நோக்கோடும் (Objectively) தமிழ் மெய்யியலை விவாதித்து ஒரு கருத்து செறிவுமிக்க உரையாடலாக கொண்டு சென்றது பாராட்டுக்குரியது. வாழ்த்துகளும் நன்றியும். 👍👍👍🙏🙏🙏 தயவுடன் சிதம்பரம் சிவா நீலாங்கரை சன்மார்க்க சங்கம்
@porchelvikavithamohan26172 жыл бұрын
Very glad to see both of you together for whom I have great respect and admiration... Please continue to unfold the unknown facts for people like us. Thank you🙏.
@palaniappanarunachalam5222 жыл бұрын
நல்ல விளக்கம். மிகவும் நேர்த்தி. அன்பே சிவம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. எல்லாருக்கும் இனிய சொல்.
Prof. R Murli's service is divine service thru Socrates Studio Channel. Both, Prof R Murali & Prof Arumuga Tamilan (for this show) are gifted; and they are gift to all whoever seeking knowledge beyond 'religion' ( religion which is always suppresses human into a fixed BOX). From Malaysia. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு".
@patmanathanpalenthiran48622 жыл бұрын
திருமந்திரத்தின் சிறிய விளக்கம் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. உங்கள் சேவை தொடர வாழ்த்துகளும் நன்றிகலந்த வணக்கங்களும்.
@srinivasaraghavan22782 жыл бұрын
சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 💐 தொடர்ந்து இம்மாதிரி தத்துவ ஞானம் சம்பந்தப்பட்ட பதிவுகளை இடுங்கள்... டோல் அரசியலை இடையிட்டது மிகவும் அருமை 👍🏿
@gbala28653 ай бұрын
திருக்குறளிலும் எதிர்மறையான கருத்துக்கள் இருப்பதாக இருக்கும், ஆனால் இறையருள் தெளிவு நல்கும். ஓம் சரவணபவ!
@antonycruz4672 Жыл бұрын
வினாக்களின் நுட்பம் ப திலிறுப்பின் ஆழம் அற்புதம்!அருமை!🙏🙏
@sankarshanmugavel9723Ай бұрын
ஆகமம் என்பது ஒரு இல்லாத ஒன்றை சடங்கு என்று ஏமாற்றுவது தான் அதனால் தான் மாணிக்க வாசகர் ஆகமாகி நின்ற (இருந்து) அன்னிப்பான் தாழ் வாழ்க ஆகமத்தில் இருந்து நீக்கிவிடுவிட்டார் அல்லவா அவரை பணிகிறேன் என்று பொருள் படும் என்று நினைக்கிறேன் அவ்வளவுதான்
@maransiva23672 жыл бұрын
மிகவும் அருமையான உரையாடல்.நன்றி நண்பர்களே. நாம் தமிழர் கனடா
@v2vlog6222 жыл бұрын
மனிதன் தேவ சாயல், நீங்களே அந்த ஆலயம்.
@marikannan94042 жыл бұрын
சிறந்த தகவல்கள் அளித்தமைக்கு இருவருக்கும் 🙏💕
@explorewithadityatamil12402 жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துகள், நன்றிகள்
@vbahmad Жыл бұрын
Excellent talk by Prof Arumugam. I am amazed by his distinct and clear-cut knowledge and vision. God bless him!
@ganeshank52662 жыл бұрын
To day lecture on philosophy in Thirumandram is special for us. Sir, Arumugam critical, investigation, explanation on Thirumoolar philosophy, Metaphysics, comparative exploration, interpretation on belief, materialism, Agamam and idealism, Vedantam and Shiva Chitantam ,self enquiries and Pathi, Pasu and Pasam is inspired and useful for me. More than that Murali sir questions and your beautiful submission shows the greatness of your insight and critical analyse in depth on Thrumoolar philosophy is very useful to everyone .It made me to re reading the Thirumandram.Thank you sir both of you.
@thirumalairajkumar54352 жыл бұрын
நன்றி நண்பரே ஞானம் அளித்த நண்பர் உயிர் வளர்க்கும் நண்பர்.நன்றி இருவருக்கும்
@williamjayaraj22442 жыл бұрын
Thanks to both the professors. The discussion is very useful to all the sections of the peoples.
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Aiya ungal karunai bless us
@subbiahkrishnan18563 ай бұрын
தொடரவும் தொடரவும் வாழ்த்துகள்
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless aiya blessings thank you you all
@elilrarasan23142 жыл бұрын
Greetings and Great Brainstorming session. Wonderful sharing. எழில் மலேசிய.
@greenfocus75522 жыл бұрын
திருமூலர் மென்மையான போக்கில் diplomatic தன்மையுடன் எதையும் சொல்ல நினைப்பவர்.
@subramaniamparthiban54232 жыл бұрын
மிக அற்புதமான ஆழமான உரையாடல்.ஆன்மிக சம்பந்தமான, நாத்திகம் சம்பந்தமான நல்லவைகளையும் விளக்கிய விதம் சிறப்பு
🌹🙏 அற்புதமான உங்களது திருமூலர் கருத்துரையாடல் /பரிமாற்றம் கேட்போருக்கு தெளிவுரையாக அமைந்துள்ளது. நன்று !!
@rmurugavel424211 ай бұрын
உணர்ந்தார் உண்டாக்கிய உண்மையை உணர்வார், பயிற்சிகள் செய்து படைப்பு சாத்தியமா
@shreejayadurgaaindustries48092 жыл бұрын
Vanakkam sir🙏Nice to see u both 🙏 super sir Panneerselvam Namakkal 🙏🌹
@silambu44932 жыл бұрын
Amazing conversation...great decoding of thirumandiram...and explanation of life style and directions. 🙏.
@globetrotter92122 жыл бұрын
விருந்தினரின் பேச்சு பழக்கருப்பையயாவின் பேச்சு போல உள்ளது. 😊👌
@nameraj Жыл бұрын
Appachi அய்யா.. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம். நானும் திருமந்திரம் படித்தேன் என்று இல்லாமல் அதை ஆழ்ந்து படித்து, மேலும் திருமூலரின் பார்வையில் இருந்து சிந்தித்து, அதில் தெளிவு பெற்று மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். நான் வளர்ந்தது நகரத்தார் சமூகத் துடன். அவர்களை மிகவும் கூர்ந்து கவனித்து இருக்கிறேன். அவர்கள் சொல்ல வந்த செய்தியை மிகவும் தெளிவாக பேசுவார்கள். குழப்பி கொண்டு பேசும் நகரத்தார்கள் நான் சந்தித்தது இல்லை. மிக்க நன்றி அய்யா. உங்களை நேரில் சந்திப்பதற்கு ஆர்வமாக உள்ளேன்.. ❤🎉❤ Thanks to Murali Sir🎉❤
@rajendranm.g.572010 ай бұрын
Fantastic discourse
@venkateshpattu16202 жыл бұрын
மிகவும் அருமையான உரையாடல். என் மனதில் உள்ள பல கேள்விகளை முரளி ஐயா கேட்டார். சிறப்பான பதில் அறிமுகதமிழன் ஐயா விடம் இருந்து கிடைத்தது (அதிலும் குறிப்பாக படமாடக் கோயில் எடுத்து காட்டியது மிகவும் சிறப்பு இன்று இன்னொரு திருமந்திர பாடல் கற்றுக்கொண்டேன் ). Socrates Studio விற்கு மிகவும் கடமை பட்டுளோம். இது போல் தமிழர் இறையியல் , மெய்யியல், வாழ்வியல் பற்றி காணொளிகள் போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@tamilkannantech54212 ай бұрын
இரு ஆசிரியர் கலூக்கும் இது போன்ற உரையாடல் தொடர்ந்து நடத்துங்கள். நீங்கள் அறிவு தலத்தில் செய்யும் தொண்டுக்கு ஆத்மார்த்த நன்றி கள் அமிழ்தம். ஒருவிதத்தில் இப்படி தான்இருக்குமோ????????
@sundararajanr53232 жыл бұрын
Thanks for an interesting introduction to a multiple layered philosopher and his liberal philosophy as well.
@suryavijay49962 жыл бұрын
This is wonderful discussion, a much required at this stage.
@sathiya072 жыл бұрын
மிக அருமை, திருமூலரை பற்றிய சிறப்பான கலந்துரையாடல். இளையர்களுக்கு பயனுள்ள தகவல்கள். சரியான பார்வை, இது போன்ற உரைகள் மிகவும் தேவை, பாராட்டுக்கள்
@mohankhumarramasamy12522 жыл бұрын
Excellent, Unparalleled. I am enlightened.
@s.thiyagaraja4962 жыл бұрын
மிகச் சிறந்த உரையாடல்.மேலும் தமிழர் மெய்யியல் தொடர்பான காணொளிகளை எதிர்பார்கின்றோம். வாழ்த்துக்கள்
@world-philosophy2 жыл бұрын
one of the best speech Thiru.Arumuga Thamizhan Aiya
@murugankanthiah11812 жыл бұрын
Great insights by Thiru Arumuga Thamizhan and great questions
Beautiful I totally agree with the entire programme . It was so enlightening and meaningful thanks
@wmaka36142 жыл бұрын
அருமை, மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள்.
@thiagupillai2 жыл бұрын
மிக அற்புதமான உரையாடல். ஆழ்ந்த கருத்துக்களை எளிமையான விளக்கினர்.
@muthucumarasamyparamsothy47472 жыл бұрын
very important concept of Love and sharing is reiterated in Thirumanthiram .Again we need to keep our physical body healthy and find out what is inside. Thanks.
Thanks a lot Murali Sir.. Its worth of time listening both of you
@2007visa Жыл бұрын
Great speech by Dr.Arumuga tamizan sir,. Very extraordinary explanation on tirumoolar udal valarthoor uyir valarthore. ,He gave so much importance to body building that means he encourage materialistic life too.
@theanmoliyalgangatharan49422 жыл бұрын
மிக அருமை. மேலும் திருமூலரை அறிய விருப்பம்
@mathi4960 Жыл бұрын
நனறி நல்லமுயற்ச்சி
@Sathishkumar-zx9rk2 жыл бұрын
EXCELLENT, BOTH OF YOU ❤️
@loganathank7742 жыл бұрын
Sir very excellent discussion and useful to all persons. Thank you very much.
@kumarasuwamia.s40392 жыл бұрын
மிக மிக அருமை. மிகத்தெளிவடைந்தேன் நன்றி நன்றி நன்றி.
திருமூலர் குறித்த அருமையான உரையாடல்.வாழ்த்துக்கள்.
@samsunguser73872 жыл бұрын
Great discussion, thank you for both,interesting topic, great research, great speaking, super excited matter.
@user-xl3nc3qj2z2 жыл бұрын
great discussion. Thank you.
@ramakrishnansubbiyan17642 жыл бұрын
கேள்வி பதில் நக்கீரர் சிவன் உரையாடல்.. நல்ல பதிவு இருவரும்.. சமம்.. கேள்வி❓ இல்லாமல் பதில் இல்லை. இருவரும் ஞான மலர்கள்🌸🌺🌻🌹🌷🌼💐 🙏
@dnaidoo66152 жыл бұрын
Much awaited topic, very interesting interview
@arunachalam9441 Жыл бұрын
Nalla payan ulla kalanthuraydal Makilchi.
@a.m.valarmathiprakasam36662 жыл бұрын
Arumayana vilakkam ayya. Mikka nandri.
@Grace-fc8zx2 жыл бұрын
Excellent Prof. Arumugath Tamizan. An enlightening exegesis. The other man you must have noticed trying to focus and refocus on intellectual self-inquiry without the Godhead. A lesson learned?
@kksenthilkumar95762 жыл бұрын
அருமை🙏
@Tholkaappiyam2 жыл бұрын
My humble thanks 🙏🏼
@kspathysidhaclinicАй бұрын
மற்றும் திருமூலர் தான் உருவ வழிபாட்டில் உள்ள கடவுள்களை உடலில் உள்ள ஆதாரங்களில் கொண்டு வைத்தவர் திருமூலர்.