பதி பசு பாசம்-எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசு பாசம் அனாதி பதியினை சென்று அணுகா பசு,பாசம் பதி அணுகின் பசு, பாசம் நில்லாவே திருமந்திரம் 113
@skrrajesh4052 жыл бұрын
Arumai
@bharathiravikumar39585 жыл бұрын
Thanks good message sir very good video
@dhandapanin52635 жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான விலக்கம் நல்லாயிருக்கு வாழ்க
@subbiahkarthikeyan19662 жыл бұрын
30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் திருமந்திரம்... கடவுள் வாழ்த்து இறுதி பாடல் விளக்கம் . மூன்று கூறுகளாக இறைவன் உள்ளான்..1. சதாசிவமாகி எங்கும் உள்ளான் 2,வானத்தில் மருவி( சக்தியோடு கலந்து) உள்ளான் 3,கண்களில் ஒளியாக கலந்து மூன்றாவது கூறாக உள்ளான். பிறப்பால் அனைவரும் பிராமணன். கீதா உபதேசம் அத்தியாயம் மூன்று பாடல் 10. ஆதி பிரம்மன் மனிதர்களை எக்யம் வைத்து படைத்தான்.( குண்டலினி) சாபக்கேடு யார் இதை உணர்வார்கள்...அரசருக்கும் அறிவில்லை.. . குறள் . பிறப்பு என்னும் பேதமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு ( செம்பொருள் என்றால் சிவகதி,சிவலோகம் etc) எல்லாம் திருமந்திரம் படித்தால் உணரலாம்.. விநாயகர் அகவல் பொருள் என்ன என்று உணர முடியும். திருமந்திரம் படியுங்கள. Look in to my channel 3 videos are their MP3 dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் 22 hrs 50 parts திருமந்திரம் audio உள்ளது. நன்றி எனது சேனலையும் பார்க்கவும்
@subbiahkarthikeyan19662 жыл бұрын
30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் திருமந்திரம்... கடவுள் வாழ்த்து இறுதி பாடல் விளக்கம் . மூன்று கூறுகளாக இறைவன் உள்ளான்..1. சதாசிவமாகி எங்கும் உள்ளான் 2,வானத்தில் மருவி( சக்தியோடு கலந்து) உள்ளான் 3,கண்களில் ஒளியாக கலந்து மூன்றாவது கூறாக உள்ளான். பிறப்பால் அனைவரும் பிராமணன். கீதா உபதேசம் அத்தியாயம் மூன்று பாடல் 10. ஆதி பிரம்மன் மனிதர்களை எக்யம் வைத்து படைத்தான்.( குண்டலினி) சாபக்கேடு யார் இதை உணர்வார்கள்...அரசருக்கும் அறிவில்லை.. . குறள் . பிறப்பு என்னும் பேதமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு ( செம்பொருள் என்றால் சிவகதி,சிவலோகம் etc) எல்லாம் திருமந்திரம் படித்தால் உணரலாம்.. விநாயகர் அகவல் பொருள் என்ன என்று உணர முடியும். திருமந்திரம் படியுங்கள. Look in to my channel 3 videos are their MP3 dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் 22 hrs 50 parts திருமந்திரம் audio உள்ளது. நன்றி எனது சேனலையும் பார்க்கவும்
@subbiahkarthikeyan19662 жыл бұрын
30 உபதேசம்,300 மந்திரம்,3000 தமிழில் திருமந்திரம்... கடவுள் வாழ்த்து இறுதி பாடல் விளக்கம் . மூன்று கூறுகளாக இறைவன் உள்ளான்..1. சதாசிவமாகி எங்கும் உள்ளான் 2,வானத்தில் மருவி( சக்தியோடு கலந்து) உள்ளான் 3,கண்களில் ஒளியாக கலந்து மூன்றாவது கூறாக உள்ளான். பிறப்பால் அனைவரும் பிராமணன். கீதா உபதேசம் அத்தியாயம் மூன்று பாடல் 10. ஆதி பிரம்மன் மனிதர்களை எக்யம் வைத்து படைத்தான்.( குண்டலினி) சாபக்கேடு யார் இதை உணர்வார்கள்...அரசருக்கும் அறிவில்லை.. . குறள் . பிறப்பு என்னும் பேதமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு ( செம்பொருள் என்றால் சிவகதி,சிவலோகம் etc) எல்லாம் திருமந்திரம் படித்தால் உணரலாம்.. விநாயகர் அகவல் பொருள் என்ன என்று உணர முடியும். திருமந்திரம் படியுங்கள. Look in to my channel 3 videos are their MP3 dolphin இராமநாதன் அவர்களின் தொகுப்பில் 22 hrs 50 parts திருமந்திரம் audio உள்ளது. நன்றி எனது சேனலையும் பார்க்கவும்