நீங்கள் கதை சொல்லும் போது நேரில் பார்த்து போல் இருந்தது
@MathanMathan-qx2uh7 ай бұрын
❤❤❤❤
@rajalakshminarayanan4330 Жыл бұрын
Dronar 👌👌👌🙏
@r.revathi2949Ай бұрын
அருமை சிஸ்டர் ❤❤❤❤
@joetalk93Ай бұрын
நன்றி
@sathishsathish7004Ай бұрын
இந்த கதை வேஸ்ட்
@chandrashekarchlpppandrash68697 ай бұрын
PLAY FOOTBALL; BE PHYSICALLY STRONG. PLAY CHESS; BE MENTALLY STRONG. LET US PLAY MENTALLY STRONG. LET US BUILD STRONG BHAARATH.
@knk5384 Жыл бұрын
மகாபாரதப்போர் மொத்தம் 18 நாட்கள் நடந்தது
@rajachinnaraj2309 Жыл бұрын
Super
@jegathajegatha18 Жыл бұрын
சகோதரி,நன்றாக,kurinirgall,உத்தம,18, நாள்,நடந்து,நன்றி,வணக்கம், வால் g, வளமுடன்
@g.selvamganesan6327 Жыл бұрын
P
@user-ib6km8kh7f Жыл бұрын
அவரது பெயர் Dronar அல்ல. துரோணர்
@ponnusamys4469 Жыл бұрын
பானையில் பிரந்தவர் எப்படி அந்தணர் ஆனார் ?
@wolfsr9259 Жыл бұрын
ஏகலைவனுக்கு கெடுதல் செய்தவர்
@knk5384 Жыл бұрын
ஓர் அந்தணரின் பிள்ளை அந்தணர்தான் அதோடு துரோணரின் தந்தை ஒரு முனிவர் அவர்களுக்கு தவ வலிமை காரணமாக இறைவன் அருளால் குழந்தை வரம் கிட்டியது அது மட்டுமல்ல துருபதனின் குழந்தைகளான துஷ்டத்துய்மண் மற்றும் திரெளபதி இருவரும் எப்படி பிறந்தார்கள் அக்னி கூட்டத்திலிருந்து வந்தவர்கள் அதோடு பாண்டவர்களான ஐவரும் விண்ணுலக தேவர்களின் அருளால் உதித்தவர்கள் அதனால்தான் இந்திரனின் அம்சம் பொருந்திவனாகவும் மகனாவும் பார்க்கப்பட்டவர் அர்ஜுனன்
@knk5384 Жыл бұрын
பானையிலிருந்து பிறந்தவர் எப்படி மகனாவார் என்று கேட்கலாம் அப்படி பார்த்தால் நெருப்பிலிருந்து பிறந்தவர்கள்தான் துஷ்டத்துய்மண் மற்றும் திரெளபதி அவர்கள் எப்படி துருபதனின் பிள்ளைகள் ஆவார்கள் இப்போது உள்ள காலத்தோடு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்ததை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது இப்போதுள்ள மனிதர்களுக்கெல்லாம் உடலுறவு காரணமாக மட்டுமே குழந்தை பிறக்கும் என்றிருக்கிறது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இப்போதுள்ள காலத்தில்தானே வாடகை தாய் மூலம் குழந்தைப்பெற்றுக்கொள்வது மற்றும் சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெறுவது என இருக்கிறது அன்னறைய காலத்தில் யாகம் செய்து வேள்வி வளர்த்து தவமிருந்து பல வரங்கள் பெற்றுதானே பல முனிவர்கள் அரசர்கள் அரக்ககர்கள் பல வரங்களை இறைவனிடம் பலவிதமான ஆயுதங்கள் கலைகள் செல்வங்கள் என அனைத்தையும் பெற்றுள்ளுனர் அப்படியிருக்கையில் ஒரு மழலைச்செல்வத்தை பெறமுடியாதா என்ன முடியும் ...
@senapathisivam14003 ай бұрын
அவரது தந்தை பராசரர் என்பதாலும்.. ராஜகுரு கிருப்பாச்சார்யார் தங்கை கிருபியை மணந்ததாலும்...