வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் ரகசியம் இதுதான் - கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அற்புதமான பேச்சு #வைரமுத்து #KaviperasuVairamuthu #TamilMotivationalSpeech
Пікірлер: 59
@seithozhil36023 жыл бұрын
உங்களை படித்த பிறகு தான் படிக்க ஆரம்பித்தேன்... ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்
@sakthivelsakthi68453 жыл бұрын
கேட்க வேண்டிய பார்க்க வேண்டிய நன்றி சொல்ல வேண்டிய ..... நன்றி..வைரமுத்து அய்யா அவர்களுக்கு...
@user-zo3ql3ol5q27 күн бұрын
கவிபேரரசு ஐய்யா உங்களுடைய இந்த பேச்சு எனது மனதில் ஒரு நேர்மறை எண்ணத்தை விதைத்துவிட்டது நன்ற ஐய்யா...
@kalimuthu50573 жыл бұрын
ஐயா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.. பட்டை தீட்டிய வைரம் நீங்கள்.. தமிழ் உச்சரிப்பு அருமை 🙏🙏
@anuraja88253 жыл бұрын
தங்களின் கூர்மையான பேச்சு மிகவும் சூப்பர் ...
@kumarmanickamm18243 жыл бұрын
தங்களது பேச்சு கேட்டால் எங்களுக்கு சக்தி பிறக்கிறது ஐயா சிறப்பு வாழ்த்துக்கள்.....
@ponnaiahkannimar91243 жыл бұрын
A very good positive a d motivation speech.
@kabilanv7904 Жыл бұрын
பல பேரை நெருப்பே நிராகரிக்கும் என்பதால்தானே புதைக்கவே பழகினோம்! கருத்தாழமிக்க கவிஞரின் பேச்சு! இதுதான் என் தமிழ் மூச்சு!
@Vijay-bv3vd3 жыл бұрын
அருமையான பேச்சு.ரசித்தேன் ,கவிஞரே.
@VIJAYAN-uk8sd3 ай бұрын
தனக்கு மிஞ்ஞியதுதான் தானம்
@danielkevin92573 жыл бұрын
ஐயா வாழ்க நீவிர் பல்லாண்டு.
@VIJAYAN-uk8sd3 ай бұрын
நான் கொடுத்தேன். இப்போது தெருவில் இருக்கிறேன்
@manimunian52043 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கண்ணதாசன் சொன்னதை ஒன்றை சொல்லுகிறேன் உலகம் என்பது நாடக மேடை இதில் எல்லோரும் நடிக்கிறோம்
@sivaram37893 жыл бұрын
வைரம் வைரம் தான் வெற்றி நிச்சயம்
@malaiarasan66463 жыл бұрын
வையிற்றில் இடப்பக்கம் ஒரு பிண்டம் இன்று ஒரு ஆலமரம்.
@manipk35413 жыл бұрын
Super vairamuthu sir
@sivagamim97063 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி......
@kalimuthu50573 жыл бұрын
அருமை ஐயா 🙏🙏🙏
@dhanigaelango56003 жыл бұрын
அருமை நிரையா கேக்கனும்
@bestservicerealty18233 жыл бұрын
Super
@pugalenthi00773 жыл бұрын
அருமையான பதிவு
@sasisasik40433 жыл бұрын
நன்றி ஐயா
@senthilkumar59253 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து💐💐💐
@gnanaranginiselvakumar78423 жыл бұрын
தங்கள் மனைவி வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளாரா? தோல்வி அடைந்தது ள்ளாரா? உங்களை மணம்முடித்ததால்?
@rajasekaran73183 жыл бұрын
நாகரீகமற்ற கேள்வி
@kannanmc37912 жыл бұрын
Good speakking
@Vijay-bv3vd3 жыл бұрын
You are encouragement for us always
@aaadditya43595 ай бұрын
🔥
@perumalsanthosh35123 жыл бұрын
Arumai Arumai Arumai
@srikrishnaplayschool89303 жыл бұрын
Nice 👍
@v.gnanavel92132 жыл бұрын
Tamil pesum tamilan
@kathiravankr70113 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@saravanank1133 жыл бұрын
ஐயா, மளிகை கடையில் கொத்தமல்லி கிடைப்துண்டா?
@rajasekaran73183 жыл бұрын
கொத்தமல்லி என்பது தனியா
@muralimoorthy43 жыл бұрын
🙏🏼
@manomano4033 жыл бұрын
எழில் தரும் பரதக் கண்டம்.. அதிலொரு, கோவை..மா நகரம்.. அங்குதான்.. அக்குணசர் பிறந்தார், அழகாக.. கவலைகள் போமே.. போம், கருமமே ஜெயம் காண்.. காண்.. காதலில் கண்டுண்டீர்.. நீர், கவலைக்கு மருந்தொன்று கற்றுண்டீர்.. நீர், ஆதலின் வேறென்ன வேண்டும் என்றார்.. .. 07.49 02.07.2021 💓💗💓💗✴💓💗💓💗💓
@manomano4033 жыл бұрын
சிரிப்பதெல்லாம் உண்மை இல்லை, அழுத..நாள் பொய்யதில்லை.. ஆனாலும், வழி வேறென்ன! எப்போதும், அழுவதால் ஆவதென்ன? மானுடம் இதுதான் நண்பா..நண்பா, எல்லோரும், ஓர்..நாளிங்கு.. உயில்..எழுதித், தானே வந்தோம் மண்மேலே!! பிறர், மனம் வாட..ச் செயலொன்றும் நீ செய்யவில்லை!!! என்றால்..தான், சிரி..நீ நண்பா!!!! "சிரிப்பிலே.. கபடம் இல்லை.. அழுகையில் வேடம் இல்லை.." மழலை..சொல்லும், உயர்வாய.. இலக்கணம்..இதுதான்.. இதுதான், வேதமும்..தம்பி.. .. வெற்றி வணக்கம்.. வீர வணக்கம்.. .. ✍👈👉👍
@manimunian52043 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒன்றாய் சொல்லிக்கொள்கிறேன் கவியரசு கண்ணதாசன் நாற்பது வருடங்களுக்கு முன்னரே சொன்னது சொல்கிறேன் எழுதாத நாடகத்தை இல்லாத மேடை தன்னில் எல்லோரும் நடக்கின்றோம் இதை எல்லோரும் பார்க்கின்றோம் என்று அபூர்வ ராகங்கள் படத்தில் எழுதியிருப்பார் இவைதான் இப்போது நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் 3000 பேர் என்று கூறினீர்கள் யாருமே கண்ணுக்கு தெரியவில்லை கர ஒலிக்கும் கேட்கவில்லை தனி மேடையில் பேசுகிறீர்கள் என்பதை அறியாதவர்கள் இல்லை
Speaking writing poems not genius old concept.Now a day's science and technology PhD holders in science and maths who excels and succeed in life are genius.cinema actors poets politician successful by gathering of people and begged before them .you are also begging by Tamil poetry.successful people earned money that is your version .siddhars found siddha medicine by their life sacrifice.likewise scientist sacrificed their life for one equation they are not rich they are notsuccessful .so who are successful people?Now tell.you are a cinema poet taking many lines old Tamil literature .kannadhasan also did so.All cinema poets are not great they wrote for money.
@mrsilence2613 жыл бұрын
😁
@kariyamelu77033 жыл бұрын
Idhaipar Raj oob
@kathireeswarank91543 жыл бұрын
அதென்னடா கவிப்பேரரசு
@venkate70483 жыл бұрын
ஒம்மமால
@sivagnanam5803Ай бұрын
ஏண்டா விரசமுத்து... யார் யார் உபதேசம் பண்ணுவது என்ற வரைமுறை இல்லையாடா ?