Рет қаралды 1,362
ஒருங்கிணைந்த பண்ணையம் செய்வதால் பல நன்மைகள் உள்ளன. பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பில் ஒரு நிரந்தர வருமானம். ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருவாய் பெற வாய்ப்பு மேலும் கால்நடைகளின் கழிவுகள் பயிர்களுக்கு உரமாக பயன்படுதல் சாகுபடி செய்யும் குறைவு அதனால் கூடுதல் நிகர வருவாய் நிச்சயம்.இன்றைய நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டம் பரவக்கோட்டையில் 5 1/2 ஏக்கரில் தென்னை, எலுமிச்சை, மரபயிர்கள் சாகுபடியுடன் கால்நடைகள் மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபட்டிருக்கும் ரவிச்சந்திரன் அவர்கள் தன் அனுபவத்தை பார்ப்போம்.
#integratedfarming #fishfarming #makkaltv
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv