Рет қаралды 3,380
வள்ளலார் பிறந்து 200வது ஆண்டு/வள்ளலாரின் அருட்பாவில் ஒரு பா/பசிப்பிணியால் அவதிப்படுகிறவர்கள் பார்த்து வள்ளலார் பல பாடல்களை படைத்திருக்கிறார்/அருட்பா 5382ல் பசிப்பிணி யில் இருப்பவர்கள் பார்த்ததன் உடம்பும் உயிரும் உள்ளமும் எரிகிறது என்று சொல்லி இருக்கிறார் #ஆன்மிகம் தமிழ் பேச்சு #கவிஞர் இலக்குமிபதி வாரியார் தாசன் வேலூர் #